<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-28230384</id><updated>2012-01-27T10:15:02.933-05:00</updated><category term='எழுதியதில் பிடித்தது - தொடர்'/><category term='தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா?'/><category term='சிறுகதை'/><category term='பனி விழும் மலர் வனம் - தொடர்'/><category term='புத்தகம்'/><category term='Short Story'/><category term='Gaptain'/><category term='Sci-Fi'/><category term='வேதனை'/><category term='தருண்'/><category term='அவமானம்'/><category term='ஆசை'/><category term='real estate'/><category term='நன்றி'/><category term='tortoise'/><category term='நாடகம்'/><category term='அறிவிப்பு'/><category term='சினிமா சினிமா'/><category term='நீயா? நானா?'/><category term='மொக்கை'/><category term='சமூகம்'/><category term='வெட்கம்'/><category term='Sivaji Ganesan songs'/><category term='பாரதம்'/><category term='C தமிழில்'/><category term='கேள்வி'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='கவுண்டர்'/><category term='தொடர் - பிரிவு'/><category term='சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க'/><category term='அனுபவம்'/><category term='சங்கம்'/><category term='தொடர் - லிப்ட் ப்ளீஸ்'/><category term='Video'/><category term='வேளாண் அறிவியல்'/><category term='அரசியல்'/><category term='Kallakurichi'/><category term='தேன்கூடு'/><category term='பர்மிதா'/><category term='உதவி'/><category term='Cinema'/><category term='வலைப்பதிவர் சந்திப்பு'/><category term='ஆடு புலி ஆட்டம்'/><category term='கோழி'/><category term='சமுகம்'/><category term='தேர்தல்'/><category term='வீராச்சாமி'/><category term='World Cup'/><category term='புதிய ப்ளாகர்'/><category term='வாழ்த்துகள்'/><category term='லொள்ளு'/><category term='சுடர்'/><category term='நகைச்சுவை'/><category term='படம்'/><category term='வெட்டி பேச்சு'/><category term='ஆன்மீகம்'/><category term='வாசிப்பனுபவம்'/><category term='மூன்று விரல்'/><category term='தமிழ்மணம்'/><category term='fake'/><category term='software'/><category term='கள்ளக்குறிச்சி'/><category term='தொடர் கதை'/><category term='Serial'/><category term='இட ஒதுக்கீடு'/><category term='devil show'/><category term='தொடர் - நெல்லிக்காய்'/><category term='Vennila Kabadi Kuzhu'/><category term='தொடர்கதை'/><category term='Recipe'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='சொந்த கதை'/><category term='606202'/><category term='திரைப்படம்'/><category term='Hostel'/><title type='text'>வெட்டிப்பயல்</title><subtitle type='html'>பதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>407</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-82837102492423560</id><published>2012-01-25T10:10:00.003-05:00</published><updated>2012-01-25T10:15:33.106-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='devil show'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>கவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்</title><content type='html'>கவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா வந்திருக்குறது படத்து பேரை அழகா தமிழ் பாட்டுல இருந்து காப்பி அடிச்சிட்டு உள்ள இங்கிலிபிஸ்ல பேசற டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;க: வணக்கம் கௌதம் வாசுதேவ் மேனன்&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: வணக்கம் கவுண்டர் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-HBncwEOIXFY/TyAcTDNcMEI/AAAAAAAAB4M/kZY3WE7p6P0/s1600/Gautham.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-HBncwEOIXFY/TyAcTDNcMEI/AAAAAAAAB4M/kZY3WE7p6P0/s400/Gautham.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701588241855819842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க: அது என்னது அது முதல் படத்துல கௌதம், ரெண்டாவது படத்துல கௌதம் மேனன், அடுத்து கொஞ்ச நாள்ல கௌதம் வாசுதேவ் மேனன். உன் மண்டைல முடி வளர்றதை விட உன் பேர் அதிகமா வளருதே. &lt;br /&gt;&lt;br /&gt;கௌ: படத்துல என்ன புதுசா இருக்குனு யாரும் கேள்விக் கேட்டுட கூடாது இல்ல. அதனால தான் என் பேர்லயே புதுசா ஒரு வார்த்தை சேர்த்துக்கறேன். இதுவரைக்கும் உலகத்துலயே எந்த டைரக்டரும் இது போல புது முயற்சி பண்ணதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;க: டேய் கோக்கனட் மண்டையா, இது தான் உன் புதுமையா? அது என்ன விஜய் கூட சண்டைப் போட்டுட்டு இப்ப சேர்ந்துட்டீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: நான் ”ஏ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கு படம் எடுக்கறவன். என்கிட்ட ”லோ” க்ளால் ஆடியன்ஸ்க்கு படம் எடுக்க சொன்னாரு. அது தான் பிரச்சனை. இப்ப எல்லாம் சரியாகிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;க: அது என்னடா “ஏ” க்ளாஸ், ”லோ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கு படம்&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: இங்கிலிஸ் சிடில இருந்து காப்பி அடிச்சா அது ”ஏ” க்ளாஸ் ஆடியன்ஸ் படம். தெலுகு பட சிடில இருந்து காப்பியடிச்சா அது ”லோ” க்ளாஸ் ஆடியன்ஸ்க்கான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;க: அப்ப மலையாள படத்துல இருந்து காப்பி அடிச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: அது மிடில் க்ளாஸ் ஆடியன்ஸுக்கான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;க: ஆஹா. என்ன ஒரு தத்துவும். இதை அப்படியே மஹாபலிபுர சிற்பங்களுக்கு நடுல செதுக்கி வெச்சிட்டு பக்கத்துலயே நீயும் உக்காந்துக்கோ. உனக்கு பின்னால வந்து காப்பி அடிச்சி படம் எடுக்குற இயக்குனர்களுக்கு பயனுள்ளதா இருக்கும். டேய் காப்பி கேட் மண்டையா, அடிக்கறது காப்பி, இதுல என்னடா உனக்கு ஏ க்ளாஸ், லோ க்ளாஸ் எல்லாம். சொந்தமா படம் எடுங்கடா.&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: இப்படி எல்லாரும் காரி துப்பறாங்கனு தான் பச்சைக் கிளி முத்துச்சரத்துக்கு அப்பறம் எல்லாப் படமும் என் சொந்தக் கதையையே படமா எடுக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;க: ஆமாம். அது என்ன பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தை நான் Derailed படத்துல இருந்து திருடல. நாவல்ல இருந்து தான் எடுத்தேனு ஒரு விளக்கம். ரெண்டுத்துக்கும் என்ன மேன் வித்தியாசம்? தயிரைத் திருடி சாப்ட்ருக்கான் பாருனு சொன்னா, இல்லை நான் பாலத் திருடி உறை ஊத்தி தயிரா மாத்திருக்கேனு ஸ்டேட்மண்ட் விடற. உங்களுக்கு எல்லாம் இந்த வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதமே இருக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: நாவல்ல இருந்து எடுத்தா இன்ஸ்பிரேஷன், படத்துல இருந்து எடுத்தா தான் அது காப்பி. ஆனா அந்த படத்தைத் தவிற என்னோட மத்த படத்துல எல்லாம் என்னோட வாழ்க்கைல நடந்த சொந்தக் கதையைத் தான் எடுத்திருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;க: ஆமாண்டா, ஹீரோ மெக்கானிக்கல் இஞ்சினியரு, படிக்காத தறுதலை, அரியர் வெச்சிருப்பான், ஹீரோயின் மேக்ஸ் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியரு, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், ஹீரோயின் குழப்பமாவே இருப்பா. அப்பறம் ஹீரோயினைத் தேடி ஹீரோ போவான், வளைஞ்சி வளைஞ்சி டேன்ஸ் ஆடுவான். இது தான உன் கதை. இதையே எத்தனைப் படத்துலடா எடுப்ப?&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: அப்படி இதுவரைக்கும் எத்தனைப் படத்துல எடுத்திருக்கேன்? மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா? அப்பறம் காக்க காக்க, வேட்டையாடு விளையாடுல ஹீரோயின் மேக்ஸ், கம்ப்யூட்டர் இஞ்சினியர் அவ்வளவு தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-BpRPmE5xLJQ/TyAcTBpOKOI/AAAAAAAAB4E/fxnaV987IaA/s1600/kavundamani.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 177px; height: 285px;" src="http://1.bp.blogspot.com/-BpRPmE5xLJQ/TyAcTBpOKOI/AAAAAAAAB4E/fxnaV987IaA/s400/kavundamani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701588241435470050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க: டேய் இங்கிலிபிஸு மண்டையா, நீ எடுத்ததே அவ்வளவு படம் தாண்டா. அப்பறம் என்னுமோ ஏ க்ளாஸ், லோ க்ளாஸ்னு கதை விடற. உன் படத்துல வில்லனுங்க எல்லாம் கெட்ட கெட்ட வார்த்தை தாண்டா பேசறானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: ஓ அதுவா? இங்கிலிஸ் கெட்ட வார்த்தை பேசனா அது தான் ஏ க்ளாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;க: டேய் நாயே, காக்க காக்கல ஜீவன் பேசறது எல்லாம் என்ன தெலுங்கு கெட்ட வார்த்தையா? அதுவும் இல்லாம அதுக்கு டப்பிங் கொடுத்ததே நீ தான். அப்பறம் அதுல என்ன இங்கிலிஸ்ல பேசினா ஏ க்ளாஸ்? பாதி படம் ”ஏ” படமா எடுத்துட்டு பேசற பேச்சைப் பாரு? எந்த மொழில கெட்ட வார்த்தைப் பேசினாலும் அது ஒண்ணு தாண்டா அமெரிக்கா மண்டையா? அது என்னடா நாயே நடுநிசி நாய்கள்னு ஒரு படம். பத்து நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியலை. அதுக்கு நீ, நடுநிசி பேய்கள்னு தான் பேர் வெச்சிருக்கணும். படமாடா அது?&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: அக்சுவலி பார்த்தீங்கனா, இது வரைக்கும் நான் பண்ணதுலயே வித்தியாசமான படம் தான் நடுநிசி நாய்கள். வெரைட்டியா கொடுக்கணும்னு பண்ண முயற்சி தான் அது. மக்களுக்கு அது புரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;க: ஆமாம். இவர் பெரிய இன்சப்ஷன் எடுத்துட்டாரு. மக்களுக்கு புரியலைனு சொல்றதுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;கௌ: இருந்தாலும் தமிழ்ல இது ஒரு வித்தியாசமான முயற்சி இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;க: டேய் மொன்ன நாயே, அது தான் உங்க ஊர்ல வித்தியாசமாடா? வேட்டையாடு விளையாடுல வர ரெண்டு சைக்கோங்களையே மொத்தமா ஒரு படமா எடுத்துட்டு வித்தியாசமான முயற்சி, பயிற்சினு பில்ட் அப் கொடுடா. கல்யாண பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லைனு படம் எடுத்தார் பாரு டைரக்டர் ஸ்ரீதர், அது தான் மேன் வித்தியாசம். இரண்டு கதையை வெச்சிட்டு மாத்தி மாத்தி எடுத்துட்டு வித்தியாசமாம் வித்தியாசம். &lt;br /&gt;&lt;br /&gt;கௌ: என் படம் யூத்துக்குத் தான் பிடிக்கும். உங்களை மாதிரி ஓல்ட் மேன்களுக்கு எல்லாம் பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;க: டேய் பரக்காவட்டித் தலையா. அடிக்கறது காப்பி. படத்து பேரை தமிழ் பாட்டுல இருந்து திருடற. படக்கதையை இங்கிலிஷ் படத்துல இருந்து திருடற, இல்லை உன் முந்தன படத்துல இருந்தே திருடற, அதுலயும் பாதி ஏ சர்டிபிகேட் வாங்கன படம். இதை எடுத்துட்டு என்னுமோ ஏ செண்டர், யூத்துனு பீலா விட்டுட்டு திரியறயறையே. உனக்கே இது நியாயமா இருக்கா? இத்தனைக்கும் அந்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்துல அந்த திருஷா புள்ள பின்னாடியே கேமராவை வெச்சி படம் பிடிச்சிருக்க.&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: அதுக்கு காரணம் நான் இல்லை. சிம்பு அவ பின்னாடியே சுத்தினார்னு சிம்பாலிக்கா காட்டத்தான் அப்படி வெச்சது. அது மட்டும் இல்லாம படத்துலயே சிம்பு அதை சொல்லுவாரே.&lt;br /&gt;&lt;br /&gt;க: சொம்பு கூட எல்லாம் உன்னை யார் மேன் சேர சொன்னது. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேனு அப்பறம் புலம்ப வேண்டியது தான். இனிமேலாவது ஒழுக்கமா படம் எடு. அப்பறம் முக்கியமான ஒண்ணு, இந்த ஒன்றையனா படம் எடுத்துட்டு ஸ்பீல்பர்க் ரேஞ்சுக்கு பேசாத. புரியுதா?&lt;br /&gt;&lt;br /&gt;கௌ: சரி கவுண்டரே!&lt;br /&gt;&lt;br /&gt;க: மறுபடியும், அவனைப் போட்டுத் தாக்கணும், பேக்கணும், தூக்கணும்னு படத்துல டயலாக் பேசிட்டு திரிஞ்ச நான் பேச மாட்டேன், என் காலு தான் பேசும். &lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர் காலைத் தூக்க, கௌதம் வாசு தேவ் மேனன் எஸ்கேப் ஆகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-82837102492423560?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/82837102492423560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=82837102492423560' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/82837102492423560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/82837102492423560'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2012/01/blog-post.html' title='கவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-HBncwEOIXFY/TyAcTDNcMEI/AAAAAAAAB4M/kZY3WE7p6P0/s72-c/Gautham.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-5213294095761305804</id><published>2011-09-25T12:55:00.004-04:00</published><updated>2011-09-25T13:03:29.860-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>Dookudu - Telugu Movie</title><content type='html'>அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிமெண்ட் காட்சியில் பலர் கண்களில் நீர். இது போதாதா சூப்பர் ஹிட் ஆக? தூக்குடு - அமெரிக்காவிலும், ஆந்திராவிலும் தியேட்டரில் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு ஹிட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-PY6F9ZqlKYk/Tn9d4_jlUiI/AAAAAAAAB3g/rs_dYp1gk7Q/s1600/dookudu-05.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-PY6F9ZqlKYk/Tn9d4_jlUiI/AAAAAAAAB3g/rs_dYp1gk7Q/s400/dookudu-05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656342890715370018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போக்கிரி ஹிட் ஆனது மகேஷ் பாபுவிற்கு நல்லதா? கெட்டதா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி வைத்தாலும் வழக்கம் போல வழவழா கொழகொழா முடிவு தான் கொடுப்பார் சாலமன் ஆப்பைய்யா. போக்கிரி எதிர்பார்ப்பில் அடுத்து வந்த அனைத்து படங்களுமே தொடர்ந்து ஃப்ளாப். 3 இடியட்ஸ் ரீமேக் ஆந்திராவில் எப்படி போகும் என்று எனக்கு ஒரு சந்தேகம். ஏனென்றால் தமிழில் காலேஜ் பசங்க ஹிந்தி படம் பார்ப்பது குறைவு. ஆனால் ஆந்திராவில் ஹிந்தி அவர்களுக்கு மூன்றாவது மொழி, மேலும் ஹைதிராபாத்தில் தெலுகுக்கு குறைவில்லாமல் ஹிந்தி பேசும் மக்கள். அதனால் 3 இடியட்ஸ் தெலுகில் சூப்பர் ஹிட் ஆக சான்ஸ் குறைவு என்பது என் எண்ணம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படினா மகேஷ் அவ்வளவு தானா என்று நினைத்து கொண்டிருக்கும் போது வந்து அந்த குறையைப் போக்கிவிட்டது தூக்குடு. அப்பாவிடமிருந்து சூப்பர் ஸ்டார் பட்டம் மகேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி ப்ரின்ஸ் மகேஷிலிரிந்து சூப்பர் ஸ்டார் மகேஷ் ஆகிவிட்டார். போக்கிரியைவிட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். அதைவிட வேகமும் அதிகம். ட்விட்டரில் நண்பர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் அப்படி என்ன இருக்கிறது? சாக்லேட் பையன் மாதிரி இருக்கிறார் என்றார். அதற்கு ஒரே பதில் ஸ்டைல். &lt;br /&gt;&lt;br /&gt;தூக்குடு கதை ஒன்றும் உலகத்தரக் கதை கிடையாது. தெலுகு மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் நூறு படங்களில் தொன்னூறு படங்களில் இதே கதை தான். ஒரு நிழலுலக டானை எப்படி கதாநாயகன் அழிக்கிறார் என்பது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சீனு வைத்லா. ப்ரமானந்தம், MS நாராயணா காமெடி தான் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். அதிலும் MS நாராயணா நகைச்சுவைக் காட்சிகள் ப்ரமானந்தத்தையே மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கிறது. அதுவும் இரண்டுமே கரண்ட் ட்ரெண்ட் வைத்து செய்திருப்பது தான் ஹை லைட். தமிழில் ரீ-மேக் செய்தால் வடிவேலுக்கு அட்டகாசமாக பொருந்தும், இரண்டு வேடங்களுமே. அதான் அம்மாவுக்கும் கேப்டனுக்கும் நட்டு புட்டுக்கிச்சே, இனிமேவாது வடிவேலுவை கொண்டு வாங்கப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக்‌ஷன் காட்சிகள் போக்கிரிக்கு குறைவில்லாமல் அதே ஸ்டைலில் இருக்கிறது. அத்தடுவில் ஒரு சண்டைக் காட்சியில் தனிக்கல பரணி சொல்லுவார், அவன் அடிக்கறதே வித்யாசமா இருக்கு. ஒண்ணு கோபமா அடிப்பாங்க இல்லை வேகமா அடிப்பாங்க. இவன் என்னடா நிதானமா அடிக்கறான். ஏதோ கோட்டைக் கட்ற மாதிரி, பூ கட்ற மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா, ரூல்ஸ் ஃபாலோ பண்ற மாதிரி அடிக்கிறான் அப்படினு. அது தான் மகேஷ் பாபு ஸ்டைல். இதுலயும் ஆக்‌ஷன் காட்சிகள் அப்படி தான். &lt;br /&gt;&lt;br /&gt;செண்டிமெண்ட் - அப்பா மகன் செண்டிமெண்ட். பிரகாஷ் ராஜ் மகேஷ் பாபு அப்பா. அவருக்கு அல்வா சாப்பிடற ரோல். முதல் சில நிமிடங்களுக்கு வீரமான பாத்திரம், இரண்டாவது பகுதியில் செண்டிமண்ட் அப்பா பாத்திரம். இதெல்லாம் அவருக்கு ஜுஜூபி. அட்டகாசமாக செய்திருக்கிறார். நாசருக்கு பெரிய பாத்திரம் இல்லையென்றாலும் அவர் இருப்பது ஒரு செண்டிமண்ட் போல. ஹீரோயின் சமந்தா வருகிறார், போகிறார், டான்ஸ் ஆடுகிறார். முகத்தில் கலை இல்லை, கலராக இருக்கிறார். சோனு சூத் வழக்கம் போல டான் கேரக்டர். மொக்கையான வில்லன். இசை பெரிதாக கவரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நான் ரசிச்ச சின்ன சின்ன காட்சிகளெல்லாம் சொல்லி உங்க அனுபவத்தைக் கெடுக்க வேண்டாம் என்பதால் அதைப் பற்றி பெரிதாக சொல்லவில்லை. போக்கிரி, அத்தடு, பிருந்தாவனம் இதெல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால் தூக்குடுவும் நிச்சயம் பிடிக்கும். வெறும் மசாலா என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் ஆந்திரா ஃபுல் மீல்ஸ் என்று சொல்லலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-5213294095761305804?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/5213294095761305804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=5213294095761305804' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/5213294095761305804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/5213294095761305804'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2011/09/dookudu-telugu-movie.html' title='Dookudu - Telugu Movie'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-PY6F9ZqlKYk/Tn9d4_jlUiI/AAAAAAAAB3g/rs_dYp1gk7Q/s72-c/dookudu-05.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-8799539951092599723</id><published>2011-09-16T15:55:00.003-04:00</published><updated>2011-09-16T15:59:25.057-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்த கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி பேச்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tortoise'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>வெட்டிப் பேச்சு - 09/16/2011</title><content type='html'>2011ல் ஒரு பதிவு கூட இன்னும் எழுதலயேனு தோணுச்சு. சரி எப்பவும் போல ஏதாவது ஒரு மொக்கைப் பதிவு எழுதி ஜீப்ல ஏறிடுவோம்னு முடிவு பண்ணியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;.....&lt;br /&gt;&lt;br /&gt;நியூ யார்க் அளவிற்கு ஜார்ஜியாவில் வேலைப் பளு இல்லை. அதே போல அங்கு இருந்து அளவிற்கு கட்டுப்பாடும் இல்லை. ஓரளவு ஜாலியாவே வாழ்க்கை போகுது. &lt;br /&gt;&lt;br /&gt;நியூ யார்க் விட்டு நாம வந்த நேரம், நில அதிர்வு, புயல், வெள்ளம்னு அங்க நிறைய லீவ் போல. ங்கொய்யாலே, அவன் அவன் கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டா நீ ஜாலியா லீவு கிடைக்கலையேனு ஃபீல் பண்றியானு நீங்க திட்டலாம். என்ன பண்ண, மழைப் பெஞ்சா பள்ளிக் கூடம் லீவ்னு கொண்டாடியே பழக்கப் பட்டாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் நான் பத்தாவது படிக்கும் போது (1997) கடலூர்ல அடிச்ச புயல்ல என் அரையாண்டு பரிட்சையே ஒரு மாசம் தள்ளி போச்சு. சாப்பாடு போட முடியாம ஹாஸ்டல்ல இருந்து எல்லாரும் ஊருக்கு போங்கனு சொல்லிட்டாங்க. கஷ்டப்பட்டு பஸ் புடிச்சி போனோம். கண்ணு முன்னாடியே ரோடெல்லாம் அடிச்சிட்டு போச்சு. பாலம் எல்லாம் உடைஞ்சி, சூப்பரா இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;.....&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் கூடம்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது. சம்ச்சீர் கல்வி எல்லாம் நாம படிக்கும் போதே வந்திருக்க கூடாதானு ஒரே ஏக்கம். மூணு மாசமா பசங்க ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு எதுவும் பாடம் படிக்காம, ஜாலியா கதை பேசிட்டு, அரட்டை அடிச்சிட்டு வந்தாங்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;ப்ளாக் எல்லாம் படிச்சி ஒரு சமுதாய புரட்சியாளரா உங்களுக்கு கோபம் வரலாம். ஆனா நான் ஸ்கூல் படிக்கும் போது இப்படி இருந்தா ஜாலியா இருந்திருப்பேன். சமச்சீர் வேலை நான் இந்தியா வந்த பிறகு நடக்கணும்னு திருப்பதி பாலாஜியை வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;போன முறை இந்தியா வந்த பொழுது நல்ல படியாக கிரஹப் பிரவேசம் முடிந்தது. வீடு வாடகைக்கு விட்டு வந்தது மட்டும் தான் ஒரு வருத்தம். எப்படியும் ஆறு மாதத்தில் கோவை வந்து செட்டிலாக வேண்டும். பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டீவி புகழ் சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சிவா மனசுல சக்தி மாதிரி படங்கள் அவருக்கு நன்றாக செட் ஆகும் என்பது என் எண்ணம். டீவியில் காம்பயரிங்கை நிறுத்தி அவர் சினிமாவில் சீரியசாக முயற்சி செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். இல்லைனா தெலுகுல சித்தார்த் நடித்த படங்கள் கூட இவருக்கு செட் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப உன்கிட்ட யார் கேட்டானு நீங்க நினைக்கலாம். ஏதோ சொல்லணும்னு தோணுச்சு அவ்வ‌ள‌வு தான். &lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு எழுத பத்து நிமிஷம் கூட ஆகலை. "ஆமா இவர் பெரிய காவியம் எழுதிட்டாரு, அப்படியே ஃபீல் பண்றாரு. இதுக்கு பத்து நிமிஷமே அதிகம்"னு நீங்க நினைக்கலாம். ஆனா மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்னனா, இப்படி வாரத்துல ஒரு பத்து நிமிஷமாவது இந்த வலைப்பதிவுக்கு ஒதுக்கலாம்னு ஒரு முடிவு பண்ணிருக்கேன். பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-8799539951092599723?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/8799539951092599723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=8799539951092599723' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8799539951092599723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8799539951092599723'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2011/09/09162011.html' title='வெட்டிப் பேச்சு - 09/16/2011'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-6950349956990391513</id><published>2010-12-28T20:17:00.007-05:00</published><updated>2010-12-28T22:26:44.962-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி பேச்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஆசை... ஆசை</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;Technology has improved very much. இந்த வாக்கியத்தை நாம் பல நேரங்களில் சொல்வதோ, கேட்பதோ உண்டு. ஆனால் எனக்கு ஏதோ, நாம் (மனித குலம்) தொழில் நுட்பத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதாகவே ஒரு எண்ணம். இன்னும் நாம் எவ்வளவோ முன்னேற வேண்டியிருப்பதாக தோன்றுகிறது. அப்படி எனக்குத் தோன்றுவதற்கானக் காரணம், பல சமயங்களில், ”ச்ச, இதுக்கு ஒரு மெஷின் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு” தோன்றுவது தான். அப்படி எனக்குத் தோன்றும் சமயங்களையும், அதற்குத் தேவையான எந்திரங்களையும் சொல்லப் போகும் தொடர் தான் இது. பிற்காலத்தில் அந்தத் தொழில் நுட்பம் வந்த பிறகு, இதற்காக இப்படி ஒருவன் எங்கியிருக்கானே என்று மனித குலம் தெரிந்துக் கொள்ளட்டும் (சும்மா ஒரு பில்ட் அப் தான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;வெங்காயம் வெட்டும் கருவி : &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மிகப் பெரிய பிரச்சனை, இந்த வெங்காயம் வெட்டுவது தான். வெங்காயம் வெட்ட சோம்பேறித்தனப்பட்டு சமைக்காமல் கூட இருந்திருக்கிறேன். முதலில் Kohlsல் வெங்காயம் வெட்ட ஒரு கருவி வாங்கினேன். அது உருளை வடிவில் இருக்கும். அது சரியாக வேலை செய்யவில்லை. காசு வீணானது தான் மிச்சம். பிறகு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று இந்தத் தேடலை விட்டுவிட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqMwfvRfYI/AAAAAAAAByM/H4DY6z2NC_s/s1600/Onion_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqMwfvRfYI/AAAAAAAAByM/H4DY6z2NC_s/s400/Onion_1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555907855096315266" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாசத்துக்கு நூறு மாடல் செல் ஃபோன் வருது, மூணு மாசத்துல லேப் டாப் மாடல் பழசாயிடுது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ப்ளாஸ்மா டீவி, போன வருஷம் LCD, இந்த வருஷம் LED, அடுத்த வருஷம் சேல்ஸ்ல 3D LED மட்டும் தான் இருக்கப் போகுது. ஆனா ங்கொய்யால இந்த வெங்காயத்துக்கு மட்டும் ஒரு எழவும் கண்டு பிடிக்க மாட்றானுங்கனு கோபம் கோபமா வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அமேசானில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும் போது ஒன்று சிக்கியது. அதற்கான ரிவியூக்கள் நன்றாக இருந்ததால் வாங்கியிருக்கிறேன். இது ஓரளவு நன்றாகவே இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqNJA7yaDI/AAAAAAAAByU/AHXayrIdn7M/s1600/Onion_2.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqNJA7yaDI/AAAAAAAAByU/AHXayrIdn7M/s400/Onion_2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555908276324034610" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 215px; height: 234px; " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் இதிலும் ஒரு தொல்லை. வெங்காயத்தை இரண்டாக வெட்டி, மேலிருக்கும் தோலை நீக்கி, கழுவிவிட்டு, பிறகு இதில் வைத்து வெட்ட வேண்டும். எனக்கு முதலில் இரண்டாக வெட்டி, தோல் உரிப்பதற்குள்ளே கண்ணீல் நீர் வர ஆரம்பித்துவிடும். இதிலும் வெங்காயத்தை நமக்குத் தேவையான வாகில் வெட்ட முடியாது. சிக்கன் க்ரேவிக்கு எனக்கு நீள வாக்கில் வெங்காயம் வேண்டும், இதில் அதற்கான வழி இல்லை. அவசரத்திற்கு உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;ஆசை :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;என்னுடைய ஆசை என்னவென்றால், ஒரு கருவி வேண்டும். அதில் வெங்காயம் எந்த அளவு இருந்தாலும் வைக்க வசதி இருக்க வேண்டும். அதுவே தோல் நீக்கி, நமக்குத் தேவையான உருவில் (ஷேப் &amp;amp; சைஸிஸ்கு தனித்தனி செட்டிங்) வெட்டித் தர வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;பேராசை :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;குரு சிஷ்யன்ல தலைவர், முதல் சீன்ல ஜெயில்ல இருப்பாரு. அப்ப ஒருத்தவன்ட, நீ என்னத் தப்பு பண்ணி ஜெயிலுக்கு வந்தனு கேட்பாரு. அந்தத் திருடரு, ”நான் ஒரு பித்தளை சொம்பைத் திருடி, அதை வித்து, பேரீச்சம் பழம் வாங்கும் போது மாட்டிக்கிட்டேன்”னு சொல்லுவாரு. உடனே தலைவர், “உன்னையெல்லாம் மூணு மாசம் இல்லை, மூணு வருஷம் உள்ளப் போடணும். பித்தளை சொம்பைத் திருடி, அதை வித்து, பேரீச்சம் பழம் வாங்கிருக்க. ஒக்காளி, பேரீச்சம் பழத்தையே திருட வேண்டியது தானே”னு. அந்த மாதிரி, ஆசைப் படறோம்னு ஆகிடுச்சி, ஒரு லெவல் மேல போய், நம்ம என்ன சாப்பிடணும்னு ஆசைப் படறமோ, அதை முதல் நாளே பதிவுப் பண்ணிட்டா, சிஸ்டமே, அந்த சமையலுக்குத் தேவையானதை ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி, நமக்குப் பிடிச்ச மாதிரி சமைச்சி, சரியான நேரத்துக்கு சுட சுட நம்ம டைனிங் டேபிள்ல வெச்சா, எப்படி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு நிலைமை வந்தா, எல்லாரும் இப்ப நம்ம நிலைமையை எப்படிப் பேசிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன, போயும் போயும் இந்த சமையல் வேலை செஞ்சேவா, தங்களுடைய வாழ்க்கை முழுக்க பல ஆயிரம் வருஷமா பெண்கள் வீணாக்கியிருக்காங்க. நம்பவே முடியலை இல்லை. Its really Crazy.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்துல ஆம்புளைங்க எல்லாம் கல்யாணம் ஆனவுடனே, பொண்டாட்டிங்கட்ட, எங்க அம்மா மாதிரி சமைக்கணும்னு சொல்லுவாங்களாம். இதுனால நிறைய சண்டை எல்லாம் கூட வருமாம். செமக் காமெடியா இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்பப் பேசனீங்கனா, இன்னைக்கு உங்களுக்கு சாப்பாடு கட், அப்படினு கல்யாணம் ஆன சில மாசத்துக்கு அப்பறம், பொண்டாட்டிங்க மிரட்டுவாங்களாம். &lt;b&gt;பாவம் Boys.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;பனி நீக்கும் கருவி\ரசாயனம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் வேலை மாறும் போது, சம்பளம் எல்லாம் பத்திக் கூட எதுவும் கேட்கல. என்னைப் பனி இருக்குற இடத்துல மட்டும் போடாதீங்கனு தான் கேட்டேன். ஆனா அதுவும் நடக்கல. வட கிழக்குல தான் நிறைய வங்கிகள் இருக்குனு சொல்லி அங்கயே போட்டுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பனிப் பெய்யும் போது எல்லாம் சூப்பரா இருக்கும். இந்தியால இருக்கறவங்களுக்குப் புரிய வைக்கணும்னா, கல்யாணம் அன்னைக்கு எப்படி சந்தோஷமா இருக்கும். அந்த மாதிரி தான் பனியும். பனி பெய்யும் முதல் நாள் பயங்கர சந்தோஷமா இருக்கும். அடுத்த நாள்ல அந்த பயங்கரம் மட்டும் இருக்கும். எக்கச் சக்கமா வண்டிகள் ஸ்கிட் ஆகும். வெளியப் போகும் போதே&lt;br /&gt;கொஞ்சம் பார்த்துப் பார்த்து தான் நடக்கணும். Snow இருந்தாப் பிரச்சனை இல்லை. ஐஸ் இருந்தா வழுக்கி விழ வாய்ப்பு அதிகம். அது மட்டும் இல்லாம மண்ணு, உப்பு, பனி எல்லாம் சேர்ந்து பார்க்கவே கலீஜா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqPOG8Q9vI/AAAAAAAAByk/EB7NlemTkbE/s1600/snow.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqPOG8Q9vI/AAAAAAAAByk/EB7NlemTkbE/s400/snow.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555910562859251442" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 275px; height: 183px; " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;ஆசை:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பனிப் பெய்த அடுத்த நாளே, ஏதாவது உப்பு மாதிரி ரசாயனம் போட்டா, உடனே இந்தப் பனி எல்லாம் கரைஞ்சு போயிடணும். சுவடேத் தெரியக்கூடாது. ஆனா இதுல இருக்குற பிரச்சனை என்னனா, இதை முதல்ல கண்டு பிடிக்கறவங்க, உலகையே பயமுறுத்தலாம். இந்த ரசாயனத்தை வெச்சி, ஆர்க்டிக், அண்டார்டிக்ல இருக்குற ஐஸ் எல்லாம் கரைச்சிடுவோம்னு. எப்படியோ, ஏதாவது ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சி, பனிப் பெய்த அடுத்த நாளே, அந்தச் சுவடே இல்லாம எல்லாச் சாலைகளையும் சரி செய்யணும். வீட்டு முன்னாடி இருக்குற புல் வெளி மேல இருக்குற பனி எதுவும் பிரச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;கைக்கடிகாரம்\அலை பேசி\ஒளிக் கணினி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஒருப் பேராசை தான். ஆனால் சீக்கிரம் நிறைவேறும்னு நினைக்கிறேன். வாட்ச் மாதிரி ஒரு டிவைஸ் வேண்டும். அதிலே ஒரு பட்டன் அழுத்தினால், செல் ஃபோன் இமேஜ் ப்ரொஜக்ட் செய்ய வேண்டும். அதில் நாம் வேண்டிய எண்ணையோ, பெயரையோ சொன்னால் கால் போக வேண்டும். அதில் ப்ளூ டூத் அல்லது வேறு ஒரு டெக்னாலஜி மூலம் வாட்ச்சில் இருக்கும் ஒரு பகுதியை எடுத்து காதில் மாட்டிப் பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqPN780ylI/AAAAAAAAByc/_ZBCUStQl0Y/s1600/KeyBoard.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqPN780ylI/AAAAAAAAByc/_ZBCUStQl0Y/s400/KeyBoard.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555910559908809298" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 251px; height: 201px; " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்து ஒரு பட்டனை அழுத்தினால், ப்ரொஜக்டரில் இருந்து கணினி திரையும், கீ போர்டும் தெரிய வேண்டும். இதனால் மடிக் கணினியைத் தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை. அதிலே புத்தகம் படிக்க ஆப்ஷன் இருக்க வேண்டும். பயணத்தின் போது மிகவும் பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப் பகுதியில் பெரும் ஆசை, Wire இல்லாத உலகம். குறைந்த பட்சம் வீடு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-6950349956990391513?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/6950349956990391513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=6950349956990391513' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/6950349956990391513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/6950349956990391513'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2010/12/blog-post.html' title='ஆசை... ஆசை'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/TRqMwfvRfYI/AAAAAAAAByM/H4DY6z2NC_s/s72-c/Onion_1.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-8890058678203425454</id><published>2010-09-09T21:27:00.004-04:00</published><updated>2010-09-09T21:56:52.945-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுண்டர்'/><title type='text'>ஆணாதிக்கம்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;object width="640" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/2B-UPKCzuSY?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/2B-UPKCzuSY?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/iVouCY99u7E?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/iVouCY99u7E?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கைப் பார்ப்பவர் : என்ன இருந்தாலும் இந்த ஆளுக்கு இம்புட்டு கோபம் வரக்கூடாதுய்யா. ஒரு பொம்பளையைப் போட்டு இப்படியா அடிக்கறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-8890058678203425454?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/8890058678203425454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=8890058678203425454' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8890058678203425454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8890058678203425454'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2010/09/blog-post.html' title='ஆணாதிக்கம்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-8777797084743851771</id><published>2010-06-27T20:31:00.007-04:00</published><updated>2010-06-27T23:06:23.832-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><title type='text'>காதலெந்திரம்</title><content type='html'>”டேய் மச்சான், இண்டர்வியூ எப்படி அட்டண்ட் பண்ண?” வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராஜாவின் விசாரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே கதவை யாரோ வேகமாகத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து அறையில் தங்கியிருக்கும் கார்த்திக் அண்ணா. வேகமாக என்னிடம் வந்தவர், “வாட்ச் எங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;நான் கழட்டிக் கொண்டே, “நீங்க காலை-ல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் கோயான் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு.....” சொல்லிக் கொண்டே அவர் கையில் வாட்சைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பாக்கட்டில் வைத்துக் கொண்டார். திடீரென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;”தா$ளிங்களா........இனிமே அண்ணே நொண்ணேனு எவனாவது ரூம் பக்கம் வந்தீங்க அவ்வளவு தான்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவும், ஹரியும் வேகமாக என்னை நோக்கி எழுந்து வந்தனர். நான் கன்னத்தில் கை வைத்து நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. என்னை அறியாமல் என் கண்ணீல் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்....என்னடா நடந்தது? அவருடைய வாட்சை நீ ஏன்டா எடுத்துட்டு போன? என்னோடது எடுத்துட்டு போயிருக்கலாமே” ஹரி.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் காலை-ல்ல டை வாங்கலாம்னு போனேன்டா. டை பக்கத்துல வாட்ச் இருந்தது. கோயன் அண்ணா-துனு நினைச்சி எடுத்துட்டு போயிட்டேன். அவர்ட சொல்லிட்டு தாண்டா எடுத்துட்டு போனேன். அதுக்காக இப்படியா அறையுவாங்க? எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வேலை இல்ல-ல்ல? அதான்”&lt;br /&gt;&lt;br /&gt;என்னை மீறி சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். அழக்கூடாது என்று நினைக்க நினைக்க விம்மல் அதிகமானதே தவிர குறையவில்லை. வேகமாக ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் என்னைத் தனியா விடுங்க-ன்னு நான் சொன்னவுடன் கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் கதவு தட்டும் சத்தம். எழுந்து கதவைத் திறந்தேன். கார்த்திக் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சம் என் கூட வா”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்க வாட்ச் எடுத்ததுக்கு சாரி. இப்ப நீங்க கொஞ்சம் வெளிய போறீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. இப்ப என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க கிளம்புங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“முதல்ல நீ வா” என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே சென்று அவர் வண்டியை எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வா. வந்து உட்காரு” எங்கே என்று கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேராக மஞ்சுநாதா பாரில் வண்டியை நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே ஏசி ஹாலிற்கு சென்று அமர்ந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கையில் ஒரு பேப்பருடன் ஆர்டர் எடுக்க ஒருவர் வந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன சாப்பிடற? பீரா, ஹாட்டா?”&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு எதுவும் வேண்டாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“சும்மா சொல்லுடா. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்-ல்ல? சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;“கிங் ஃபிஷர்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு கிங் ஃபிஷர், RC லார்ஜ்”&lt;br /&gt;&lt;br /&gt;”சைட் டிஷ் சார்” ஆர்டர் எடுப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;“சிக்கன் லாலி பாப், அப்பறம் சிக்கன் கபாப்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓக்கே சார்”&lt;br /&gt;&lt;br /&gt;நான் இரண்டு பீர் அடிப்பதற்குள் அவர் நான்கு லார்ஜ் முடித்திருந்தார். போகும் பொழுது எப்படியும் நான் தான் வண்டியை ஓட்ட வேண்டி இருக்கும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று எழுந்து பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து டேபிள் மேல் வைத்தார்.&lt;br /&gt;அவருடைய வாட்ச்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டி பார்த்திருக்கியா? உன் பேர் என்ன? மறந்துட்டேன். சாரி”&lt;br /&gt;&lt;br /&gt;“வினோத்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹ்ம்ம். வினோத். நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டிப் பார்த்திருக்கியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியல. நான் கவனிச்சது இல்லை. சாரி.”&lt;br /&gt;&lt;br /&gt;“இதை யார் கொடுத்தா தெரியுமா வினோத்?”&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“தமிழ். என் தமிழரசி. யூ நோ ஷி இஸ் குயின் ஆஃப் தமிழ். Do you know that?"&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு நான் மாட்டினேனா? என் நேரமே சரியில்லை. என்ன கதை சொல்லப் போறானோ?&lt;br /&gt;&lt;br /&gt;“நான் இதை ஏன் கைல கட்ட மாட்றேன் தெரியுமா? This is a damn leather watch man. இதை தினமும் கைல கட்டினா பிஞ்சு போயிடும். I should have taken a metal strap. I made a very big mistake. அப்ப தெரிஞ்சிருந்தா லெதர் எடுத்திருக்க மாட்டேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவள்ட பேசியே இருந்திருக்க மாட்டேனே. இல்லையில்லை. இப்ப நான் படற கஷ்டத்தை விட அப்ப அதிகமா சந்தோஷமா இருந்தேன். So I was right”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி லவ் ஃபெயிலியர் கேஸுங்க கூட மட்டும் தப்பித் தவறி தண்ணி அடிக்க உட்காரக் கூடாது. அதுவும் தண்ணி அடிச்சா எப்படி தான் இங்கிலிஷ் வருதோ தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த வாட்ச் அவளோட முதல் மாச சம்பளத்துல எனக்கு வாங்கி கொடுத்தது.&lt;br /&gt;you know what, we were just friends at that time. We believed so. You never know when you start loving someone. Love at first sight எல்லாம் கௌதம் மேனன் படத்துல தான்.&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் செல் ஃபோன் வாங்கனத்துக்கு அப்பறம் வாட்ச் கட்டறதை நிறுத்திட்டேன். ஒரே விஷயத்துக்கு எதுக்கு ரெண்டு பொருள்-ன்னு. இதை அவள்ட சொன்னேன். அவ ஒத்துக்கல. நான் ஆசையா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்டா? எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. வாங்கிட்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;You know one thing, பொண்ணுங்க எதை நினைச்சாலும் சாதிச்சிடுவாங்க. They have that power. You cant stop them. Are you in Love?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இல்லை. எனக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கூட கிடையாது. நான் காலேஜ்ல கூட பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“நானும் அப்படி தான் விஜய். விஜய் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;“வினோத்”&lt;br /&gt;&lt;br /&gt;“சாரி. வினோத். நானும் காலேஜ்ல எந்த பொண்ணுக்கிட்டயும் பேசனது இல்லை. தமிழ் தான் ஃபர்ஸ்ட். ஆல்சோ லாஸ்ட். அவள் என் ஃபிரெண்ட் பாஸ்கீயோட கஸினோட ஃபிரெண்ட். அவன் கஸின் கிருத்திகாவும், தமிழும் உங்களை மாதிரி தான் இங்க வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருந்தாங்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாஸ்கியும் நானும் அவுங்களுக்கு வேலை தேட ஹெல்ப் பண்ணோம். அப்ப தான் தமிழ் எனக்கு பழக்கமானா. அவளுக்கு Data Structuresல ஏதாவது சந்தேகம்னா என்னைக் கூப்பிடுவா. DSல ஆரம்பிச்சி, கல்கி, சுஜாதா, இளையராஜா, சச்சின் அப்படி நிறைய பேசனோம். ரொம்ப போர் அடிக்கறேனா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை. இல்லை. சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொஞ்ச நாள்ல கிருத்திகாக்கு வேலை கிடைச்சி சென்னைப் போயிட்டா. தமிழ்க்கு என்ன பண்றதுனு தெரியல. சென்னைப் போகலாம்னு யோசிச்சா. அப்பறம் பொண்ணுங்க தங்கற PGல தங்கலாம்னு முடிவு பண்ணிட்டா. அவள் PG போறதுக்கு நான் போய் கொஞ்சம் உதவி செஞ்சேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுக்கு அப்பறம் வீக் எண்ட் ஆனா ரெண்டு பேரும் மீட் பண்ண ஆரம்பிச்சோம். Forum, Garuda Mall அப்பறம் கோரமங்களால ஒரு பார்க். அங்க உட்கார்ந்து கொஞ்ச நேரம் அவளுக்கு DS, Quants எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். அப்பறம் அங்க இருந்து Forum போவோம். இன்னொரு பீர் சாப்பிடறயா? பேரர்...........”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“இல்லை வேண்டாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“சும்மா சாப்பிடு. இல்லை கிளம்பலாமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை நீங்க சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“வீக் எண்ட்னு இல்லாம சில சமயம் அவள் போர் அடிக்குதுனு சொன்னா, வீக் டேஸ் ஈவனிங் கூட கிளம்பி போவேன். அதுக்காக அவ பசங்க கூட சுத்தறவனு நினைச்சிக்காத. அவ என்னைத் தவிர வேற எந்த பையன்கிட்டயும் பேசி நான் பார்த்தது இல்லை. அவளுக்கும் அந்த ஆச்சரியம். எப்படி என் கூட மட்டும் இவ்வளவு க்ளோஸ் ஆனானு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு வீக் எண்ட் ரெண்டு பேரும் வழக்கம் போல பார்க்ல உட்கார்ந்திருதோம். அந்த திங்கக்கிழமை அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. அதுக்காக சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கூட்டம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நெத்தில சிவப்புக் கலர்ல திலகம் மாதிரி வெச்சிட்டு. அங்க நாலஞ்சி couples இருந்தோம். மொத்தமா சுத்தி வளைச்சிட்டாங்க. மொத்தமா எல்லா கப்பில்ஸையும் ஒண்ணா சேர்த்துட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொருத்தவங்களையாக் கூப்பிட்டு ராக்கி இல்லை தாலி - ரெண்டுல ஒண்ணு எடுத்து கட்டுங்கனு மிரட்டினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியல. நாங்க மூணாவதா நின்னுட்டு இருந்தோம். எல்லாம் கன்னடால கெட்ட வார்த்தைல திட்டிட்டு இருந்தானுங்க. எங்களுக்கு முன்னாடி இருந்த ரெண்டு பேரும் வேகமா ராக்கி கட்டிட்டு போயிட்டாங்க. இப்ப நாங்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ன செய்யறதுனு தெரியல.தமிழ் ரொம்ப பயந்து போய் இருந்தா. புலியைப் பார்த்தா மான் கண்ணு மிரட்சில எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா? அவ கண்ணும் அப்படி தான் இருந்தது. அவ பயப்படறது கூட அழகு தான். அந்த இடத்திலயும் என்னை மீறி நான் அதை ரசிச்சிட்டு இருந்தேன்.”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவ ராக்கி எடுக்கல. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியல”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பண்ணீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“We are friends. We are studying here. அப்படினு கைல வெச்சிருக்க புக்கை காட்டினேன். புக்கை மூடாம, கைல பேனா திறந்து இருந்ததைப் பார்த்து நம்பி விட்டுட்டாங்க. ஆனா ஏதோ கன்னடத்துல திட்டினாங்க. வேகவேகமா அந்த இடத்துல இருந்து பைக்கை எடுத்துட்டு போய் அவளை PG ல விட்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீட்டுக்கு போனதும் பார்த்தா அவள்ட இருந்து மெசேஜ், Thanks னு ஒரே வார்த்தைல. எதுக்கு சொன்னானு புரியலை. அதை நான் தான் சொல்லிருக்கணும். அவ ராக்கி கட்டாததுக்கு. அது ஒரு சாதாரண கயிறு தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படிப் பார்த்தா தாலி கூட சாதாரண கயிறு தான். அந்த கயிறுல நாம வைக்கிற நம்பிக்கை தான் மேட்டர். இல்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி. நேரமாச்சு. கிளம்பலாமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் கதை முடியலையே.”&lt;br /&gt;&lt;br /&gt;“கதையா? இது கதை இல்லை வினோத். This is my life. I think you are not getting it”&lt;br /&gt;&lt;br /&gt;“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு மட்டும் வாட்ச். இந்த வாட்ச் தான். நான் வேண்டாம்னு சொன்னாலும் வாங்கி கொடுத்தா. பின்னாடி அதுக்கு அவளே ஒரு காரணம் சொன்னா. துணி வாங்கி கொடுத்தா எப்பவாது தான் போடுவோம். அதே வாட்ச்னா தினமும் கட்டறது. ஒரு நாளைக்கு பல தடவை அதைப் பார்ப்போம். அப்ப எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரணும்னு யோசிச்சி வாங்கிக் கொடுத்தாளாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்ப எனக்கு அது புரியல. ஏதோ நன்றி கடனுக்கு வாங்கித் தரானு நினைச்சிட்டேன். அவ ஞாபகமா இப்ப என்கிட்ட இருக்கறதும் அந்த வாட்ச் தான். லெதர் ஸ்டராப்னு நான் கைல கட்டறது இல்லை.  அதுவும் அந்த வாட்ச்&lt;br /&gt;என்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;I can't even imagine someone wearing this watch. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படி நான் பார்த்துப் பார்த்து வெச்சிருக்கற வாட்சை நீ கைல கட்டிட்டுப் போன-ன்னு தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி. கோபத்துல உன்னை அடிச்சிட்டேன். ஐ ஆம் சாரி”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“இல்லை நான் தான் சொல்லணும். எனக்குத் தெரியாது. ஐ ஆம் சாரி. நீங்க அவுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணலீயா?”&lt;br /&gt;&lt;br /&gt;”ப்ரப்போஸ்? ஐ லவ் யூனு நாங்க வார்த்தைல சொல்லணுமா? ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத்?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை. என்னுடைய முகத்தையும் ரியாக்‌ஷனையும் பார்த்து அவுங்களா புரிஞ்சிக்குவாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“காதலும் அப்படித்தானே? நான் உன்னை காதலிக்கிறேனு சொல்லணுமா? அது தானா புரிஞ்சிக்கறது தானே. பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது, கஷ்டம். கடலை விட ஆழம்னு சொல்றது எல்லாம் சுத்த ஹம்பக். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவுங்கக் கண்ணைப் பார்த்து பேசினாலே போதும். தானாப் புரிஞ்சிடும். அவளுடைய வார்த்தையைகள் மட்டும் இல்லை, அவ மௌனம் பேசற மொழியும் எனக்குப் புரியும். அவளுக்கும் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;We were simply made for each other. But we were not gifted enough to share our lives.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழோட அப்பாக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சி. என்ன-ன்னு பார்த்தா லிவர்ல கான்சராம். ரொம்ப நாள் தாங்க மாட்டார்னு சொல்லிட்டாங்க. அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்துட்டாங்க. அப்பா இந்த நிலைமைல இருக்கும் போது எப்படி என்னைப் பத்தி சொல்றதுனு அவளுக்குப் புரியலை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இருந்தாலும் அப்பா எப்படியும் அவளைப் புரிஞ்சிப்பாருனு தைரியமா சொல்லிருக்கா. அந்த மாதிரி ஒரு நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக் கூடாது. எந்த அப்பாவும் தன் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தான் பார்ப்பாங்க.  தமிழ் எடுத்த முடிவு சரியா, தப்பானு சிந்திக்கக் கூட அவருக்கு நேரமில்லை. இருந்தாலும் அவர் சொன்னதைத் தமிழ் என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் போனதுக்கு அப்பறம்னா எல்லாரும் உன் அம்மாவைத் தானம்மா சொல்லுவாங்க. நாம இன்னும் டவுன்ல தானே இருக்கோம்? நான் போனதுக்கு அப்பறம் நம்ம சொந்தக்காரவங்களோட உதவி நம்ம குடும்பத்துக்கு நிச்சயம் தேவை. நம்ம சொந்தத்துல யாரையாவது நீ கல்யாணம் பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்கு நான் போனதுக்கு அப்பறமும் சப்போர்ட் கிடைக்கும். அது நிச்சயம் நமக்கு வேணும்னு நான் ஆசைப்படறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்க அம்மாவைத் தனியா நிக்க வெச்சிடாதம்மானு சொல்லிட்டாரு. அவளுடைய மாமா பசங்கள்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவுங்க அப்பா ஆசைப்பட்டாறாம். நானும் அது தான் சரினு சொல்லிட்டேன்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்ணே”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் காத்திருந்து என்ன பிரயோஜனம்? அவுங்க அப்பா உயிரோட இருக்கும் போழுதே கல்யாணம் பண்ணனும்னு ஒரே வாரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. அவ கடைசியா என்கிட்ட ஃபோன்ல பேசினது இது தான்...................அன்னைக்கு பார்க்ல நான் ராக்கி கட்டாததைப் புரிஞ்சிட்டு நீங்க தாலி கட்டிருக்கலாமே கார்த்திக்-ன்னு கேட்டா. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படி எல்லாம் நடக்கும்னு அன்னைக்கு எனக்கு தெரியாம போச்சே!”&lt;br /&gt;&lt;br /&gt;”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-8777797084743851771?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/8777797084743851771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=8777797084743851771' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8777797084743851771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8777797084743851771'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2010/06/blog-post.html' title='காதலெந்திரம்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-428231493780350372</id><published>2010-06-25T11:26:00.002-04:00</published><updated>2010-06-25T11:30:16.585-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>வெட்டிப் பேச்சு - 25-Jun-10</title><content type='html'>பதிவு எழுதி எவ்வளவு நாளாச்சு. பதிவு எழுதாம சும்மா இருக்கறதும் ஒரு சுகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருடம் இறுதியில் என் வலைப்பதிவில் ஏதோ வைரஸ் பிரச்சனை. பார்த்தால் தமிலிஷ் லிங் கொடுத்திருந்ததால் என்று தெரிந்தது. அப்படியே டெம்ப்ளேட் மாற்றி விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராஜக்ட் முடிந்து இந்தியா சென்று இரண்டு மாதங்களாக இணையப் பக்கம் வராமல் இருந்தேன். அந்த நேரத்தில் vettipaiyal.com, vvsangam.com வலைத்தளங்களுக்கான ரினிவல் மெயில்கள் வந்திருக்கின்றன. அதைத் தவற விட்டுவிட்டேன். அதனால் மறுபடியும் ப்ளாகருக்கே வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் முதல் வாரத்தில் மறுபடியும் ஆன் சைட் வந்துவிட்டேன். இந்த முறை ரோட் ஐலாண்ட் என்னும் மாநிலம். அமெரிக்காவில் மிக சிறிய மாநிலம் அது தான். வீட்டின் மிக அருகிலே கடற்கரை. ஆனால் குளிர்காலமாக இருந்ததால் அதிகமாக செல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வேலை மாற்றம். ஆறரை ஆண்டுகளாக வேலைப் பார்த்த நிறுவனத்தில் இருந்து சில சொந்த காரணங்களுக்காக வேலை மாற வேண்டி வந்தது. மிகவும் கடினமான முடிவுதான். நிறைய சிந்தனைகளுக்குப் பிறகு மாறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது நியூ யார்க்கில் வேலை. தினமும் மதியம் வெளியே தான் சாப்பிடுகிறேன். சப், பீசா ஏதாவது வாங்கி எடுத்துக் கொண்டு, சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் படகு சவாரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து குளிர்ந்த காற்றையையும், கடல் அலையையும் ரசித்த படி சாப்பிட்டு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். அது தான் க‌டின‌மாக‌ இருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டு முறை ப‌திவ‌ர் ஸ்ரீத‌ர் நாராய‌ண‌னை ச‌ந்தித்தேன். அருமையான‌‌ க‌தைக்க‌ள‌ன்க‌ளுட‌ன் கதைகளைச் சொன்னார். எப்பொழுது எழுதுவார் என்று காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். எங்கே என் கதையை நானே காப்பி அடிக்கிறேன் என்று யாராவது பிரச்சனை செய்வார்களோ என்று பயத்தால் நிறுத்திவிட்டேன். ப‌ய‌ம் தெளிந்த‌வுட‌ன் அதை எழுதி முடித்து ப‌திவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அறிவு ஜீவி ச‌மூக‌த்திற்கு அடியேனின் வேண்டுகோள். என் ப‌திவு என்னைப் போன்ற‌ மொக்கைக‌ளுக்காக‌த் தான். இல‌க்கிய‌ம் வேண்டுமென்றால் பிராஜ‌க்ட் ம‌துரையில் (&lt;a href="http://projectmadurai.org/"&gt;http://projectmadurai.org/&lt;/a&gt;) நிறைய‌ இருக்கிற‌து. எடுத்து ப‌டித்துக் கொள்ள‌வும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-428231493780350372?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/428231493780350372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=428231493780350372' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/428231493780350372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/428231493780350372'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2010/06/25-jun-10.html' title='வெட்டிப் பேச்சு - 25-Jun-10'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-8204730609477933064</id><published>2010-03-29T17:41:00.003-04:00</published><updated>2010-03-29T17:46:10.343-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>நாங்க நினைச்சிட்டோம்.. பேசிட்டோம்... ஆரம்பிக்கணும்...</title><content type='html'>&lt;div&gt;அவசரம்.. அவசரம்.. அவசரம்... ஏன் இந்த அவசரம். நீங்க நினைச்ச ஒரு வாரத்துல ஆரம்பிக்கணும்னு என்ன இருக்கு? காரணம் சொல்லாம இப்படி சங்கம் ஆரம்பிக்கணும்னு குதிக்க வேண்டிய காரணம் என்ன?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஏற்கனவே பிரபல பதிவர்கள்னு ஒரு கூட்டம் யாருக்கும் பின்னூட்டம் போடறது இல்லை. செட்டு சேர்ந்து அவுங்களுக்குள்ளயே பின்னூட்டம் போட்டுக்கறாங்கனு இங்க கம்ப்ளைண்ட் இல்லையா? இப்ப இந்த சங்கத்தை ஆரம்பிக்கணும்னு முதல்ல நிக்கறதும் அவுங்க தானே. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;//அவர்களும் நட்பை வளர்ப்பதையும், தொடர்வதையும், எழுத்து ஆர்வத்தை தூண்டுவதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்பினை நடத்துவதாகச் சொன்னார்கள்//&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;They have a goal. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது தான் என்னனு நீங்க சொல்லுங்களேன். இன்னைக்கு ரெண்டு கேள்வி கேட்டாலே இவ்வளவு குதிக்கும் நீங்கள் நாளைக்கு சங்கம்னு ஆரம்பிச்சி அதுக்கு தலைவரா உட்கார்ந்தா, உங்களை மதிக்காதவங்க மேல எல்லாம் நாட்டாமை மாதிரி, யாரும் இவரோட பழக கூடாதுனு தீர்ப்பு சொல்ல மாட்டீங்கனு என்ன நிச்சயம்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியா வந்தா யார் யாரை பார்க்கணும்னு இப்பவே ரூல்ஸ் போடற உங்களை நாங்க எப்படி நம்பறது? எதுக்கு நம்பணும்? உன்னை யாரு சேர சொன்னா, ஏமாந்தவங்க எங்களுக்கு கிடைப்பாங்கனு மனசுக்குள்ள சொல்றது கேக்குது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;புத்தகத்துல பத்து பர்செண்ட் டிஸ்கௌண்ட் கேட்கலாம்னு இன்னைக்கு ஆரம்பிக்கிறது, நாளை பிரிமியர் ஷோ, கவர்னு வந்து நிக்காதுனு என்ன நிச்சயம்? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வலைப்பதிவு ஒரு குடும்பம், கதம்பம்னு சொல்றது எல்லாம் கேக்கறதுக்கு நல்லா இருக்கும். நாளைக்கே போலி மாதிரி ஒருத்தவன் உங்க பொண்டாட்டி பிள்ளைங்க படத்தை நெட்ல போட்டு அசிங்கமா கதை எழுதினா என்ன செய்வீங்க? அப்ப போலிஸ் ஸ்டேஷனுக்கு உண்மை தமிழன் அண்ணனை கூப்பிட்டு அலையணுமா? இப்ப இருக்குற மாதிரி குறிப்பிட்ட நண்பர்கள். பிடிச்சிருந்தா குடும்பத்தோட பழகிக்கலாம். அதுவும் அவரவர் விருப்பம். இப்ப யாரும் யாரையும் குடும்பத்தை கூப்பிட்டு வானு சொல்ல முடியாது. நாளைக்கு உங்க சங்கம் சொல்லாதுனு என்ன நிச்சயம்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்து சங்கம் மூலமா யாரிடம் சலுகை பெறணும்னு முயற்சி பண்ணறமோ அவுங்களை பத்தி வலையுலகுல தப்பா எழுத முடியாது. நாளைக்கே கலைஞர் ஆளுக்கு ஒரு பட்டா தரனும்னு  சொன்னா, முத்தமிழே, வித்தமிழேனு கவிதை எழுதி எல்லாரும் பாராட்டணும். இந்த கொடுமைக்கா ப்ளாக், கட்டற்ற மட்டற்றனு சொல்லிட்டு இருக்கோம். யாரிடமாவது சலுகை எதிர்பார்க்கிறோம்னா நம்ம பதிவை அவுங்களுக்கு விக்கறோம்னு தான் அர்த்தம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;டெக்னிகல் உதவி என்றால் ஏற்கனவே ஆரம்பித்து, நடுத்துவார் இல்லாமல் இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;http://tamilblogging.blogspot.com/&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சேர்ந்து உதவலாம். இதை எடுத்து செயல்படுத்துவதில் பலருக்கு ஈகோ தடுக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;//தலைநகரான சென்னையில் மட்டும் முகம் தெரிந்து வெறும் 60 பதிவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? //&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எதுக்கு முகம் தெரியணும்? வலைப்பதிவோட பலமே அது தானே? விருப்பம் இருப்பவர்கள் முகத்தை காட்டட்டும். ஆனால் எல்லாரும் முகம் காட்டணும்னு எதிர்பார்க்கறது முட்டாள் தனம். காட்டணும்னு சட்டம் போட்டா ஃபாஸிஸம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாராவது கேள்வி கேட்டா தமிழன் எதிரினு பில்ட் அப் வேற. இந்த பச்சை தமிழன், நீல தமிழன், பிங் தமிழன் எல்லாம் கேட்டு கேட்டு சலிச்சி போச்சு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;வலைப்பதிவே இப்படி தைரியமா கேள்வி கேட்க தான். அதையே இந்த சங்கம்\குழுமம்.... தடுத்து நிறுத்தும் என்பது தான் என்னுடைய முதல் பிரச்சனை. &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாங்க நினைச்சிட்டோம்... பேசிட்டோம். ஆரம்பிக்கணும்னு சொன்னா... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=wMD-poDwqxY"&gt;http://www.youtube.com/watch?v=wMD-poDwqxY&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-8204730609477933064?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/8204730609477933064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=8204730609477933064' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8204730609477933064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8204730609477933064'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2010/03/blog-post_29.html' title='நாங்க நினைச்சிட்டோம்.. பேசிட்டோம்... ஆரம்பிக்கணும்...'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-702487846140531473</id><published>2010-03-28T22:22:00.001-04:00</published><updated>2010-03-28T22:23:58.563-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='software'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><title type='text'>குட்டிப் பாப்பா</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, Georgia, sans-serif; font-size: 12px; color: rgb(51, 51, 51); line-height: 18px; "&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“பாப்பானு எப்படி சொல்றீங்க?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“எனக்கு ஜோசியம் தெரியும்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்‌ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;இது வரை என்னுடைய  நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;வைத்தேன்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“ஆகும்னு”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“தூக்கறாங்களாம். அதான்…”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“அப்பறம் என்ன பிரச்சனை?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது. மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;..................................&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 10px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html" style="text-decoration: underline; color: rgb(16, 92, 182); "&gt;இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-702487846140531473?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/702487846140531473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=702487846140531473' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/702487846140531473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/702487846140531473'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2010/03/blog-post.html' title='குட்டிப் பாப்பா'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-1426491035927607874</id><published>2010-02-10T10:47:00.001-05:00</published><updated>2010-02-10T10:49:09.045-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><title type='text'>வாழையடி வாழை</title><content type='html'>அந்த வீடு தெருவின் கடைசியில் இருந்தது. சிமெண்ட் ரோடிலிருந்து ஒரு அடி உள்வாங்கியிருந்து. காப்பி கலர் பெயிண்ட் அடித்த க்ரில் கதவு ஆள் உயரம் இருந்தது. நீல நிற சுண்ணாம்பு. அடையாளம் சரியாக இருப்பதை உணர்ந்து, வெளியே இருந்து குரல் கொடுத்தாள் சாந்தி. அவள் அணிந்திருந்த அந்த பூப்போட்ட பாவடையில் பூக்கள் உதிர்ந்திருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அக்கா, அக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் இவளுக்கு நன்றாக கேட்டது. அவளுடைய குரல் உள்ளிருப்பவர்களுக்கு கேட்க வாய்ப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க்ரில் கதவை உள்ளே தள்ளிவிட்டு, போர்டிக்கோவிற்குள் சென்றாள். காலிங் பெல்லை அழுத்திய இரண்டாவது நிமிடத்தில் வெல்கம் என்று எழுதியிருந்த ஸ்கிரினை திறந்து வந்த அந்த அம்மாவிற்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்னம்மா வேணும் உனக்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என் பேரு சாந்திக்கா. வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு ரவி அண்ணாக்கிட்ட சொல்லியிருந்தீங்களாம். அவர் தான் அனுப்பனார்” சொல்லிவிட்டு அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உன் வீடு எங்கமா இருக்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ரெண்டு தெரு தள்ளி இருக்குற அந்த ஆட்டோ ஸ்டாண்டு பின்னாடி இருக்குக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“படிக்கறியாமா? வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பத்தாவது படிக்கறேன்கா. அப்பா பஸ் ஸ்டாண்ட்ல லோடு எறக்குதுக்கா. அம்மா வீட்டு வேலை பாக்குதுக்கா. ஒரு அக்கா பதினொண்ணாவது படிக்குதுக்கா. ரெண்டு தங்கச்சி இருக்குங்கக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க வேலை அதிகம் இல்லைமா. உங்க அம்மாவை வேணும்னா வர சொல்லேன்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா ஏற்கனவே மூணு வீட்ல வேலைப் பாக்குதுங்கக்கா. காலைல ஆறு மணிக்கு போச்சுனா பத்து மணிக்கு தான் வரும். நீங்க காலைல ஏழு மணிக்கு வரணும்னு சொன்னீங்கனு ரவி அண்ணா சொல்லுச்சு. அதான் நான் வந்தேன்க்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வயசுப் பொண்ண வேலைக்கு வெச்சா ஐயா திட்டுவாருனு பாக்கறேன். வெறும் பாத்திரம் வெளக்குற வேலை தான். துணி தொவைக்கறதுக்கு எல்லாம் மெஷின் இருக்கு. என் பையன் வாங்கி கொடுத்திருக்கான். ரெண்டே பேர் தான். வந்தா அர மணி நேரத்துல முடிஞ்சிடும். மாசம் எரநூறு ரூபா. உங்க அம்மா வர முடியுமானு கேட்டு பாரும்மா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பத்து மணிக்கப்பறம்னா பரவாயில்லையாக்கா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”பத்து மணிக்கு அப்பறமா? வீட்ல சமையல் எல்லாம் செய்ய வேணாமா? ஏழு மணிக்குள்ள எப்ப வந்தாலும் சரி. கேட்டு சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிறகு என்ன பேசுவதென்று சாந்திக்கு தெரியவில்லை. வார்த்தைகளை தேடினாள். எதுவும் கிடைக்கவில்லை. அவளுடைய ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சரிக்கா” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வேலைக்கான இண்டர்வியூவில் தோற்ற சோகம் அவளுடைய நடையில் தெரிந்தது. இரண்டு பேர் இருக்கும் வீட்டில் பாத்திரம் விளக்க மாசம் இருநூறு ரூபாய் அதிகம் என்று அவளுக்கு தெரியும். அவளுடைய அம்மா வேலை செய்யும் டாக்டர் வீட்டில் நானூறு ரூபாயிற்கு துணி துவைத்து, வீட்டை கூட்டி, வெள்ளி மற்றும் விரத நாட்களில் வீட்டை கழுவி, பாத்திரம் விளக்கி, சமையலுக்கும் உதவ வேண்டும். ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் சென்ற நிலையில் எலக்ட்ரீஷியன் ரவி அண்ணாவின் குரல் வெளியே கேட்டது. சாந்தியின் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவளைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வெளியே சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அதெல்லாம் ஏழு மணிக்குள்ள வந்துடுவா. சொல்லிடு” அவளுடைய அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். முதல் வேலை கிடைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழகிய வேலைதான் என்றாலும் பழகாத இடம் என்பதால் பதட்டத்துடன் சென்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வாம்மா. நான் மொதல்ல ஐயாக்கிட்ட சொல்லும் போது வேணாம்னு தான் சொன்னாரு. அப்பறம் படிக்கிற பொண்ணு, மாசம் இரநூறு ரூபாய் கிடைச்சா படிப்புக்கு உதவும்னு நான் சொன்ன உடனே சரினு சொல்லிட்டாரு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்வதென்று தெரியாமல் மெலிதாக சிரித்து வைத்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க பாரும்மா. வேலை அதிகம் இல்ல. பாத்திரம் மட்டும் வெளக்கினா போதும். ரெண்டே பேர் தான். சரியா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சரிக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஏழு மணிக்கு வந்தா அர மணி நேரத்துல ஓடிடலாம். முடிஞ்சா சாயந்திரம் ஆறு மணிக்கு ஒரு நடை வந்துட்டு போ. வேலை பாதியா குறைஞ்சிடும். சரியா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சரிக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேருக்கு சமையலுக்கு பயன்படும் பாத்திரத்திற்கும் நான்கு பேருக்கு சமையலுக்கு தேவைப்படும் பாத்திரத்திற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை முதல் நாளே புரிந்து கொண்டாள். தினமும் காலை ஏழு மணிக்கு முன்பு வந்து எட்டு மணிக்குள் சென்று கொண்டிருந்தாள். பூஜை விளக்கில் எண்ணெய் சரியாக போகவில்லை, குக்கரில் அரிசி ஒட்டிக் கொண்டிருந்தது என்ற இரண்டு கம்ப்ளைண்ட் மட்டும் தான் ஒரு வாரத்தில் வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சாந்தி கொஞ்சம் இரு. ஒரு வாய் காபி குடிச்சிட்டு போ”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லைங்கக்கா” தயங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்குனு தனியாவாப் போட போறேன். இரு குடிச்சிட்டு போகலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசளருகே தயங்கி நின்று கொண்டிருந்தாள். எங்கே நிற்பது என்று அவளுக்கு தெரியவில்லை. ஹாலில் பெரிய எல்.சி.டி டீவி இருந்தது. அவ்வளவு பெரிய டீவியை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”அப்படியே நிக்கற நேரத்துல, அந்த மூலையில தொடப்பம் இருக்கு பாரு. அதை எடுத்து வீட்டைப் பெருக்கிடுமா. கால் முட்டி எல்லாம் வலிக்குது. அங்கங்க ஆம்பளைங்க சமையலே செய்யறாங்க. இங்க எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. பொண்டாட்டிக்கு முடியலையே, அவளுக்கும் வயசாச்சே, கொஞ்சமாவது உதவணும்னு இந்த ஆம்பிளைக்கு தோணுதா” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டம்மா புலம்பல் நிற்பதற்கும் இவள் பெருக்கி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. பித்தளை டம்ளரில் காப்பி அவளுக்கு தயாராக இருந்தது. அடுத்த நாள் அது டீயாக மாறியிருந்தது. அதன் பிறகு அவளுக்கு தினமும் டீ கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளிலும் விரத நாட்களிலும் டிபன் கிடைத்தது. அதற்கு காத்திருக்கும் நேரத்தில், வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு சேர்ந்து நான்கு மாதமாகியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சாந்தி, முழாண்டு லீவுக்கு என் பொண்ணும், பேரப் பசங்களும் வரப் போறாங்க. துணி எல்லாம் அதிகமா தொவைக்க வேண்டியது இருக்கும். மெஷின்ல ரெண்டு வாட்டி போட்டா கரண்ட் பில்லு அதிகமாகும், தேவையில்லாம கவர்மெண்ட்க்கு காசு போகும். அதுக்கு பதிலா அது இல்லாதவங்களுக்கு போச்சுனா நல்லது. உங்க அம்மாவை வேணா பதினோரு மணிக்கு அப்பறம் வர சொல்லேன். சேர்த்து நானூரு ரூபாயா வாங்கிக்கலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நானே தொவைக்கறேன்கா. எனக்கும் முழாண்டு லீவு தான். வீட்ல சும்மா தான் இருக்கேன்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அதுவும் சரிதான். உன் வயசுக்கெல்லாம் நான் கைல பச்சப்புள்ளயோட குடும்பமே நடத்தினேன்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் நினைத்ததைப் போல துணி துவைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்த வீட்டம்மாவின் பேரப் பிள்ளைகள் கிஷ்கிந்தாவிலிருந்து வந்திருப்பார்கள் போல. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று துணிகள் மாற்றினார்கள். அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் அழுக்காக்கினர். அதை விட அவர்கள் பேசிய ஆங்கிலம் அவளுக்கு சுத்தமாக புரியாதது தான் கஷ்டமாக இருந்தது. அந்த வீட்டம்மாவிற்கும் புரியவில்லை என்பதில் ஒரு திருப்தி. பதினைந்து நாட்களில் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நானூறு முன்னூறாகியதில் அவளுக்கு வருத்தம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன சாந்தி பத்தாவது பாஸ் பண்ணதுக்கு சாக்லேட் எல்லாம் இல்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சாயந்தரம் வாங்கி தரேனு அம்மா சொன்னாங்கக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சரி, மார்க் என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“முன்னூத்தி எழுவத்தி எட்டுக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என் பையன் நானுத்தி அம்பத்து நாலு வாங்கினான். நீயும் தான் படிக்கிறேன் படிக்கிறேனு சாயந்தரம் ஆறு மணிக்கு எல்லாம் ஓடற. என்னத்த படிச்சியோ தெரியல”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டம்மாவின் பையன் இதுவரை சாப்பிட்டத் தட்டை நகர்த்தியது கூட இல்லை என்பது அந்த வீட்டம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தா சாந்தி முன்னூறு ரூபா. காசு செலவுப் பண்ணாம புக் வாங்கிக்கோ. ஒழுங்கா படி. புரியுதா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அக்கா எப்படி கேக்கறதுனு தெரியல. இந்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு பாவடை தாவணிக் கட்டிட்டு போகணும். புது யூனிஃபார்ம் தைக்கணும். அம்மா வாங்கன காசு அக்காக்கு புக் வாங்கறதுக்கு சரியா போச்சு. ஒரு இரநூறு ரூபா சேர்த்து கொடுத்தா கொஞ்சம் பரவாலயா இருக்கும். சம்பளத்துல அம்பது அம்பது ரூபாயா பிடிச்சிக்கோங்கக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இரநூறு ருபாயா? அவ்வளவு பணம் இப்ப இல்லையே. நான் ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன். ஆனா இந்த அம்பது அம்பதா பிடிக்கறது எல்லாம் வேணாம். அடுத்த மாசத்துல மொத்தமா பிடிச்சிக்குவேன். சரியா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சரிக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாட்கள் சென்றிருந்த நிலையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன சாந்தி, இந்த நேரத்துல வந்திருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பள்ளிக்கூடத்துல இருந்து வரேன்கா” அவள் கண்கள் கலங்கியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஆச்சு? டல்லா இருக்க”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச ஆரம்பிப்பதற்குள் அழ ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஆச்சு. அழாத சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“போன வருஷமே பள்ளிக்கூடத்துல யூனிஃபார்ம் கலர் மாத்தறேனு சொன்னாங்க. அப்பறம் மாத்தல. இப்ப போனா கலர் மாத்திட்டேனு சொல்றாங்க. நிறையப் பேர் துணி வாங்கி தைச்சிட்டோம்னு சொன்னோம். போன வருஷமே மாத்தறோம்னு சொன்னோம் இல்ல. அதை விசாரிக்காம நீங்க எப்படி எடுக்கலாம்னு திட்டினாங்கக்கா. எல்லாரும் சொல்லியும் கேக்க முடியாதுனு சொல்லிட்டாங்கக்கா. நான் ரெண்டு செட்டு தச்சிட்டேன்கா” திணறி திணறி சொல்லி முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“படிக்கிற பொண்ணு இப்படியா இருப்ப? என்ன கலர் யூனிஃபார்ம்னு விசாரிக்காமலா தைப்பாங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லைங்கக்கா. அதைப் பத்தி எதுவுமே சொல்லலைங்கக்கா. மார்க் ஷீட் வாங்க போகும் போது கூட எதுவும் சொல்லலை. இப்ப தான் அட்மிஷன் போடும் போது சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுனு தெரியலைங்கக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு போன தடவ சேர்த்து காசு கொடுத்தே நான் ஐயாகிட்ட திட்டு வாங்கினேன். இதை சொன்னா எனக்கு திட்டு விழும். படிப்புல அக்கரை இல்லாத பொண்ணுக்கு எல்லாம் எதுக்கு காசு கொடுக்கறனு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் வழக்கம் போல் ஏழு மணிக்குள் சென்றுவிட்டாள். அவள் கண்கள் வீங்கியிருந்தன. வீட்டம்மா எதுவும் விசாரிக்கவில்லை. அவளே பேச ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அக்கா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்கக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்மா படிப்பை நிறுத்திட்டயா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லைக்கா. நேத்து ராத்திரி வீட்ல ஒரே சண்டைங்கக்கா. என்னை ஒரு வருஷம் படிப்பை நிறுத்த சொல்லி அப்பா சொல்லிடுச்சி. எனக்கு தான் தொடர்ந்து படிக்கணும்னு ஆசையா இருக்குக்கா. நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. அவுங்களுக்கும் என்ன மாதிரியே வேல கிடைச்சா எப்படியும் மொத மாசம் சம்பளம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போயிடலாம்கா. இல்லைனா ஒரு வருஷம் வீட்ல தான். அப்பறமும் படிக்க முடியுமானு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சி ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்கக்கா. அவுங்களும் என்னை மாதிரியே நல்லா பாத்திரம் வெளக்குவாங்கக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.........................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-1426491035927607874?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/1426491035927607874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=1426491035927607874' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/1426491035927607874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/1426491035927607874'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2010/02/blog-post.html' title='வாழையடி வாழை'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-3273551487290749186</id><published>2009-11-13T14:48:00.000-05:00</published><updated>2009-11-13T14:51:25.620-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்த கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அப்பாவாக‌ இருப்ப‌து...</title><content type='html'>பாப்பா வந்ததற்கு பிறகு எதுவும் எழுத முடிவதில்லை. வீட்டிற்கு செல்வதற்குள் இருட்டி விடுகிறது. நான் கதவை திறந்தவுடனே என்னை நோக்கி ஓடி வருகிறாள். ஓடி என்றால் ததக்கா புதக்கானு வேகமா நடப்பதை தான் சொல்கிறேன். வந்து காலை பிடித்துக் கொண்டவளை தூக்கலாமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கிறேன். வெளியே குளிரிலிருந்து வருவதால் கை மிகவும் குளுமையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் அவங்க‌ விட மாட்டாங்க‌. நான் துணி மாற்றி கை அலம்பி அவுங்கள‌ தூக்கும் வரை என்னை பின் தொடர்ந்து கொண்டே இருப்பாங்க. அப்பறம் தூக்கினதுக்கு அப்பறம் இரண்டு பேருக்குமே சந்தோஷம். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்னு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சர்க்கரையின் சுவையை சுவைத்தால் தான் உணர முடியும். அதை ஆயிரம் பக்கம் எழுதி உணர வைக்க முடியாது. அது போல தான் இந்த உணர்வையும் எனக்கு விளக்க தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் குழந்தைல கொஞ்சிருப்பியா? அவரும் உன் மேல இதே மாதிரி தான் பாசமா இருந்திருப்பாரு இல்ல அப்படினு அசட்டுத்தனமான கேள்விகளை கேட்கிறேன். என் அக்காவைக் கூட என் அப்பா இப்படி தான் பாசமா வளர்த்திருப்பாருனு நினைத்து பார்க்கிறேன். எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;லேப் டாப் முன்னாடி உட்கார்ந்த உடனே வந்து மடியில் அமர்ந்து கொள்கிறாள். அப்பறம் என்ன பண்ண முடியும். அவுங்க பாட்டு தான் யூ ட்யூப்ல ஓடும். வரான் வரான் பூச்சாண்டினு ஒரு பாட்டு இருக்கு. அது என் லாப் டாப்ல ஆயிரம் முறைக்கு மேல ஓடியிருக்கும். அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியாரே எலியாரே, நிலா நிலா இப்படி ஒரு இருபது பாட்டு கேட்பாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் அவுங்களோட சாப்ட் டாய்ஸ் பிங்கி, டெட்டி, புலி, எலி எல்லாத்தையும் வெச்சிட்டு விளையாடுவாங்க. புலியை விட்டு அப்பாவை கடிக்க வைக்கிறது தான் விளையாட்டு. அதைப் பார்த்து பயங்கரமா சிரிப்பாங்க. ஒவ்வொரு அறையா புலி பொம்மையை எடுத்துட்டு நடப்பாங்க. அவுங்க எங்க சுவற்றுல இடிச்சிப்பாங்களோனு நாங்களும் அவுங்க பின்னாடியே போகனும். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு யாராவது ஃபோன் பண்ணா ஒரு பத்து நிமிஷம் இவுங்க பேசுவாங்க. அப்பவும் ஃபோன் வாங்கிட்டு நடந்துட்டே பேசுவாங்க. இப்படி நடந்து டயர்டானவுடனே குவா குவா வாத்து பார்த்துட்டே ஏதாவது சாப்பிடுவாங்க. அப்பறம் ஒவ்வொரு பாட்டா பார்த்துட்டே தூங்கிடுவாங்க. எப்படியும் மணி பதினொன்று பனிரெண்டு ஆகிடும். அதற்கு பிறகு ஏதாவது மெயில் வந்திருக்கானு பார்த்துட்டு முடிந்த வரை பதில் சொல்லிவிட்டு படுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் இருந்தால் இவுங்கள‌ பார்த்துக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சீக்கிரம் ஊருக்கு போகணும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-3273551487290749186?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/3273551487290749186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=3273551487290749186' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/3273551487290749186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/3273551487290749186'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/11/blog-post.html' title='அப்பாவாக‌ இருப்ப‌து...'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-235097330139321615</id><published>2009-09-30T14:12:00.007-04:00</published><updated>2009-09-30T18:55:21.236-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gaptain'/><title type='text'>உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி</title><content type='html'>உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.&lt;br /&gt;&lt;br /&gt;உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!&lt;br /&gt;&lt;br /&gt;லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)&lt;br /&gt;&lt;br /&gt;லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...&lt;br /&gt;&lt;br /&gt;..........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு.&lt;br /&gt;&lt;br /&gt;.........&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;வ‌ண‌க்க‌ம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன். &lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="color:#993300;"&gt;ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.&lt;br /&gt;ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.&lt;br /&gt;கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-235097330139321615?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/235097330139321615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=235097330139321615' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/235097330139321615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/235097330139321615'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/09/blog-post_30.html' title='உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-2467214896117883582</id><published>2009-09-04T00:51:00.003-04:00</published><updated>2009-09-04T01:00:49.205-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி பேச்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>ஜட்ஜா போகறீங்களா? சில டிப்ஸ்</title><content type='html'>இப்ப எல்லாம் எந்த டீவி சேனல் பார்த்தாலும் ரியாலிட்டி ஷோனு ஒண்ணு நடத்தி உயிர வாங்கறானுங்க. அதுலயும் அந்த நிகழ்ச்சிகள்ல வர நடுவர்கள் பண்ற அலும்பு தாங்கல. ஜட்ஜா இருக்குறதுக்கு ஒரே தகுதி பிரபலமா இருக்குறது தான். இப்ப தான் வலைப்பதிவு ரொம்ப பிரபலம் ஆகிட்டு வருதே, இந்த நிலைமைல இங்க நம்ம ஆளுங்களை கூப்பிட்டா, இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு நீங்க ஒதுங்கிடக்கூடாதுனு சொல்லித் தர தான் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல பாட்டுப் போட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாட்டுப் போட்டிக்கு உங்களை ஜட்ஜா கூப்பிட்டா என்ன எல்லாம் கமெண்ட் குடுக்கலாம்னு பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ”&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;பல்லவி நல்லா இருந்தது. சரணம்ல விட்டுட்டீங்க&lt;/span&gt;&lt;/b&gt;” இந்த இடத்துல பல்லவி நல்லா இருந்தது, சரண்யாவை விட்டுட்டீங்கனு சொல்லி மாட்டிக்க கூடாது. உங்களுக்கு தெரிஞ்ச ஒரே பல்லவி , சகாதேவன் மகாதேவன்ல S.V. சேகருக்கு ஜோடியா நடிச்சவங்களா இருக்கலாம். அதெல்லாம் வெளிய காட்டிக்க கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;2.“&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330000;"&gt;ஸ்ருதி சேரல&lt;/span&gt;&lt;/b&gt;”. இந்த இடத்துல வடிவேல் ஸ்டைல்ல ”சுரூதி” சேரலனு சொல்லி மாட்டிக்க கூடாது. கொஞ்சம் ஸ்டைலா சொல்லனும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.”&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#003300;"&gt;டெம்போ இல்லை&lt;/span&gt;&lt;/b&gt;” - உங்களுக்கு தெரிஞ்ச டெம்போ வீடு காலி பண்றதுக்கு பயன்படுத்துற டெம்போவா இருக்கலாம். திடீர்னு டெம்போ மறந்து போய் “லாரி இல்லை”னு சொல்லிடாதீங்க. அப்பறம் வீட்டுக்கு ஆட்டோ வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;4.“&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000066;"&gt;பீட்ட விட்டுட்டீங்க&lt;/span&gt;&lt;/b&gt;” - பீட்டர் விட்டுட்டீங்க இல்ல. இது Beatஅ விட்டுட்டீங்க. அப்படியே ஸிங் மிஸ் ஆகிடுச்சினும் சேர்த்துக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. “&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;பிட்ச் சரியில்லை&lt;/span&gt;&lt;/b&gt;” - நம்மளுக்கு தெரிஞ்சது க்ரிக்கெட் பிட்ச் மட்டுமா இருக்கலாம். இருந்தாலும் தைரியமா சொல்லுங்க. தப்பி தவறி சேப்பாக்கம் ஸ்டேடியம் பிட்ச் மாதிரி இருக்கணும்னு சொல்லி மாட்டிக்காதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எதுவுமே சொல்ல தெரியலை. பயமா இருக்குனு ஃபீல் பண்ணீங்கனா, இதை பயன்படுத்துங்க. இது தான் பிரம்மாஸ்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப சீரியஸா முகத்தை வெச்சிட்டு கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பாட்டு எடுத்துருக்கீங்க? உங்க ரேஞ்சுக்கான பாட்டே இல்லை இது. I was expecting more from you. You disappointed me" அப்படினு தமிழும் இங்கிலீசும் கலந்து அடிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இப்ப டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா கூப்பிட்டா.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இதுல ரெண்டு விதம் இருக்கு. ஒண்ணு ஜோடியா ஆடறது. அடுத்து தனியா ஆடறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல ஜோடியா ஆடறதைப் பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;1. ”&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;கெமிஸ்ட்ரி சரியில்லை&lt;/span&gt;&lt;/b&gt;”. உங்களுக்கு பிடிக்காதது கணக்கு பாடமா இருக்கலாம். அதுக்காக சரியா கணக்கு பண்ணலனு சொல்லிடாதீங்க. நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க. இது தான் முக்கியம். திடீர்னு தமிழ் பற்று வந்து வேதியியல் சரியில்லைனு சொல்லிடாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;கோ-ஆர்டினேஷன் இல்லை (அ) சிங்க் இல்லை &lt;/span&gt;&lt;/b&gt;- இங்க வாய் தவறி சில்க் இல்லைனு சொல்லிடக் கூடாது. இதுக்கும் யாரும் காரணம் கேட்க மாட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC0000;"&gt;எக்ஸ்பிரஷன் சரியில்லை&lt;/span&gt;&lt;/b&gt;. இதுக்கு வந்து, டான்ஸ் நல்லா இருந்தது, ஆனா எக்ஸ்பிரஷன் மிஸ்ஸிங்னு சொல்லணும். இது பொதுவா நல்லா ஆடறவங்களுக்கு ஆப்பு வைக்க பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;கான்செப்ட் இல்லை&lt;/span&gt;&lt;/b&gt; - போட்டிக்கு எப்படியும் ஏதாவது கான்செப்ட் சொல்லுவாங்க. பழைய பாட்டு, குத்து பாட்டு, வெஸ்டர்ன், டூயட் இப்படினு. நல்லா டான்ஸ் ஆடினா, டான்ஸ் நல்லா இருந்தது கான்செப்ட் இல்லைனு சொல்லணும். நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாத்தை விட ரொம்ப சுலபமானது, &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC6600;"&gt;”எனக்கு பிடிக்கல. நீங்க நல்லா ஆடினீங்க. எல்லா ஜட்ஜுக்கும் பிடிச்சிருக்கு, ஆடியன்ஸுக்கும் பிடிச்சிருக்கு, என் வீட்டு நாய் குட்டிக்கு கூட பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு பிடிக்கல. எனக்கு டான்ஸ் தெரியாதுடா&lt;/span&gt;&lt;/b&gt;”. அப்படினு சொல்லிக் கூட மார்க் போடலாம். ஆனா அப்ப அழுகணும். இல்லைனா ஆட்டய விட்டு தொரத்திடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப தனியா ஆடற டான்ஸ்க்கு ஜட்ஜா போனா என்ன எல்லாம் கமெண்ட்ஸ் கொடுக்கலாம்னு பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt; ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க&lt;/span&gt;&lt;/b&gt; - இது தைரியமா அடிச்சி விடலாம். அதை டான்ஸ் ஆடினவங்க கிட்டயே கேட்கலாம். ”ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க தானே? கரெக்டா இல்லையா”னு கேட்கனும். அவுங்களும் பப்பரப்பேனு பார்த்துட்டு என்ன பண்றதுனு தெரியாம, ஒரு வேலை நிஜமாவே எதையோ மிஸ் பண்ணிட்டமோனு நினைச்சி தலையை ஆட்டிடுவாங்க. ஊரே நம்மல பார்த்து, இவன் பெரிய ஆளுடானு நினைச்சிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;எனர்ஜி குறைஞ்சிடுச்சி&lt;/span&gt;&lt;/b&gt; - இதுக்கு குசும்பனைக் கேட்டா இன்னும் தெளிவா விளக்கம் கொடுப்பாரு.&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#993300;"&gt;சாங் செலக்‌ஷன்&lt;/span&gt;&lt;/b&gt; - உங்க திறமைக்கு ஏத்த பாட்டு இது இல்லை. இன்னும் நல்ல பாட்டா செலக்ட் பண்ணிருக்கணும்னு சொல்லணும். எந்த பாட்டா இருந்தாலும் கவலைப் படாம சொல்லுங்க. கலந்துக்கறவங்களும் ரொம்ப பெருமையா காமிராவைப் பார்ப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;ஒரிஜினாலிட்டியை கெடுத்துட்டீங்க &lt;/span&gt;&lt;/b&gt;- பாதி பேர் பிரபு தேவா பாட்டைத் தான் ஆடுவாங்க. எப்படியும் அவரை விட நல்லா ஆடினாலும் நாம தைரியமா அடிச்சி விடலாம். அவர் எப்படி ஆடியிருந்தாரு, பாட்டோட ஒரிஜினாலிட்டியே கெடுத்துட்டீங்க அப்படினு அலப்பற கொடுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாத்தையும் விட சுலபமானது, ”எ&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC0000;"&gt;ன்ன பண்ணீங்க??? I didnt expect this from you. ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க, சிங் இல்லை, சாங் செலக்‌ஷன் சரியில்லை. போன ரவுண்ட்ல எப்படி ஆடினீங்க. I expected more from you. I am totally disappointed&lt;/span&gt;&lt;/b&gt;" இப்படினு சொல்லி அந்தர் பண்ணிடணும். தொர இங்கிலிபிஸெல்லாம் பேசுதுனு எல்லாரும் அப்படியே மெர்சலாயிடுவாங்க. டான்ஸ் ஆடினவங்க சோகமா நடந்து போவாங்க. உடனே பேக் க்ரவுண்ட்ல ஒரு சோக மியூசிக் போட்டுடுவாங்க. அப்படியே அவுங்க அழாம போனா கூட தலைல ஒரு தட்டு தட்டி அழ வெச்சிடுவாங்க. நமக்கு கவலை இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;............&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் எங்களுக்கு பயன்படாதுனு ஃபீல் பண்றீங்களா? சிறுகதைப் போட்டிக்கு உங்களை ஜட்ஜா போட்டா எப்படி எல்லாம் கமெண்ட் கொடுக்கலாம்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்... விடு ஜூட்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000066;"&gt;பி.கு : ஊர்ல இருந்து மனைவி, குழந்தை எல்லாம் வந்துட்டாங்க. அதனால ஆன்லைன்லயோ வலையுலகிலோ அதிகம் பார்க்க முடியாது. பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க. அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். நீங்க பிங் செய்து நான் ரெஸ்பாண்ட் செய்யலைனா தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்&lt;/span&gt;&lt;/b&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-2467214896117883582?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/2467214896117883582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=2467214896117883582' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/2467214896117883582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/2467214896117883582'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/09/blog-post.html' title='ஜட்ஜா போகறீங்களா? சில டிப்ஸ்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-8803858124951715682</id><published>2009-08-12T17:03:00.008-04:00</published><updated>2009-08-12T21:30:04.112-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூன்று விரல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>மூன்று விரல் - வாசிப்பனுபவம்</title><content type='html'>பொதுவாக ஒரு புத்தகம் படித்தால் அதைப் பிடித்திருக்கும் பட்சத்தில் நண்பர்களுக்கு அந்த புத்தகத்தை சிபாரிசு செய்வேன். ஆனால் மூன்று விரல் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இதை நண்பர்களுக்கு சிபாரிசு செய்யலாமா வேண்டாமா என்று இப்பொழுதும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். முன்னூறு (335) பக்க நாவலில் முதல் நூற்றைம்பது பக்கத்தை மூன்று நாட்கள் விட்டு விட்டு படித்தேன். கடைசி நூற்றைம்பது பக்கத்தை, புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது இரா.முருகன் அவர்களின் முதல் நாவலாம். அவருடைய எழுத்தை நான் படிக்கும் முதல் நாவல் கூட. அதனால் இருவரில் ஒருவருக்கு ஸ்டார்டிங் ட்ரபில் போல என நினைத்து கொண்டேன். ஆனால் அதிக பக்கங்கள் ஸ்டார்டிங் ட்ரபிள் இருப்பது தான் பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று விரல் புத்தகத்தை எனக்கு சிபாரிசு செய்தது &lt;a href="http://malarvanam.blogspot.com"&gt;மலர்வனம் லக்ஷ்மி அக்கா&lt;/a&gt;. என்னுடைய &lt;a href="http://www.scribd.com/doc/6437855/Aadu-Puli-AatamPDF"&gt;ஆடு புலி ஆட்டம்&lt;/a&gt; கதையைப் படித்துவிட்டு அதைப் பற்றி பேசும் பொழுது மூன்று விரல் தவறாமல் படிக்கவும், சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வாழ்க்கையைப் பற்றி வந்த முக்கியமான (முதல்) நாவல் என்று சொன்னார். அதனால் எப்படியும் மூன்று விரல் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நூறு பக்கம் தாண்டுவதற்குள் மூச்சு முட்டியது. பேசாம படிக்காம விட்டுடலாமா என்று சிந்தித்தேன். ஆனால் முழுதும் படிக்காமல் ஒரு புத்தகம் நன்றாக இல்லை என்று சொல்வது சரியா என்ற சந்தேகத்தில் அடுத்த ஐம்பது பக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்.அதன் பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்த புத்தகத்தை கீழே வைத்தது முதல் இப்பொழுது வரை சுதர்சனும், ராவும் என்னை விடாமல் துரத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதர்சனுடன் பேங்காக்கிற்கு புறப்படும் குழுவில் ஒருவனாக நானும் பயணப்பட்டதைப் போலவே உணர்ந்தேன். ராவ் பாஸ்போர்ட் தொலைத்துவுடன் அதை நானும் சேர்ந்தே தேடினேன். விசா காலம் முடிந்து அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளை என் டீமில் ஒருவனுக்கு நடப்பது போல பதறினேன். இந்திய மேனஜர் நீரஜை தமிழில் தெரிந்த அத்தனை “நல்ல” வார்த்தைகளிலும் அர்ச்சித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்லாந்தில் க்ளைண்ட் டீம் இந்தியர்களை நடத்திய விதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் தான் எங்களையும் இங்கே அமெரிக்காவில் நடத்துவார்கள். அவ்வாறு நடத்தும் க்ளைண்டிற்கு மிக நேர்மையாக நடந்து கொள்ள முடியாமல் நம்மை குறைவாக நடத்தும் இந்திய மேளாலருக்கு நேர்மையாக நடந்து கொள்ளும் அபத்தம் சுதர்சனுக்கும் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் அப்பாவிற்கு பிரச்சனை வரும் போது ஊரிலிருக்கும் நண்பனை அழைத்து பார்த்து கொள்ள சொல்வது ஆன்சைட் வரும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று. பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு பிரச்சனைகளை சுதர்சன் சந்திக்கும் பொழுது அதில் எந்த வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இந்தியாவிலிருக்கும் போது அப்படி பைத்தியம் பிடிக்கும் நிலையில் கையில் குடையை வைத்து கொண்டு சொட்ட சொட்ட நினைந்து நடந்திருக்கிறேன். அப்படியே கழுத்திலிருக்கும் டேகை தூக்கி எறிந்துவிட்டு ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிவிடலாமா என்று தோன்றியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சனை நம் வாழ்க்கையில் பெரிய சலனத்தை ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் பற்றிய அனைத்து பிம்பங்களும் முதல் ஆன்சைட் ட்ரிப்புகளிலே அடித்து நொறுக்கப்படும். அதை மூன்று விரலிலும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் இரண்டு பாத்திரங்களைப் பற்றி மட்டும் அதிகம் பேசிவிட்டது போல தெரிகிறது. இங்கிலாந்தில் பிராஜக்ட் பிடித்து கொடுக்கும் ஜெஃப்ரி, க்ளைண்டாக வந்து காதலியாக மாறிய‌ சந்தியா, உடன் படித்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான மிளகாய் மண்டி நண்பன் ராஜேந்திரன், அம்மா அப்பா பார்த்து வைத்த புஷ்பவல்லி (புஷ்பா, இந்த பெயர் படித்ததும் இருவர் பட ஐஸ்வர்யா ராய் நினைவிற்கு வந்தார்), எப்படா ஆஃபிஸ் முடியும், பாய் ஃபிரெண்டுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று காத்திருக்கும் பேங்காக் அழகி னாய் என அனைவரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலை முடித்த விதத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஏதோ பதற்ற‌த்தில் முடித்ததைப் போல தோன்றியது. வெண்ணிலா கபடி குழு படம் இறுதி காட்சியில் இயக்குனருக்காக எப்படி வருந்தினேனோ அவ்வாறே இரா.முருகனுக்காக வருந்தினேன். இவ்வளவு சூப்பரா கொண்டு வந்துட்டு இப்படி முடிச்சிட்டாரேனு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, படிக்கலாமா வேண்டாமானு சொல்லுனு கேட்டீங்கனா, முதல் சில பக்கங்களை வேகமாக உருட்டிக் கொண்டு சுதர்சனுடன் பேங்காக் புறப்படுங்கள் என்றே சொல்வேன். முடிந்தால் ஏதாவது பயணத்தின் பொழுது படியுங்கள். இந்த நாவலை வீட்டில் அமைதியாக படிப்பதை விட பயணத்தின் பொழுது படிப்பது சுகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் கிடைக்குமிடம் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8368-073-8.html"&gt;கிழக்கு பதிப்பகம்&lt;/a&gt;&lt;br /&gt;விலை - 150 ரூ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-8803858124951715682?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/8803858124951715682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=8803858124951715682' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8803858124951715682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8803858124951715682'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/08/blog-post_12.html' title='மூன்று விரல் - வாசிப்பனுபவம்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-2689295388266719323</id><published>2009-08-03T12:22:00.003-04:00</published><updated>2009-08-03T12:27:29.575-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>உரையாடல் போட்டி முடிவுகள் - சில‌ எண்ண‌ங்க‌ள்</title><content type='html'>&lt;p&gt;உரையாடல் போட்டி முடிவுகள் வரும் சனிக்கிழமையன்று வெளிவரும்னு நம்ம அண்ணன் சிவராமன் (பைத்தியக்காரன்) அறிவித்திருக்கிறார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;போட்டியில் பங்கேற்றவன் என்ற முறையில் எனக்கு இருக்கும் சில எதிர்பார்ப்புகளை கொடுக்கவே இந்த பதிவு. சில பல போட்டிகளை நடத்தியும் நடுவராக இருந்தும் இருக்கிறேன் என்பதால் நான் சொல்லப் போகும் விஷயங்களில் இருக்கும் கடினமும் தெரியும் என்றாலும் இதனால் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கும் என்பதால் இதை இப்பொழுதே சொல்லி விடுகிறேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மேலும் முடிவுகள் வெளியான பின்பு இதை சொன்னால் தோற்றதினால் வந்த வெறுப்பில் சொல்கிறான் என்றோ, வென்றதனால் வந்த திமிரில் சொல்கிறான் என்றோ சொல்லக்கூடும் என்ற எண்ணமும் இருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;போட்டி நடத்துனர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கலந்து கொண்ட அனைத்து கதைகளுக்கும் நடுவர்களின் எண்ணங்கள் மற்றும் அவர்கள் கொடுத்த மதிப்பெண்களை வெளிப்படையாக வைக்க வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;நன்மைகள் :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கலந்து கொண்ட அனைவருக்கும் இதில் ஒரு வகைத் திருப்தி இருக்கும். தோற்றிருந்தாலும் தான் தோற்றதற்கான காரணமும், ஒரு கதை ஏன் வெற்றி பெற்றது என்ற காரணமும் தெரிவது நல்லது. இல்லையென்றால் இது நிச்சயல் தவறாகவே பார்க்கப்படும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மேலும் அண்ணன் சிவராமன் சென்னையில் இருப்பதாலும், பிரபல(&lt;a href="mailto:?!*@#)ப்"&gt;?!*@#)ப்&lt;/a&gt; பதிவர்கள் குழுமம்(?) என்ற ஒன்று மறைமுகமாக செயல்படுவதாகவும் வலைப்பதிவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் வலுவாகவும் வாய்ப்புகள் அதிகம். இது பிறகு நடத்தப்படும் போட்டிகளை பாதிக்கும். &lt;strong&gt;இந்த குழும அரசியலில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இங்கே தெளிவாக்கிவிடுகிறேன். &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிரமங்கள் :&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக வலையில் நடக்கும் போட்டிகளில் முதல் கட்ட தேர்வு வாசகர்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் இருக்கும். அதில் தேர்வாகும் பத்து அல்லது இருபது கதைகளை நடுவர்களிடம் கொடுத்து படிக்க சொல்வார்கள். அதைப் படித்து நடுவர்கள் மதிப்பெண்களும் கருத்துக்களும் தெரிவிப்பார்கள். அதைத் தொகுப்பது ஓரளவு எளிது. ஆனால் இங்கு இருக்கும் இருநூற்றம்பது கதைகளுக்கு கருத்துக்களைத் தெரிவிப்பதும் மதிப்பெண்கள் கொடுப்பதும் மிகவும் கடினம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;குறைந்த பட்சம் வெற்றி பெற்ற கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;இனி பதிவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா? கேள்விக் கேக்கறது ரொம்ப சுலபம். பதில் சொல்லிப் பார்த்தா தான் அதோட கஷ்டம் தெரியும்" இது பஞ்சதந்திரத்தில் கமல் சொல்வது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அது போலவே குறை சொல்வது ரொம்ப சுலபம். அதை செய்து பார்த்தால் தான் கஷ்டம் தெரியும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நமது விமர்சனம் போட்டியாளரை இன்னும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டுமே தவிர, அவர் மனதை புண்படுத்தி, "ஏன்டா இதை நடத்தினோம்"னு ஃபீல் பண்ண வைக்க கூடாது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஒரு போட்டியில் எழுதி தோற்றால் சிறுகதை எழுத தெரியாது அல்லது முடியாது என்ற எண்ணக்கூடாது. அதே போல இது அந்த ஒரு கதைக்கான விமர்சனம் மட்டுமே. நம் மொத்த எழுத்திற்கும் நமக்குமான விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதேப் போல பிரபலப் பதிவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய கதையை விட என் கதை சிறப்பாக இருக்கிறது. எப்படி அதற்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு வந்த பின்னூட்டங்களும் கிடைத்த ஓட்டுக்களுமே அதற்கு சாட்சி என்று வாக்குவாதம் செய்ய வேண்டாம். முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது எழுதுவதை விட சிறப்பாக எழுத முயலுங்கள். &lt;strong&gt;மிகச் சிறந்த சிறுகதை இதுவரை எழுதப்படவில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஊத‌ வேண்டிய‌ ச‌ங்கை நான் ஊதிவிட்டேன். இதுக்கு மேல உங்க‌ விருப்ப‌ம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ அனைவ‌ருக்கும் என் வாழ்த்துக‌ள்!!!&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-2689295388266719323?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/2689295388266719323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=2689295388266719323' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/2689295388266719323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/2689295388266719323'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/08/blog-post_03.html' title='உரையாடல் போட்டி முடிவுகள் - சில‌ எண்ண‌ங்க‌ள்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-7569943460717522330</id><published>2009-08-02T15:51:00.004-04:00</published><updated>2009-08-08T22:22:18.949-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>சென்னைல இருக்கீங்களா?</title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 51);  font-size:13px;"&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 21px;   font-family:'Times New Roman', serif;font-size:14pt;"&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;நண்பர்களே! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" font-weight: normal;font-size:16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;நாளையிலிருந்து அதாவது ஆகஸ்ட் மூன்றாம் தேதியிலிருந்து பதினைந்தாம் (பத்தொன்பதிலிருந்து மாற்றப்பட்டுள்ளது) தேதி வரை, ”The Alliance Française of Madras”ல் நம் அருமை நண்பர் &lt;a href="http://simplycvr.blogspot.com/2009/07/my-exhibition-in-alliance-francaise.html"&gt;CVR&lt;/a&gt; அவர்களின் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" font-weight: normal;font-size:16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;நீங்கள் சென்னையில் இருந்து, புகைப்படக் கலையில் ஆர்வம் இருந்தாலோ, அல்லது புகைப்படம் எடுக்கும் CVR மேல் ஆர்வம் இருந்தாலோ (இது பெண்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும்) உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. CVR மூன்றாம் தேதியும், வார இறுதி நாட்களிலும் அங்கு இருப்பார். நீங்கள் அவருடைய புகைப்படங்கள் பற்றி (மட்டும்) விளக்கங்களைக் கேட்கலாம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" font-weight: normal;font-size:16px;"&gt;சக பதிவரை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களும் சென்று பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" font-weight: normal;font-size:16px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;இது CVR பதிவிலிருந்து காப்பி (டீ, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா எப்படி வேணா வெச்சிக்கோங்க)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;Greetings to all of you!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 21px;   font-family:'Times New Roman', serif;font-size:14pt;"&gt;As we prepare ourselves to celebrate &lt;b&gt;MADRAS DAY&lt;/b&gt;on the 22&lt;sup&gt;nd&lt;/sup&gt; of August, the Alliance Française of Madras, is proud to be part of this city that is rich in culture and tradition, yet contemporary and modern. We have a series of events to celebrate Madras, starting with an exhibition by a young and talented individual who interprets Chennai with his captivating pictures.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center" style="text-align: center; text-indent: 0.25in; "&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 24px;   font-family:'Times New Roman', serif;font-size:16pt;"&gt;The Alliance Française of Madras invites you to an exhibition of photography by C V Ramanujan.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; text-indent: 0.25in; "&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 40px;    font-family:'Wide Latin', serif;font-size:26pt;color:red;"&gt;IMAGES OF CHENNAI&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; text-indent: 0.25in; "&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 31px;   font-family:'Times New Roman', serif;font-size:20pt;"&gt;3&lt;sup&gt;rd&lt;/sup&gt; to 19&lt;sup&gt;th&lt;/sup&gt; August 2009&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 31px;  font-size:27px;"&gt;&lt;b&gt;Timing is from 9 to 7 on all days of the week except sunday&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; text-indent: 0.25in; "&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 31px;   font-family:'Times New Roman', serif;font-size:20pt;"&gt;AFM GALLERY&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; text-indent: 0.25in; "&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"   style=" line-height: 31px;  font-family:'Times New Roman';font-size:48px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:large;"&gt;Inauguration on August 3rd at 5 PM&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm-G5t_kQYI/AAAAAAAAJ88/WlCXyC4mrWc/s1600-h/image009.jpg" imageanchor="1" style="color: rgb(0, 102, 153); text-decoration: none; clear: left; display: inline !important; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; "&gt;&lt;span style=" ;color:black;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 31px;  font-size:27px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm-G5t_kQYI/AAAAAAAAJ88/WlCXyC4mrWc/s1600-h/image009.jpg" imageanchor="1" style="color: rgb(0, 102, 153); text-decoration: none; clear: left; display: inline !important; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; "&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm-G5t_kQYI/AAAAAAAAJ88/WlCXyC4mrWc/s320/image009.jpg" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; padding-top: 4px; padding-right: 4px; padding-bottom: 4px; padding-left: 4px; border-top-color: rgb(204, 204, 204); border-right-color: rgb(204, 204, 204); border-bottom-color: rgb(204, 204, 204); border-left-color: rgb(204, 204, 204); " /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 31px;  font-size:27px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; text-indent: 0.25in; "&gt;&lt;/div&gt;&lt;span style=" ;font-size:x-large;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 21px;  font-size:19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 21px;   font-family:'Times New Roman', serif;font-size:14pt;"&gt;CVR is a photo enthusiast working in an IT company. When he is not busy coding you can find him in the streets of Chennai, photographing the interesting people, sights and wonders this great city has to offer.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 21px;   font-family:'Times New Roman', serif;font-size:14pt;"&gt;In his own words&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;'"Like a kid jumping across the skies to catch hold of the stars, I set out with my camera, in an effort to capture the beauty around me.&lt;br /&gt;&lt;br /&gt;How much am I successful, I leave it to you to decide. But the art of photography both fascinates me and humbles me. And with Chennai as an inspiration, I hope to learn more and more about this magic art of freezing time."&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="line-height: 18px;  font-size:12pt;"&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center; "&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm9qraziVSI/AAAAAAAAJ8k/_lligEnIe3g/s1600-h/image010.jpg" imageanchor="1" style="color: rgb(0, 102, 153); text-decoration: none; clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; "&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm9qraziVSI/AAAAAAAAJ8k/_lligEnIe3g/s200/image010.jpg" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; padding-top: 4px; padding-right: 4px; padding-bottom: 4px; padding-left: 4px; border-top-color: rgb(204, 204, 204); border-right-color: rgb(204, 204, 204); border-bottom-color: rgb(204, 204, 204); border-left-color: rgb(204, 204, 204); " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center" style="text-align: center; "&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; "&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; "&gt;&lt;/div&gt;&lt;i&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;Dakshin Chitra Potter - Wonder what my maker's design is....&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;This picture was taken at Dakshin Chitra. DakshinaChitra is a center for the living traditions of art, folk performing arts, craft and architecture of India with an emphasis on the traditions of South India. It contains meticulously recreated replicas of traditional houses from Tamilnadu, Kerala, Andhra pradesh and Karnataka. The place is also home to performances from the staff enacting and teaching many of the traditional practices and art forms of South India.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 12pt; "&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; "&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; "&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; "&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="margin-bottom: 12pt; text-align: center; "&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-indent: 0.25in; "&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 24px;    font-family:'Wide Latin', serif;font-size:16pt;color:red;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; line-height: 18px;  font-size:16px;"&gt;Chennai Central jail inside - Gods of all colors&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center; "&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm9q5EVrQgI/AAAAAAAAJ8s/BMyTFEdV0KA/s1600-h/image011.jpg" imageanchor="1" style="color: rgb(0, 102, 153); text-decoration: none; clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; "&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm9q5EVrQgI/AAAAAAAAJ8s/BMyTFEdV0KA/s200/image011.jpg" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; padding-top: 4px; padding-right: 4px; padding-bottom: 4px; padding-left: 4px; border-top-color: rgb(204, 204, 204); border-right-color: rgb(204, 204, 204); border-bottom-color: rgb(204, 204, 204); border-left-color: rgb(204, 204, 204); " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;The Chennai Central jail is more than 150 yrs old and has been a host to many leaders and freedom fighters.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;The government has decided to demolish the buildings and use the place for other purposes.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;The campus was opened for the public before it can be demolished. Inside one could find clear signs of the former inmates' devotion.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-indent: 0.25in; "&gt;&lt;/div&gt;&lt;div style="text-indent: 0.25in; "&gt;&lt;/div&gt;&lt;div style="text-indent: 0.25in; "&gt;&lt;/div&gt;&lt;div style="text-indent: 0.25in; "&gt;&lt;/div&gt;&lt;div style="text-indent: 0.25in; "&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="text-align: center; text-indent: 0.25in; "&gt;&lt;b&gt;&lt;span style="line-height: 24px;    font-family:'Wide Latin', serif;font-size:16pt;color:red;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center; "&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm9rF-PNWNI/AAAAAAAAJ80/YQdaJarNK5Q/s1600-h/image008.jpg" imageanchor="1" style="color: rgb(0, 102, 153); text-decoration: none; margin-left: 1em; margin-right: 1em; "&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm9rF-PNWNI/AAAAAAAAJ80/YQdaJarNK5Q/s400/image008.jpg" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; padding-top: 4px; padding-right: 4px; padding-bottom: 4px; padding-left: 4px; border-top-color: rgb(204, 204, 204); border-right-color: rgb(204, 204, 204); border-bottom-color: rgb(204, 204, 204); border-left-color: rgb(204, 204, 204); " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style=" ;font-size:medium;"&gt;&lt;span style="line-height: 18px;  font-size:16px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; line-height: 18px;  font-size:16px;"&gt;Chennai MRTS Train - Chennai MRTS train&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;This picture was taken at the MRTS station at Velachery. The Chennai local train has a unique majestic look. One can’t help admiring the pride and arrogance in its face of not having to stop for anyone. The bold and confident attitude clearly evident, the Chennai local train is the representation of the character of the people of Chennai who are high on self-respect. May be that’s why we love the local trains so much.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 18px;   font-family:'Times New Roman', serif;font-size:12pt;"&gt;For further information please contact C V Ramanujan &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(136, 136, 136); "&gt;&lt;a href="http://www.simplycvr.blogspot.com/" target="_blank" style="color: rgb(17, 65, 112); text-decoration: none; "&gt;www.simplycvr.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://cvrintamil.blogspot.com/" target="_blank" style="color: rgb(17, 65, 112); text-decoration: none; "&gt;http://cvrintamil.blogspot.&lt;wbr&gt;com/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/seeveeaar" target="_blank" style="color: rgb(17, 65, 112); text-decoration: none; "&gt;www.flickr.com/photos/&lt;wbr&gt;seeveeaar&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Contact AFM at 2827 9803/ 2827 1477&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-size:100%;color:#000033;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-size:100%;color:#000033;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;-------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-size:100%;color:#000033;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;All the Very best CVR!!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-7569943460717522330?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/7569943460717522330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=7569943460717522330' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/7569943460717522330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/7569943460717522330'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/08/blog-post_02.html' title='சென்னைல இருக்கீங்களா?'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_07NXgYxfEdY/Sm-G5t_kQYI/AAAAAAAAJ88/WlCXyC4mrWc/s72-c/image009.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-973563982045898569</id><published>2009-08-01T01:34:00.003-04:00</published><updated>2009-08-01T01:45:02.738-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>சமீபத்தில் படித்த புத்தகங்கள்!!!</title><content type='html'>புத்தகங்களை விமர்சிக்க எனக்குத் தெரியாது என்பதால் இது வெறும் வாசிப்பனுபவம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC0000;"&gt;&lt;b&gt;வேர்பற்று - இந்திரா பார்த்தசாரதி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் துவங்குகிறது கதை. சாதியத்தை வெறுக்கும் ஒரு பிராமண இளைஞனை (கேசவன்) மையமாக கொண்டு எழுதப்பட்டது. நாவலின் கதையை சொல்லி அதை வாசிக்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. மேலும் புத்தகம் தற்பொழுது என் கையில் இல்லாததால் சரியான வாக்கியங்களை எடுத்து தர&lt;br /&gt;&lt;br /&gt;இயலவில்லை. நினைவில் இருந்து எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த நாவலில் பிடித்த சில விஷயங்களை மட்டும் சொல்லி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி பற்று, சாதி எதிர்ப்பு என்று இரு தரப்பு மக்களையும் விட மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்படும் கேசவனுடைய தந்தை நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் அருகில் இருக்கும் போது ஆண்கள் எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்தி கொள்ள முயல்வார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார் இ.பா. இதை நான் பல முறை அனுபவத்திருக்கிறேன். சாதாரணமாக நான்கு ஆண்கள் பேசிக் கொள்ளும் போது நடக்கும் உரையாடலில் ஒரு பெண் வந்துவிட்டால், அது சதுரங்க ஆட்டமாக மாறிவிடும். ஒவ்வொரு உரையாடலும் ஒரு சதுரங்க ஆட்ட காய் நகர்த்தலைப் போல இருக்கும். இது இந்நாவலில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் இந்த சதுரங்க ஆட்டத்தில் சில காய்களை அந்த பெண்ணே வெட்டுவது எனக்கு பாலச்சந்தர்தனமாகப் பட்டது. இது என் எண்ணம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;கேசவன் ஆதாயத்திற்கு (சைக்கிளுக்காக) கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு, ஏங்கல்ஸை வைத்து நியாயப்படுத்த முயலும் போது, “ஏங்கல்ஸே இவ்வாறு சொல்லியிருக்கிறார்”&lt;br /&gt;&lt;br /&gt;(எப்படியும் சக தோழருக்கு ஏங்கல்ஸ் இப்படி சொல்லியிருக்க மாட்டார் என தெரியாது என்ற நம்பிக்கையில்), “அவர் அதை வேற சந்தர்ப்பத்தில சொன்னார்”னு சக தோழர் சொல்லும் போது நம்மை அறியாமல் சிரித்து விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேப் போல கேசவனுடைய பெரியப்பாவை சாமியார் ஆக்க முயலும் போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைத்து விடுகிறார் இ.பா.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட நான் ரசித்த இடம், கேசவனுடைய அறைத் தோழன் கிருஷ்ணன் சொல்லும் ஒரு விஷயம். “வார்த்தைகளின் பயன்களை தெரியாமல் நாம் அவற்றை அளவுக்கு அதிகாம பேசி அவற்றின் சாரத்தை இழந்து விட செய்கிறோம்.  ஒரு வேளை இதை உணர்த்துவதற்க்காகத்தான் காந்திஜி மௌன விரதம் இருக்கிறார் போல”&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் இந்த வரியும், “நாட்டிற்கு விடுதலை கிடைத்ததும் முதல் பலி. தேசத்தின் தந்தை”&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜியின் மரணத்தின் பொழுது நம்மை அறியாமல் ஒரு சோகம் மனதில் அப்பிக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதியை எதிர்க்கும் பிராமணனிற்கு மார்க்ஸை விட்டால் வேறு வழியில்லை என கேசவன் நினைப்பதாகவே என் மனதில் பட்டது. பிறகு தன்னுடைய சாதி எதிர்ப்பைக் காட்டவே தமிழில் மேற்படிப்பை படித்து பெரு அவதிக்குள்ளாகிறான். இறுதியில் திருப்பாவை(திருவாய்மொழி?) பாடி வேலை வாங்குகிறான். சாதியை எதிர்த்து பயணப்பட்டவன், திருமண் இட்டுக் கொண்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். நாவல் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;மானசரோவர் - அசோகமித்திரன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு தமிழ் கதாசிரியனுக்கும் (கோபால்) ஒரு மிக பிரபலமான (சத்யன் குமார்) இந்தி நடிகருக்கும் இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்ட நாவல். நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இந்த புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன். (இந்த வாக்கியத்தில் புத்தகம் என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது. இதைப் போல ஒரு வாக்கியத்தை அந்த கதாசிரியன் கண்டிப்பாக எழுத மாட்டான்). மானசரோவரை, எளிமையாகப் புனையப்பட்ட கனமான கதை என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நாவலில் பிடித்த விஷயங்களை சொல்வதாக இருந்தால் முழு நாவலையும் கொடுக்க வேண்டியதிருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. பிடித்த இடங்களை குறிக்க ஆரம்பித்து கடைசியில் பார்த்தால் பாதி புத்தகத்திற்கு மேலாக குறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் வாசிப்பில் தெரியாத ஒரு தவறு இரண்டாம் வாசிப்பில் பட்டது. இதைத் தான் முத்துலிங்கம் அவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததாக முந்தையை பதிவில் சொன்னேன். நாவலைப் படிக்காதவர்கள் அடுத்த பத்தியை தயவு செய்து வாசிக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை முழுக்க தன்மை (First Person) நிலையிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது கதை சொல்லியின் மனவோட்டத்திலிருந்து. இப்படி சொல்லப்படும் கதைகளின் பலவீனமாக நான் கருதுவது, சஸ்பன்ஸைக் காப்பாற்ற முடியாது. அதுவும் ராஜா இறந்த நிலையில், ஜம்பகம் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு நிலையிலிருக்கும் போதும் நிச்சயம் சத்யன் குமார் மனதில் அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட அந்த சஸ்பன்ஸ் காட்சி ஓடியிருக்க வேண்டும். அது தான் சாதாரண மனிதனின் மனநிலை. மேலும் சத்யன் குமார் குற்றவுணர்ச்சியில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். அப்படி நினைத்துப் பார்க்கும் போது அது நமக்கு சஸ்பன்ஸாக இருக்க முடியாது. இது ஒரு பெரிய சறுக்கலாக என் மனதில் பட்டது. ஆனால் இது இரண்டாம் வாசிப்பில் ஒரு எழுத்தாளனாக பார்க்கும் போது ஏற்பட்டது தானே ஒழிய முதல் வாசிப்பில் அது தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;காலவெள்ளம் - இந்திரா பார்த்தசாரதி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மீண்டும் இந்திரா பார்த்தசாரதி. மீண்டும் பிராமணக்குடும்ப கதை. இந்த கதையின் களம் திருவரங்கம். இது தான் இ.பாவின் முதல் நாவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேர்பற்றில் வரும் அதே வசனம் காலவெள்ளத்திலும் வருகிறது. “மக்களுக்காக புரட்சியா அல்லது புரட்சிக்காக மக்களா?” இது இ.பாவில் மனதில் பல நாட்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கதையை நாடகமாக எடுத்தால் ஆயிரம் எபிசோடுகள் எடுக்கலாம். நிச்சயம் ஹிட். என்னைப் பெரிதும் கவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;ஆகாயத் தாமரை - அசோகமித்திரன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;அசோகமித்திரன் எழுத்து என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை கதையின் அடித்தளத்தில் ஒரு சோகம் ஓடிக் கொண்டிருந்தாலும் கதையில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைப்பதினாலா என்று தெரியவில்லை. கசப்பான காபியில் சர்க்கரையின் சுவைத் தெரிவதைப் போல. இவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயத்தையும் எளிமையாக சொல்லிவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அகாயத் தாமரை, ஒரு இருபத்தைந்து வயது இளைஞனின் கதை. நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மனதிற்கு பிடித்த ஒரு காரியம் செய்யப் போக அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை முன் வைத்து எழுதப்பட்ட கதை. மானசரோவருடன் இதை ஒப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. சென்னை வாசிகளுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்புகள் மிக அதிகம். சென்னைப் பிடிக்காத என்னைப் போன்றோர்களுக்கும் பிடிக்கும் :)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு புத்தகங்களுமே கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8368-107-0.html"&gt;மானசரோவர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8368-132-2.html"&gt;ஆகாயத்தாமரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8368-152-0.html"&gt;வேர்பற்று&lt;/a&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது சுதேசமித்திரனின் ஆஸ்பத்திரி படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வித்தியாசமாக, சுவாரஸ்யமாக பல இடங்களில் நகைச்சுவைக் கலந்து சிந்திக்க வைக்கிறது. படித்து முடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-973563982045898569?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/973563982045898569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=973563982045898569' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/973563982045898569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/973563982045898569'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/08/blog-post.html' title='சமீபத்தில் படித்த புத்தகங்கள்!!!'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-6400632533108681887</id><published>2009-07-30T01:13:00.008-04:00</published><updated>2009-07-30T01:42:58.667-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>சுவாரஸ்ய விருது (?)</title><content type='html'>சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு கலை, அது அவ்வளவு எளிதாக கை கூடாது என்பதில் எழுத ஆரம்பித்த புதிதில்  எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. படிப்பவர்களை கவரும் வண்ணமும் தொடர்ந்து படிக்க வைப்பதும் அவ்வளவு சாதாரணமில்லை என்பது இப்பொழுது எனக்கு புரிகிறது. நான் சமீப காலமாக எழுதும் பதிவுகளில் சுவாரஸ்யமாக இருப்பவை மிக சில தான் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும், ”நீயும் ரவுடி தான், வந்து வண்டில ஏறிக்கோ”னு &lt;a href="http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html"&gt;அன்புடன் அழைத்த&lt;/a&gt; நண்பர் வசந்த குமாருக்காக இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் வசந்த குமாருடன் எனக்கு ஏற்பட்ட நட்பைப் பத்தி சொல்லிவிடுவது நல்லது. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதை போட்டியில், தவறான புரிதல் காரணமாக எனக்கும் வசந்திற்குமிடைய சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;”அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நான் சொல்லப் போக, அது அப்படியே வளர்ந்து சண்டையாகி, சமாதானமாகி, நட்பாகி விட்டது :)&lt;br /&gt;&lt;br /&gt;வசந்த் போட்டியில் வென்ற பிறகு, அவருடைய கல்லூரி நண்பர்கள் குழுவிற்கு அதை தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த குழுவில் என் அறை தோழனும் இருந்தான். அவன் மிக மகிழ்ச்சியாக சொல்லும் போது தான் எனக்கு வசந்த் அவனுடைய கல்லூரி நண்பர் என்பது தெரிந்தது. என் அறைத் தோழனுக்கு வலையுலக போட்டி, சண்டை எதுவும் தெரியாது :). அதைக் கேள்விப்பட்டதும், ”வசந்த் சண்டை போட்டானா? நம்பவே முடியல” என்று சொன்னான். ஏன்னா நான் சண்டை போடறது ரொம்ப சாதாரண விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் வசந்தோட பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். சிறுகதைகள் எழுதவும், சிறுகதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மிகவும் விருப்பமுள்ளவர். உரையாடல் போட்டிக்கு அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள் &lt;a href="http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_22.html"&gt;இதை நிச்சயம் ஒரு முறை படித்துப் பார்ப்பது நல்லது. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதிற்கு நன்றி வசந்த்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SnExp7CjLrI/AAAAAAAABNw/iOhkfbNu_Hg/s1600-h/award_interesting.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 210px;" src="http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SnExp7CjLrI/AAAAAAAABNw/iOhkfbNu_Hg/s400/award_interesting.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5364123227467755186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இனி, இந்த விருதை நான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். இது தான் மிகவும் கடினமான பணியாக கருதுகிறேன். வெறும் பெயரளவிலோ, நட்பிற்காகவோ இதை நான் செய்ய விரும்பவில்லை. சுவாரஸ்யப் பதிவர்கள் என்பதை, சுவாரஸ்யமாக பதிவு எழுதுபவர்கள் என்று எடுத்து கொள்கிறேன். அதாவது எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக கொடுப்பவர்கள் என்ற கணக்கில் எழுத துவங்குகிறேன். இதில் ஒரு சிலருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கலாம். இருந்தாலும் இன்றைய நிலையில் என் மனதில் தோன்றும் சுவாரஸ்யமான எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இதை விருது என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது பாராட்டு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. Just a token of appreciation. விருப்பப்பட்டால் நீங்கள் இதை தொடரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dubukku.blogspot.com/"&gt;டுபுக்கு&lt;/a&gt; - &lt;div&gt;எழுதும் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதுபவர். நகைச்சுவை இவருடைய களம். இயல்பான நகைச்சுவையில் பின்னு பெடலுடுப்பவர். இவருடைய பதிவுகளைப் படித்து தான் நான் எழுத துவங்கினேன். பதிவர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ நையாண்டி செய்வது அவ்வளவு கடினமானது இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் ஏற்கனவே நம் மனதில் இருக்கும். ஆனால் இவர் பதிவுகளில் அப்படி இருக்காது. எதார்த்தமாக வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நபர்களையும் வைத்து நகைச்சுவையில் புகுந்து விளையாடுவார். என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஜொள்ளித் திரிந்த காலம், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வெறும் நகைச்சுவைக்காக மட்டும் இவரை சொல்லவில்லை, இவருடைய கதைகளில் இருக்கும் சோகமும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்த கதை, &lt;a href="http://dubukku.blogspot.com/2006/07/blog-post_09.html"&gt;சாமியாண்டி. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kappiguys.blogspot.com/"&gt;கப்பி பய&lt;/a&gt; - &lt;/div&gt;&lt;div&gt;மாதத்திற்கு நான்கு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளாத பதிவர். எழுத விஷயம் இருக்கும் போது எழுதுவார். மற்ற சமயங்களில் அமைதி காப்பார். நகைச்சுவை, சிறுகதை, பயணக்குறிப்பு, விமர்சனம் என்று ரவுண்டு கட்டி அடிப்பவர். இதில் எதுவும் சுமார் என்று கூட சொல்ல முடியாது. அனைத்தும் தரமானதாக இருக்கும். ”கப்பி மாதிரி வித்தியாசமான களம் எடுத்து முயற்சி செய்யிப்பா” என்று போன மாதம் கூட ஒரு நண்பர் எனக்கு அறிவுரை கூறினார். அப்படி எழுத முடியாததால தான் நான் வெட்டியா இருக்கேனு சொல்லி எஸ் ஆகிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பியோட குறிப்பிட்ட எந்த பதிவும் நான் கொடுக்கவில்லை. முழு வலைப்பதிவையும் நீங்கள் மேயலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.luckylookonline.com/"&gt;லக்கி லுக்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;லக்கி லுக் சிறுகதைகள் மட்டும் என்னை அவ்வளவாக கவர்வதில்லை. மற்ற படி அவர் எழுதும் அத்தனைப் பதிவுகளும் சர வெடி தான். அரசியல் பதிவாகட்டும், மொக்கைப் படங்களுக்கு அவர் எழுதும் விமர்சனங்களாகட்டும், எதிர் பதிவுகளாகட்டும், புத்தக விமர்சனமாகட்டும், நகைச்சுவைப் பதிவுகளாகட்டும் எதிலும் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. அது மட்டும் இல்லாமல் லக்கியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் மேல் மற்றவர்கள் குறை சொல்லும் போது அவருடைய பதிவுகளில் விஸ்வரூபம் எடுப்பார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;போலிப் பிரச்சனை போது அவர் அந்த பிரச்சனைகளில் தலையிடாமல் அட்டகாசமான பதிவுகளை கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது மட்டும் அவர் அந்த பதிவுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருந்தால் இந்நேரம் லக்கி லுக், யுவ கிருஷ்ணாவாக மாறியிருப்பாரா என்பதே சந்தேகம். புதிய பதிவர்களும், பிரபல பதிவர்களும் லக்கியிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடமிது. பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://penathal.blogspot.com/"&gt;பினாத்தல் சுரேஷ்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;கிரியேட்டிவிட்டி கிங். மார்கெட்டிங் துறையில் இருந்தால் எங்கோ சென்றிருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. இவருடைய ஒரு சில பதிவுகளை புரிந்து கொள்ளவே நமக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி வேண்டும். இல்லை முன்னெச்செரிக்கை வேண்டும். நகைச்சுவை, சிறுகதை இரண்டிலும் இவர் கில்லி. பினாத்தலாருடைய சிறுகதைகளைவிட அவருடைய அவருடைய நகைச்சுவைப் பதிவுகளும், மூளைக்கு வேலை கொடுக்கும் பதிவுகளும் எனக்கு பிடிக்கும். அவருடைய ஃபிளாஷ் பதிவுகளும், தமிழ் மணத்தில் பிரபங்களில் பதிவும் எனக்கு மிகவும் பிடித்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமானு தெரியலை... இருந்தாலும் இவருடைய வலைப்பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nchokkan.wordpress.com/"&gt;என்.சொக்கன்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;வலையில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சொக்கனின் எழுத்துக்கள். Blog - Digital Diary போல பயன்படுத்துபவர். அவருடைய அனுபவங்களை அவர் அழகாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய எழுத்தில் கொஞ்சம் கூட போலித்தனம் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய ஒரு பதிவைப் படித்தாலும் தொடர்ந்து அத்தனைப் பதிவுகளையும் படிக்க வைக்கும் எழுத்துக்களைப் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-6400632533108681887?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/6400632533108681887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=6400632533108681887' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/6400632533108681887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/6400632533108681887'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_30.html' title='சுவாரஸ்ய விருது (?)'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SnExp7CjLrI/AAAAAAAABNw/iOhkfbNu_Hg/s72-c/award_interesting.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-5185169277995376180</id><published>2009-07-20T16:18:00.008-04:00</published><updated>2009-07-20T21:00:30.596-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><title type='text'>அ.முத்துலிங்கத்துடன் சிறு(கதை) பயணம்</title><content type='html'>வீட்டில் ஒரு வாரமாக இணையம் இல்லை. அலுவலகத்தில் இருந்து எழுத நேரம் இல்லை. எழுத பல விஷயங்கள் கிடைத்த இந்த வாரத்தில் இப்படி அமைந்தது வருத்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஜெயமோகனையும், அ.முத்துலிங்கத்தையும் சந்தித்து பேசும் வாய்ப்பு இந்த வாரத்தில் அமைந்தது. ஒரு உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரின் எழுத்தையும் இவர்களை சந்திப்பதற்கு முன் நான் படித்ததில்லை என்பதால் அவர்களிடம் தரமான கேள்விகளை கேட்க எனக்கு தெரியவில்லை. இருப்பினும் உடன் வந்த நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களில் அவர்களுடைய ஆளுமையை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெமோவைப் பற்றி எழுத நிறைய, நிறைய இருப்பதால் இந்த பதிவில் அவரைப் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அ.முத்துலிங்கம் அவர்களுடன் காரில் நான்கு மணி நேரம் பயணிக்கும் பொழுது ஓரளவு உரையாட முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்களைப் போல பேசுவார்கள் என்ற எனது எண்ணம் நேற்று அடியோடு மாறியது. அ.முத்துலிங்கம் அவ்வளவு அமைதி. எந்த கேள்வியென்றாலும் ஒரு நிமிடம் தன்னை தயார் செய்து கொண்டு நிதானமாக பேச துவங்குகிறார். அவருடைய தமிழ் தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் பேசும் போது நான் பல அபத்தங்களை செய்தேன். ஆனால் அப்படி செய்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் க‌ற்றுக் கொண்ட‌வைக‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற‌ வார‌ம் அசோக‌மித்திர‌னின் மான‌ச‌ரோவ‌ர் ம‌ற்றும் இந்திரா பார்த்தசார‌தியின் வேர்ப‌ற்று ப‌டித்திருந்தேன். மான‌ச‌ரோவ‌ர் க‌தையில் இருக்கும் ஒரு த‌வ‌றை சுட்டிக்காட்டி அதைப் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிறகு நான் ஒரு கதையை சொல்லி, அதை நாவலாக எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதாக சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த தமிழில் எழுதுவீர்கள்" என்று கேட்டார். எந்த தமிழ் என்றால் என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். பத்தாம் வகுப்பு பிள்ளைகளின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். ஒரு எழுத்தாளனின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். நீங்கள் எந்த தமிழில் எழுதுவீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் மௌனமாக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர் என்னிட‌ம் இந்த‌ கேள்வி கேட்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம், அத‌ற்கு முன், "கதை எழுத, புத்தகம் படிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை" என்று சொன்ன கருத்து தான். அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னது தவறு என்று சில நிமிடங்களிலே புரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவ‌ரே ஆர‌ம்பித்தார், உதாரணத்திற்கு ஜெயமோகனின் &lt;a href="http://jeyamohan.in/?p=3432"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;கிளம்புதல் பதிவில்&lt;/span&gt;&lt;/a&gt; இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும்&lt;/span&gt;&lt;/strong&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;"இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;என் நீயூரான்கள் துரிதமாக வார்த்தைகளை தேடின.&lt;br /&gt;&lt;br /&gt;"எனது விமானம் புறப்பட்டது என்று எழுதியிருப்பீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம். இல்லை அதில் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம். இருந்தாலும் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி காணாமல் போனது என்று நிச்சயம் எழுதியிருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;மொழியை பயன்படுத்தும் அழகு தான் கதைக்கு உயிர் கொடுக்கிறது. அதை நான் இன்று வரை முயன்றதில்லை. முடியாது என்பது மட்டுமே என் எண்ணம். முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு திண்ணை ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடந்த சந்திப்பில், முத்துலிங்கம் அவர்கள் சிறுகதையைப் பற்றி குறிப்பிட்ட சில விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விட மிக கடினமான விஷயம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நேர்காணல் எடுக்க சென்ற உலகின் மிக சிறந்த எழுத்தாளர் ஒருவரின் மேஜையில் ஆறு சிறுகதைகள் பாதி எழுதிய நிலையில் இருந்தனவாம். அவருக்கு &lt;strong&gt;ஒரு சிறுகதையை எழுதி முடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள்&lt;/strong&gt; ஆகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இரவு திரும்பும் பொழுது மீண்டும் சிறுகதைகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங்கிலத்தில் இன்று வரும் சிறுகதைகளுக்கு நிகராக தமிழில் ஒரு கதை கூட வருவதில்லை. ஆங்கிலத்தில் சிறுகதைகள் சுமார் நாற்பது முதல்அறுபது பக்கங்கள் வரை இருக்கின்றன. &lt;strong&gt;சமீபத்தில் தமிழில் வந்த மிக சிறந்த சிறுகதை &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;a href="http://jeyamohan.in/?p=767"&gt;ஊமைச் செந்நாய்&lt;/a&gt;&lt;/span&gt;.&lt;/strong&gt; அதன் தரத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;ஊமைச் செந்நாய் படித்த பொழுது இது சிறந்த கதை என்பதை நானும் உணர்ந்தேன். படித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். அதை மீண்டும் படிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு ‍ஐந்து மணி நேர உரையாடலில் ஒரு இடத்தில் கூட அவர், "என்னுடைய **** இந்த கதையில்...." என்று குறிப்பிடாதது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் போலவே அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றி உடன் வந்த நண்பர் வேல்முருகன் ஒரு கேள்வியை முன் வைத்தார். ஒரு மகன் தன் தந்தை தன்னிடம் சொன்ன கதையை சொல்வதைப் போல ஒரு கதை. அதில் இவ்வாறு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த சந்தையில் தான் நான் முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சில வார்த்தைகளில் தவறு இருக்கலாம். "முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்" என்பது தான் இங்கே விவாதத்திற்கு எடுத்து கொண்ட வாக்கியம். இதில் அந்த பெண் என்பது அவன் தாயை அவர் பார்த்தை தான் குறிப்பிடுகிறது. ஆனால் இது வாசகர்களுக்கு அந்த தந்தை வேறு ஒரு பெண்ணை பார்த்ததாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக வேல்முருகன் சொன்னார். சுஜாதாவைப் போன்ற  எழுத்தாளர்கள் இவ்வாறு தவறு செய்ததில்லை என்றும், முத்துலிங்கமும் இவ்வாறு வேறு எங்கும் தவறு செய்ததில்லை என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. முத்துலிங்க‌ம் உட‌ன‌டியாக‌ ஏற்றுக் கொண்டார். அந்த‌ இட‌த்தில் அவ‌ர் ஒரு நிமிட‌ம் சிந்தித்தாக‌வும், அத‌ன் பிற‌கே எழுதிய‌தாக‌வும் சொன்னார். மீண்டும் ஒரு முறை ப‌டித்து அதை மாற்ற‌ ஏதாவ‌து வ‌ழி இருந்தால் செய்வ‌தாக‌ சொன்னார். அவ‌ருடைய‌ இந்த‌ பெருந்த‌ன்மை என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"அங்கு தான் முதன் முதலில் என் அம்மாவைப் பார்த்தார்" என்று வரலாமா என்று நான் கேட்டேன். அது தவறு என்று இருவரும் சொன்னார்கள்.  அவர் தந்தை பார்க்கும் போது அவள் அவனுக்கு அன்னை இல்லை. என்னுடைய தவறை உடனடியாக புரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌த்தை சொல்ல‌ த‌வ‌றிவிட்டேன். நான் அசோக‌மித்திர‌ன் க‌தையைப் ப‌ற்றி சொன்ன‌வுட‌ன், "அசோக‌மித்திர‌ன் க‌தைக‌ள் ப‌டிக்க‌ எளிமையாக‌ இருந்தாலும், ஆழ‌மான‌வை. அவ‌ற்றை ஒரு முறைக்கு மேல் ப‌டிக்க‌ வேண்டும். அவ‌ரைப் போல எளிமையாகவும், அழுத்தமாகவும் எழுதுவ‌து மிக‌வும் க‌டின‌மென்றும் சொன்னார்"&lt;br /&gt;&lt;br /&gt;முத்துலிங்க‌த்தின் க‌தைக‌ள் த‌வ‌ற விட‌க்கூடாத‌வை என்று சந்திப்பிற்கு வந்த ட்விட்ட‌ர் புக‌ழ் இல‌வ‌ச‌க் கொத்த‌னாரும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.முத்துலிங்கம் அவ‌ர்க‌ளின் புத்த‌ங்க‌ளை &lt;a style="color: rgb(153, 0, 0);" href="http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;x=76&amp;amp;y=16"&gt;&lt;strong&gt;இங்கே வாங்க‌லாம்&lt;/strong&gt;&lt;/a&gt;. &lt;a href="http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=155"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இங்கேயும் வாங்க‌லாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறுக‌தைக‌ளை &lt;a href="http://www.thinnai.com/?module=displaysectionall&amp;amp;section_id=11&amp;amp;format=html"&gt;இங்கேயும் வாசிக்க‌லாம்&lt;/a&gt;. நானும் வாசித்துவிட்டு உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-5185169277995376180?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/5185169277995376180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=5185169277995376180' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/5185169277995376180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/5185169277995376180'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_20.html' title='அ.முத்துலிங்கத்துடன் சிறு(கதை) பயணம்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-1848138076921398865</id><published>2009-07-10T01:59:00.000-04:00</published><updated>2009-07-10T02:00:14.382-04:00</updated><title type='text'>தாயாக நீயும் தலை கோத வந்தால்...</title><content type='html'>டேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு,&lt;br /&gt;&lt;br /&gt;"ஆச்சர்யம் தான்!&lt;br /&gt;நட்பு கடலில்&lt;br /&gt;முத்து குளித்து&lt;br /&gt;வைரத்தை அல்லவா&lt;br /&gt;எடுத்திருக்கிறேன்!!"&lt;br /&gt;&lt;br /&gt;பெருமை பொங்க கேட்டாள் சுஜா...&lt;br /&gt;&lt;br /&gt;"லூசா நீ? கடல்ல போய் வைரம் கிடைக்குமா? சும்மா எதையாவது அடிச்சு விட்டு கவிதைனு சொன்னா நாங்க நம்பிடுவோமா?" பாலா சொல்லி கொண்டிருக்கும் போதே சுஜாவின் முகம் துவண்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கிட்ட போயி இதை காட்னேன் பாரு. என் புத்திய செருப்பாலத்தான் அடிச்சுக்கனும்" அவள் சொல்லி முடிக்கவும் பாலா அவள் காலை பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கட் ஷு போட்டிருக்கங்கற தைரியத்துல சொல்லிட்ட. சரி வீட்டுக்கு போன உடனே உனக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிங்க சார். முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க. இது எங்க ப்ராஜக்ட் ஏரியா. நீங்க இங்க வரதே தப்பு" கொஞ்சம் சூடாக சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ உன்னைய பார்க்க யார் வந்தா? நான் இங்க என் பிரெண்ட் அனிதாவை பார்க்க வந்தேன். என்ன அனிதா நான் உன்னை பார்க்க வரக்கூடாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ தாராளமா வரலாம் கிருஷ்ணா. உன்னை யார் வர வேணாம்னு சொல்றது?" பாலாவிற்கு சப்போர்டாக பேசினாள் அனிதா.&lt;br /&gt;&lt;br /&gt;"அது" சுஜாவை வென்ற சந்தோஷத்தில் சொன்னான் பாலா.&lt;br /&gt;&lt;br /&gt;பாலா (எ) பாலகிருஷ்ணா, அனிதா, சுஜா மூவரும் ஒரே கல்லூரியில் படித்து கேம்பஸ் இண்டர்வியுவில் அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தனர். பாலாவும் சுஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது கல்லூரியிலிருக்கும் போதே அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையும் பிரபலமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாவிற்கு எப்போழுதுமே பாலா அவள் மேல் எந்த அளவிற்கு நட்பாயிருக்கிறான் என்பதே கேள்வியாக இருக்கும். நண்பர்களுக்கு மத்தியிலிருக்கும் பொஸ்ஸசிவ்னஸ் அவளுக்கு எப்போழுதுமே அதிகமாக இருந்தது. ஆனால் பாலாவிற்கு அது இல்லாததால் அவன் அவளளவுக்கு நட்பாயில்லையோ என்ற சந்தேகம் எப்போழுதுமிருந்து கொண்டிருந்தது. இதை அவனிடமும் அடிக்கடி கேட்டு கொண்டிருப்பாள்.அதற்கு பெரும்பாலும் அவன் பதில் நக்கல் தோனியிலே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக 10 மணிக்கு சுஜாவின் செல்போன் சிணுங்கியது. Bala calling...&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு... என்ன விஷயம்"&lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டுக்கு போனவுடனே ஞாபகப்படுத்துறேனு சொன்னேனே... அதுக்கு தான் கூப்பிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை உன் புத்திய எதாலயோ அடிச்சிக்கனும்னு சொன்னியே அதை சொன்னேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப இதுக்கு தான் கூப்பிட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. தூக்கம் வரலை அதுக்கு தான் நீ என்ன பண்றனு கேக்கலாம்னு கூப்பிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் வழக்கம் போல் பல மணி நேரம் பேசிக்கொண்டு தூங்க சென்றனர்...&lt;br /&gt;அடுத்த நாள் காலை...&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவின் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"பாலா ஹியர்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் நான் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் தான்னா? எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுல நீங்க யாரு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிம்.. கெய்தான் ஃபேன். அடிச்சேன்னு வெச்சிக்கோ அவ்வளவுதான். ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசனும்னு போன் பண்ணேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சீக்கிரம் சொல்லு... இந்த பக்கம் அந்த கல்கத்தா ஃபிகர் என்னையே லுக் விட்டுட்டு இருக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ தேறவே மாட்ட. அப்பறம் நான் எழுதின கவிதையெல்லாம் எனக்கே ஃபார்வேர்டா வந்திருக்கு. இந்த கவிதை ஞாபகமிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து கொண்ட நட்பு&lt;br /&gt;பார்க்காத நட்பு&lt;br /&gt;கைகோர்த்து திரிந்த நட்பு&lt;br /&gt;துயரங்களில் தோள் தந்த நட்பு&lt;br /&gt;வெற்றிகளை கொண்டாடும் நட்பு&lt;br /&gt;இமை போல் காத்த நட்பு&lt;br /&gt;இப்படியாய் பலவித நட்புகளை&lt;br /&gt;பாடிய தமிழ் காவியங்கள்&lt;br /&gt;வெட்கி ஓடி ஒளிந்து கொண்டனவாம்!!!&lt;br /&gt;ஒரு தாயை போன்ற&lt;br /&gt;உனது தூய்மையான அன்பில்&lt;br /&gt;மழலையாய் தவழும்&lt;br /&gt;எனது நட்பை பற்றி&lt;br /&gt;இதுவரை பாடாததால்!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;இது போன வாரம் வந்துச்சு. இப்பக்கூட ஒண்ணு வந்திருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கு தான் இப்ப அவசரமா போன் பண்ணியா? நீயே எழுதி உனக்கு அனுப்பிட்டு இப்ப ஃபார்வேர்ட்ல வந்துச்சினு கதை விடறயா? வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?"&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் பேசாமல் அவள் ரிஸிவரை வைத்ததில் அவளுடைய கோபம் அவனுக்கு புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நிமிடத்தில் சுஜாவின் கணினியில் புதிய மின்னணு கடிதம் எட்டி பார்த்தது. அதை அவள் சொடுக்கவும் அது பாலாவிடமிருந்து என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள தோழிக்கு,&lt;br /&gt;நீ எனக்காக எழுதிய கவிதைகளை எனக்கு காட்டாமலே வைத்திருந்ததை அன்று எதேச்சயாய் பார்த்தேன். அதில் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது&lt;br /&gt;&lt;br /&gt;என் பாசத்தை&lt;br /&gt;நீ புரியாமலிருக்கலாம்&lt;br /&gt;என் அன்பை&lt;br /&gt;நீ அவமதிக்கலாம்&lt;br /&gt;என் கவிதைகளை&lt;br /&gt;நீ நிராகரிக்கலாம்&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;எனது அகராதியில்&lt;br /&gt;நட்பென்ற வார்த்தைக்கு&lt;br /&gt;அர்த்தமாய் இருப்பது&lt;br /&gt;நீதான்.............&lt;br /&gt;நீ மட்டும்தான்...........&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு உன்னை போல் கவிதைகளை எழுதவோ ரசிக்கவோ தெரியாது... நான் முயற்சிக்கவும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;என் தோழி எனக்காக எழுதிய கவிதைகள் இது என்று பெருமையாக என் நண்பர்களுக்கு (நமக்கு பொதுவான நண்பர்கள் அல்ல) அனுப்பினேன். அதை அவர்கள் வழக்கம் போல் ஃபார்வேர்ட் செய்து அது உனக்கே வந்து சேர்ந்துவிட்டது. நீ எழுதிய கவிதைகளை எத்தனை பேர் ரசித்திருக்கிறார்கள் பார். நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கவிதை தெரியாதென்றாலும் இந்த வரிகளை முதல்முறையிலிருந்து இன்று வரை கேட்கும் போது உன் முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i56.photobucket.com/albums/g171/raamcm/thaayaganeeyum.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜா பல நாட்கள் வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-1848138076921398865?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/1848138076921398865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=1848138076921398865' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/1848138076921398865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/1848138076921398865'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_10.html' title='தாயாக நீயும் தலை கோத வந்தால்...'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-3340757622562746302</id><published>2009-07-08T13:07:00.003-04:00</published><updated>2009-07-08T13:17:51.024-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா? நானா?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஃபோர் ஃபைவ் சிக்ஸ்</title><content type='html'>கவிதை எனக்குப் புரியாத‌ ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்ப‌தைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஃபோர் ஃபைவ் சிக்ஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;குட்டிசுவற்றில் அமர்ந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;கடக்கும் ஃபிகர்களை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;எண்ணிக் கொண்டிருக்கிறான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;அந்த இளைஞ‌ன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;வலதுகை சுண்டுவிரலில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆரம்பித்த ஒன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;இடதுகை பெருவிரலில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;பத்தென முடிய&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;எண்ணிய பத்தை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;பையின் ஓட்டைவழியே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;விழுந்த பத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;கால் சுண்டுவிரலில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;கடக்கின்றன ஃபிகர்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;இருபது சேரக் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;காத்திருக்கிறான் அவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;இருப‌த்தி ஒன்றுக்காக‌&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;காத்திருக்கிறேன் நான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;கூப்பிடு தொலைவில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அவள் இருக்கிறாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;கூப்பிடாமலே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;நான் இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;என் பக்கத்தில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;என்மனைவி இருக்கிறாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சண்டை முடிந்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஹாலின்நடுவே கிடந்த &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒற்றை பூரிக்கட்டை மீது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஏறி நிற்கிறது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என் குழந்தை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அவனும்... நானும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வகுப்பறையில் அவ‌னுக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தலையை நிமிர்த்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பார்க்கிறான் அவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எனக்குப் பின்னாலிருப்பவர்களின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தரிசன சுகத்திற்காக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;த‌லையை டேபிளில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சாய்க்கிறேன் நான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;க‌டைசி க‌வுஜைக்கு கொஞ்ச‌ம் நிறைய‌ யோசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்க‌லாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-3340757622562746302?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/3340757622562746302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=3340757622562746302' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/3340757622562746302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/3340757622562746302'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_08.html' title='ஃபோர் ஃபைவ் சிக்ஸ்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-8532915040319588862</id><published>2009-07-07T17:15:00.010-04:00</published><updated>2009-07-08T16:28:26.052-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!</title><content type='html'>சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#cc0000;"&gt;ஏர்சிம் :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாட்ஷா ‍..&lt;br /&gt;தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;வைத்தியக்காரன் : &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;................................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#cc0000;"&gt;சாதுஷா :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;பாட்ஷா அண்ணன்களின் காவியம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏன் அண்ணன்களின் காவியம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;வராதகவுண்டன்&lt;/span&gt;:&lt;br /&gt;நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;....................................................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;காவி.மன்னன் &lt;/span&gt;&lt;/b&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#ff6600;"&gt;பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;fer0z 9@ndhi :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;...............&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-8532915040319588862?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/8532915040319588862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=8532915040319588862' title='67 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8532915040319588862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/8532915040319588862'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_07.html' title='பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>67</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-316077673753589937</id><published>2009-07-06T01:04:00.003-04:00</published><updated>2009-07-06T01:19:31.416-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு...</title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு, (மன்னிக்கவும்...இப்படி தான் உங்கள் பெயர் வெப் சைட்-இல் இருந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பும் எண்ணம் எனக்கு  ஒரு இருபது நிமிடத்துக்கு முன்புதான் வந்தது. நானும் கடந்த ஆறு மாதங்களாக அனைவரது படைப்புகளையும் மிகுந்த விருப்பத்துடன் படித்து வருகிறேன். முதன் முதலில் இங்கு இருக்கும் நகைசுவையான படைப்புகளுக்காக மட்டும் எல்லாவற்றையும் படித்து கொண்டிருந்தேன். முதன் முதலில் இருந்து  என்ன நேற்று இரவு வரை கூட அதே மாதிரிதான்... ஆனால் நேற்று இரவு இரண்டு மணிக்கு மேல் என்னால் என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. எங்கோ கிடைத்த ஒரு லிங்க் -இல் இருந்து உங்கள் ப்லாக்-க்கு வந்தேன்... முதலில் ஏதோ ஒரு உங்களின் படைப்பை பார்த்துகொண்டிருக்கும் பொது வலது பக்கத்தில் இருக்கும் கதைகள் எனும் தலைப்பை பாத்தேன்... அங்கு "தூறல்" என்ற தலைப்பில் இருந்த ஒரு கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... நான் உண்மையாக சொல்கிறேன் ... இதுவரை அந்த கதையை எத்தனை முறை திரும்ப திரும்ப படித்தேன் என்று எனக்கு தெரியவில்லை...&lt;br /&gt;கதையை முதன் முறை படித்து முடித்த போது எத்தனை துளி கண்ணீர் வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை.  அந்த கதையில் வரும் உரையாடல்களும், நேர்த்தியும் எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது. என்னிடம் உள்ள ஒரே நல்ல பழக்கம் என்று நான் சொல்வது, படிப்பது... நான் படித்தது நன்றாக இருந்தால் ஒரு இரண்டு பேரிடமாவது அதை பற்றியும், அதை எழுதியவரை பற்றியும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த முறை மட்டும் என்னோவோ தெரியவில்லை, உங்களுக்கு என் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியை சொல்ல வேண்டும் போல் இருந்தது.. நான் முதன் முதலாக அரை பக்கத்துக்கு மேல் ஒரு மெசேஜ் டைப் பண்ணுவது இதுவே முதன் முறை அதுவும் தமிழில். (எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்)&lt;br /&gt;&lt;br /&gt;இன்று (சண்டே) முழுவதும் நான் பேருந்தில் மட்டுமே இந்த பெங்களூர் முழுவதயும் சுற்றி வந்தேன் (வேலை விசயமாக). ஆனால் என் முன்னால் எத்தனை கார்த்திக்கும், ஆர்த்தியும்  கடந்து சென்றார்கள் என்பதே எனது கனவாக இருந்தது. இன்னும் எத்தனை பேரை சந்திப்பேன் என்பது மட்டுமே என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;( நான் படித்தவர்களில் சிலர் பரிசல், அதிஷா, லக்கிலுக், கார்கி,நர்சிம் என ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது...) அவர்களின் எழுத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். (Edited by Vettipayal)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேண்டு கோள், எனக்காக இந்த கடிதத்தை உங்கள் ப்ளாகில் நீங்கள் பதிய வேண்டும்... நான் அதை பார்க்கும் சந்தோஷம் எனக்கு கிடைக்க வேண்டும்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;உங்களின் புது வாசகன்...&lt;br /&gt;&lt;/span&gt;      &lt;br /&gt;.............................................&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நண்பரே,&lt;/div&gt;&lt;div&gt;உங்களுடைய மடலுக்கு மிக்க நன்றி. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்களுடைய மடலில் இருந்து ஒரு வரியை மட்டும் நீக்கி விட்டேன். அது வீணாக பிரச்சனையை உருவாக்கும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் முதல் முறை தமிழில் டைப் செய்வதாக சொல்லியிருக்கிறீர்கள். எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை.  &lt;a href="http://tamileditor.org/"&gt;http://tamileditor.org/&lt;/a&gt; பயன்படுத்தலாம். அல்லது &lt;a href="http://software.nhm.in/"&gt;nhm&lt;/a&gt; பயன்படுத்தலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”&lt;a href="http://www.vettipayal.com/2006/10/blog-post_12.html"&gt;தூறல்&lt;/a&gt;” அளவிற்கு எனக்கு பேர் வாங்கி கொடுத்த கதை எதுவும் இல்லைனு நினைக்கிறேன். அந்த கதை தேன்கூடு போட்டி மரணம் என்ற தலைப்புக்காக எழுதியது. ஆனால் ஏனோ அனுப்பவில்லை. தூறல் என்னோட மூணாவது சிறுகதை. அதற்கு பிறகு இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஆனால் அது அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை :)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கார்த்திக்கும், ஆர்த்திக்கும் நன்றி&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நண்பர் சதீஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;.................................................&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நண்பர்கள் பல முறை சேட்ல என் கதையைப் பற்றி சொல்லும் விஷயங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெங்களூர்&lt;/div&gt;&lt;div&gt;செல் ஃபோன் உரையாடல்கள்&lt;/div&gt;&lt;div&gt;ட்ராஃபிக் ஜாம்&lt;/div&gt;&lt;div&gt;கிருஷ்ணா கஃபே&lt;/div&gt;&lt;div&gt;பஸ் பயணம்&lt;/div&gt;&lt;div&gt;ஃபுட் கோர்ட் &lt;/div&gt;&lt;div&gt;சண்டை&lt;/div&gt;&lt;div&gt;சமாதானம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதையெல்லாம் மாத்தி மாத்தி போட்டா ஒரு புது கதை. இது தான் வெட்டி ஸ்டைல்னு :)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்மையாக்கூட இருக்கலாம். மாத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-316077673753589937?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/316077673753589937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=316077673753589937' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/316077673753589937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/316077673753589937'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_06.html' title='அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு...'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-1432245394972717602</id><published>2009-07-05T23:14:00.005-04:00</published><updated>2009-07-05T23:23:01.162-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி பேச்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tortoise'/><title type='text'>கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?</title><content type='html'>&lt;div&gt;வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் காரணம், வாழ்க்கைல பெருசா இண்டரஸ்டிங்கா எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் இருந்தா நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கு மொனொடானஸாக வாழ்க்கை இருப்பதால் பெரிதாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. அடுத்த மாதம் எப்படியும் பர்மிதா பாப்பா இங்கே வந்துவிட்டால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;..............&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆறு மாசத்துல நிறைய தடவை கசினோ சென்று வந்துவிட்டேன். அதிகமாக காசு தேத்தவில்லை என்றாலும் பெரிதாக எதுவும் இழக்கவுமில்லை. அங்க எனக்கு பிடித்த விஷயமே அந்த டென்ஷன் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் ரோலே மட்டும் தான் விளையாடுவேன். அதுவும் அவுட்டர்ல வைக்க மாட்டேன். உள்ளே நம்பர்களில் தான் வைப்பேன். ஆனா பல தடவை அவுட்டரில் நான் சொல்லியது வந்துவிடும். குறிப்பாக எந்த பனிரெண்டில் வரும் என்பது. ஒண்ணு வெச்சா மூணு :)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் விளையாடும் போது நடந்த சில சுவாரஸியங்கள். நம்ம லிமிட் எப்பவும் இருநூறு டாலர் தான். அதுக்கு மேல நிச்சயம் விளையாட மாட்டேன். ஒரு தடவை நான் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு வயசான தாத்தா வந்து பக்கத்துல நின்னு ஒரு ரெண்டு ஆட்டம் பார்த்தாரு. அப்பறம் ரெண்டாயிரம் டாலருக்கு சிப் வாங்கினாரு. எல்லாமே ப்ளாக் (100$) சிப். அதை அப்படியே நம்பர்ல பிரிச்சி வெச்சாரு. ஒரு சில நம்பர்ல ஒரு சிப், ஒரு சில நம்பர்ல ரெண்டு சிப் வெச்சாரு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SlFtwbBOedI/AAAAAAAABNI/oh_NOKJEEkU/s1600-h/roulette-bets.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SlFtwbBOedI/AAAAAAAABNI/oh_NOKJEEkU/s400/roulette-bets.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355182110574279122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விளையாட்டு தெரியாதவங்களுக்கு இங்க ஒரு விஷயம் சொல்லிடறேன். ரோலேல மொத்தம் முப்பத்தி எட்டு நம்பர் இருக்கும். 0, 00, 1-36. இதுல நம்பர்ல வெச்சி, வந்ததுனா ஒரு சிப்க்கு முப்பத்தி ஆறு தருவாங்க (வெச்சதையும் சேர்த்து). Odd, Evenல வெச்சா ஒரு டாலருக்கு ரெண்டு. 0-12, 13-24, 24-36ல வெச்சா ஒரு டாலருக்கு மூணு டாலர். அப்படி எல்லாம் Probability பேஸ் பண்ணி தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்ப அவர் இருபது சிப் வாங்கி சில, பல நம்பர்ல வெச்சாரு. கடைசியா சுத்தறதுக்கு முன்னாடி, முப்பத்தி அஞ்சில இருந்த ஒரு சிப் எடுத்து முப்பத்தி நாலுல மாத்தினாரு. முப்பத்தி நாலுல ஏற்கனவே ஒரு சிப் வெச்சிருந்தாரு. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்பும் இல்லை. முப்பத்தி நாலுல இருநூறு டாலர் சிப். நான் எப்பவுமே முப்பத்தி நாலுல ஒரு நாலு, அஞ்சி வைப்பேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர் முப்பத்தி அஞ்சில இருந்து எடுத்து வெச்சவுடனே எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சி. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்புமே இல்லை. சரினு கடைசி நேரத்துல நான் ஒரு ரெண்டு சிப் எடுத்து முப்பத்தி அஞ்சில வெச்சேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர் என்னை பார்த்து சிரிச்சிட்டு, May be I am wrongனு சொன்னாரு. எனக்கும் முப்பத்தி நாலுல வந்தா சந்தோஷம் தான். எல்லாருமே செம டென்ஷன்.  கடைசியா பார்த்தா முப்பத்தி..... நாலு வந்துடுச்சி... ஒரே கொண்டட்டம் தான். இப்ப அவருக்கு ஏழாயிரம் டாலர் கொடுத்தாங்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மறுபடியும் சிங்கம் ரெண்டாயிரம் டாலரோட களம் இறங்குச்சு. மறுபடியும் நிறைய நம்பர்ல ஒரு சிப், சில நம்பர்கள்ல ரெண்டு சிப். அந்த தடவை அவர் ஒரு நம்பர்ல வெச்சிருந்தது வந்துச்சு. இப்ப மூவாயிரத்தி ஐநூறு டாலர் ஜெயிச்சாரு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்து மறுபடியும் களம் இறங்கினாரு. இந்த தடவை எதுவும் ஜெயிக்கல. உடனே ஒரு இருநூறு டாலர் டிப் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. நான் திக்கி, திணறி நானூறு டாலர் தான் ஜெயிச்சேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது நடந்தது Foxwoodsல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;..............&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;போன மாசம் நண்பனை பார்க்க Delaware போயிருந்தேன். உடனே அடுத்த நாள் Atlantic City போகலாம்னு முடிவு பண்ணோம். ஒரு தடவை Atlantic Cityக்கு போய் பயங்கர கஷ்டப்பட்டோம். ஆனா அந்த தடவை மூணு ஆட்டம் தான் ஆடினோம். மூணு தடவையும் ஜெயிச்சோம். அது 0-12, 13-24, 24-36ல வெச்சி ஜெயிச்சது. சீசர்ஸ் காசினோல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த தடவை தாஜ் மகால் கேசினோ போனோம். மூணு பேரா போனதால விளையாடக்கூடாதுனு முடிவு பண்ணிருந்தேன். ஏன்னா மூணு பேர் போனா விளங்காதுனு ஒரு செண்டிமெண்ட். ஒரு தடவை அப்படி போய் இருநூறு டாலரும் போச்சு. ஆனா உள்ள போனவுடனே என் கண்ணு வழக்கம் போல ரோலே டெபில்ல, முன்னாடி ஜெயிச்ச டேபில் நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அதுல ஒரு டேபில்ல எல்லாமே என் நம்பர் தான். நான் எப்பவும் சில குறிப்பிட்ட நம்பர்கள்ல வைப்பேன். அதே நம்பர்ஸ் வந்திருந்தது. உடனே நண்பன்ட ஒரு நூறு டாலர் கடன் வாங்கி களம் இறங்கினேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் ரவுண்ட், 0 வந்து ஆப்பு அடிச்சிது. ஆஹா... ஆரம்பமே அசத்துதேனு தோணுச்சு. ஆனா அன்னைக்கு என்னுமோ நாம இன்னைக்கு நிச்சயம் பணம் விட மாட்டோம்னு மனசுல தோணுச்சு. சரினு அடுத்த ரவுண்ட். மறுபடியும் 0. நிச்சயம் ஆப்பு தானு முடிவாகிடுச்சி. அடுத்து பதினெட்டு. இதுக்கு முன்னாடி நான் இருநூறு தோக்கும் போதும் கடைசியா முடிச்சி வெச்சது பதினெட்டு தான். நூறு டாலர் அவுட். தாஜ் மகால் ராசி இல்லை. ஏன்னா அது அழுவாச்சி மஹால்னு அப்ப தான் தோணுச்சு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி, விட்றா சண்முகம்னு சீசர்ஸ்க்கு கிளம்பினோம். சீசர்ஸ்ல ஏற்கனவே ஜெயிச்ச ஹிஸ்டரி இருக்கு. ஆனா மூணு பேர்ல விளையாடணும்னு வந்த ரெண்டு பேரும் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்தாங்க. சரி ஏழுரையை எவ்வளவு நேரம் தான் நாமலே சுமக்கறதுனு அவுங்களை களம் இறங்க சொன்னேன். ஒரு நண்பன் சீசர்ஸ்ல ரொம்ப நேரமா விளையாடி நூறு டாலரை  விட்டான். அப்ப தான் சரி, ஏழரையை பாஸ் பண்ணியாச்சி, இனிமே நாம களம் இறங்கலாம்னு முடிவு பண்ணேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பறம் சாப்பிட்ட Bally's கசினோ போனோம். ரொம்ப நேரமா சுத்திட்டே இருந்தோம். என் நம்பர்ஸ் வர டேபில் எதுவுமே இல்லை. எல்லாமே பயங்கரமான வேரியேஷன் இருந்தது. கொஞ்ச நேரம் போனவுடனே என் நம்பர் வர டேபில் ஒண்ணு பிடிச்சோம். இந்த தடவை சேஃப் கேம் ஆடணும்னு ஆட்டத்துக்கு இருபத்தி அஞ்சி டாலரா பிரிச்சிக்கிட்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SlFtvXtf_WI/AAAAAAAABNA/NM-RmR75PEA/s1600-h/roulette-table.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 332px;" src="http://4.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SlFtvXtf_WI/AAAAAAAABNA/NM-RmR75PEA/s400/roulette-table.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355182092506365282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் மூணு ஆட்டம் அவுட். கடைசி இருபத்தி அஞ்சி. இந்த இருநூறும் போச்சுனா இதுக்கு மேல கசினோ பக்கமே கால் வைக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். கடைசியா நான் ரெண்டு சிப் வெச்சிருந்தது வந்தது. எழுபது டாலர். மறுபடி எழுபதையும் உள்ளே வெச்சேன். அது அப்படியே இருநூறுக்கு மேல வந்துடுச்சி. நண்பன், வாடா பாலாஜி கிளம்பிடலாம்னு சொன்னான். நல்ல நேரம் இருக்கும் போது கிளம்பறது முட்டாள் தனம்னு அதிகமா பெட்டிங் ஆரம்பிச்சேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு ஐநூறு, அறுநூறு டாலர் பக்கம் வந்துடுச்சி. இப்ப தான் சரி, ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த ட்ரிப்புக்கு மொத்த செலவு எவ்வளவோ அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். மீதி ஜெயிச்ச காசு ஒரு நானூறு இருந்தது. அதை ரெண்டா பிரிச்சி ரெண்டு ஆட்டம் வைக்கலாம்னு முடிவு. ஜெயிச்சா லம்பா கிடைக்கும். தோத்தா நஷ்டம் எதுவுமில்லை. ஒரு சில நம்பர்ல இருபது சிப்புக்கு மேல கூட வெச்சேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அஞ்சில வைக்கலாமா ஏழுல வைக்கலாமானு கடைசியா ஒரு குழப்பம். கிட்டதிட்ட பத்து டோக்கன் இருந்தது, ரெண்டிலும் பிரித்து வைத்திருக்கலாம். ஆனா இதுவே ரிஸ்க் எடுக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டு ஆடற கேம். அதனால நோ சேஃப் பெட். ஏழுல வெச்சேன். கரெக்டா அஞ்சு வந்துடுச்சி. சூப்பர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்து கடைசி இருநூறு. இந்த தடவையும் போன முறை மாதிரியே ஹை பெட்ஸ் தான். கடைசியா பதினெட்டுல வந்து நின்னுச்சி. பதினெட்டுல மட்டும் இது வரைக்கும் மூணு தடவை மாட்டி வெளிய வந்திருக்கேன். அப்படி என்னடா இந்த நம்பருக்கும் நமக்கும் எப்ப பார்த்தாலும் தகராறுனு நானும் ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் கூட வந்த நண்பர் ஒருத்தர் விளையாட ஆரம்பிச்சிட்டாரு. அவரு வெளிய ரெட் ப்ளாக்ல விளையாடிட்டு இருந்தாரு. அப்ப ஒரு சிங்கி வந்தாரு. ரெண்டாயிரத்துக்கு ப்ளாக் சிப் வாங்கினாரு. ஆஹா இன்னைக்கும் ஒருத்தனா? அப்படினு பாக்க ஆரம்பிச்சேன். மனுஷன் அவுட்டர்ல விளையாட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து அஞ்சு ரெட் வந்திருந்தது. ஆயிரம் டாலரை ப்ளாக்ல வெச்சாரு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எங்களுக்கு டென்ஷன். கூட வந்தவரு என்ன பண்றதுனு தெரியாம வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு. டீலர் சுத்த ஆரம்பிச்சாரு. நமக்கு டென்ஷன் எகிற ஆரம்பிச்சிது. பார்த்தா ரெட். திரும்பவும் ப்ளாக்ல வெச்சாரு. நமக்கா இங்க ஹார்ட் பீட் எகிறுது. மறுபடியும் ரெட். ரெண்டாயிரம் அவுட். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திரும்ப ரெண்டாயிரம் டாலர்க்கு சிப் வாங்கினாரு. மறுபடியும் ப்ளாக்லயே வெச்சாரு. மொத்தம் ஏழு தடவை ரெட். நிச்சயம் இப்ப ப்ளாக் தான் வரும்னு கூட இருந்த நண்பரும் ப்ளாக்ல வெச்சாரு. மறுபடியும் டென்ஷன். எல்லாரும் இப்ப அந்த சிங்கி ஜெயிக்கணும்னு வேண்டிக்க ஆரம்பிச்சாங்க. இந்த தடவை.... யும் சிகப்பு தான். எல்லாருக்குமே ஷாக். அவன் அசராம அடுத்து கருப்புலயே வெச்சான். மறுபடியும் சிகப்பு வந்தா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்னு அதைப் பாக்கற தைரியம் இல்லாததால நாங்க கிளம்பிட்டோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்பறம் பதினெட்டு நம்பரைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். எங்க காலேஜ்ல பதினேட்டு ரோல் நம்பர் யாரு, அவனுக்கும் நமக்கும் ஏதாவது தகராறு இருந்திருக்கா, பதினெட்டாவது வயசுல நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கா, சபரி மலைக்கு போகும் போது ஏதாவது தப்பு பண்ணோமா? இப்படி பல சிந்தனை. அப்பறம் பார்த்தா தான் தெரியுது, தங்கமணியோட பிறந்த நாள் பதினெட்டாம் தேதி வருதுனு. இதுக்கு மேல நீ விளையாடின, அவ்வளவு தான் காலி. பேசாம நீ கிளம்புனு வார்னிங் கொடுக்க தான் அப்ப அப்ப வந்து ஆப்பு வெச்சிருக்குனு புரிஞ்சிது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;................&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடைசியா...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரே வழி...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-1432245394972717602?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/1432245394972717602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=1432245394972717602' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/1432245394972717602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/1432245394972717602'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_05.html' title='கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2K_5HoMJJRA/SlFtwbBOedI/AAAAAAAABNI/oh_NOKJEEkU/s72-c/roulette-bets.gif' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-7316670979490122192</id><published>2009-07-04T22:24:00.005-04:00</published><updated>2009-07-04T23:40:23.276-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tortoise'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Serial'/><title type='text'>விடாது கருப்பு - மர்ம தேசம்</title><content type='html'>&lt;div&gt;ஊன் மெய்க்கு பிரதானம்&lt;/div&gt;&lt;div&gt;மைதூனத்தின் விதானம்&lt;/div&gt;&lt;div&gt;சூதானமாய் யோசித்தால் &lt;/div&gt;&lt;div&gt;விடையோ இரண்டு&lt;/div&gt;&lt;div&gt;நிதானமாய் யோசித்தால்&lt;/div&gt;&lt;div&gt;உண்டு விருந்து&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த விடுகதையில் தொடரோட முதல் பகுதி ஆரம்பிக்குது. ஊருக்கே தெரியும் இந்த விடுகதையின் விடையில் தான் ஊரே தேடும் பொன்பானை பொதிந்திருக்கும் ரகசியம் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விடாது கருப்பு, மர்ம தேசம் தொடரின் இரண்டாவது தொடர். இது நான் பனிரெண்டாவது படிக்கும் போது வந்தது. அப்ப ஹாஸ்டல்ல இருந்ததால பார்க்க முடியல. ஆனா க்ளைமாக்ஸ் ஏப்ரல்ல வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இந்த நாடகத்தோட க்ளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன். அப்படி ஒரு க்ளைமாக்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் அந்த நாடகத்தைப் பார்த்தே தீரணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ராஜ் டீவில மறுபடியும் போடும் போதும் பார்க்க முடியல. அப்பறம் இங்க வந்ததுக்கப்பறம் மே லாங் வீக் எண்ட்ல வீட்ல தனியா இருந்தேன். செம போர். அப்ப இண்டர்நெட்ல மேயும் போது இந்த தொடர் முழுதும் rajshri.comல இருந்தது. பார்க்க ஆரம்பித்தேன். மூணு நாள் முழுதும் உட்கார்ந்து எண்பத்தி இரண்டு பகுதியும் பார்த்து முடிச்சிட்டேன். இப்படி ஒரு சீரியல் (வேண்டும்னா சினிமாவையும் சேர்த்துக்கலாம்) என்னை கவர்ந்தது இல்லை. அட்டகாசமான டைரக்‌ஷன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த அளவுக்கு ஒரு மர்மம் நிறைந்த திரைக்கதை தமிழ்ல வந்திருக்குமானு சந்தேகம் தான். சினிமாவைப் பொருத்தவரை மர்மம் நிறைந்த திரைப்படங்கள்னு பார்த்தா அந்த நாள், அதே கண்கள் வேற எதுவும் இருக்கானு சட்டுனு நினைவுக்கு வரல. அதிலும் அதே கண்களை லிஸ்ட்ல சேர்த்துக்க முடியாது. ஏன்னா என்னைப் பொருத்தவரை அத்தனை கதாபாத்திரங்களும் முதலிலே தெளிவாக காட்டப்பட வேண்டும். சடார்னு எங்கயோ இருந்து வர மாதிரி காட்றதுல புத்திசாலித்தனம் இல்லை. அந்த வகைல அந்த நாள் அட்டகாசமான படம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விடாது கருப்பு நாடகத்தை அந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதுவும் அன்றும், இன்றும்னு ஒரே பாகத்துல காட்டினது புத்திசாலித்தனம். அதுவும் அன்றும் முழுக்க முழுக்க ராசுவின் பார்வையில் காட்டப்பட்டிருக்கும். அத்தனை சீன்களிலும் அவன் இருந்திருப்பான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கதை இது தான். தொட்டக்கார மங்கலம்னு ஒரு கிராமம். அந்த கிராமத்துல நடக்குற தப்புக்கு எல்லாம் கருப்பு சாமி தண்டனை நிச்சயம் உண்டு. அந்த ஊருக்கு தோழியின் காதலை சேர்த்து வைக்க வரும் ஒரு டாக்டர் கம் எழுத்தாளர், அந்த கருப்பு நிச்சயம் கடவுள் அல்ல, மனிதன் தான் என நிருபிக்க முயலுவது தான் கதை. ஆனா கடைசில நாடகம் முடிந்த பிறகும் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியின் இயக்கமா என யோசிக்க வைப்பது கதாசிரியரின் புத்திசாலித்தனம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த கதைக்குள்ளே பல கதைகள், ஊரையே ஏமாற்றி நகைகளை புதைத்து வைத்து செத்துப் போகும் பேச்சிக் கிழவி, வாலிப வயதில் பல பாவங்களை செய்து கருப்புவினால் கையை இழுந்து அதற்கு பிறகு எப்பொழுதும் பேசாத கட்டயன், பொன் பானையைத் தேடும் ஆனைமுடியான் (ஆண்மை உடையார்), கருப்பு தான் கண் கண்ட தெய்வம் என நம்பும் ஆனைமுடியான் மனைவி, &lt;/div&gt;&lt;div&gt;சின்ன வயதிலிருந்தே பேச்சிக்கிழவி, கட்டயன் செய்யும் பாவங்களைப் பார்த்து வளரும் ராசு, திருடனாய் இருந்து திருந்தி, தான் திருடிய நகைகளை அதை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க துடிக்கும் பிரம்மன், இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க துடிக்கும் ரீனா, இந்த உலகில் தன்னுடைய பங்கு என்ன என தெரிந்து கொள்ள பித்து பிடித்து அலையும் டாக்டர் நந்தா, ஊரையும், ஆனைமுடியான் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கும் பூசாரி. இப்படி அட்டகாசமாக படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எண்பத்தி ஓராவது பாகம் முடியும் போது இது மனிதனின் செயல் தான் என புரிந்து கொள்ளும் நாம், கடைசிப் பகுதியைப் பார்த்ததும், இது நிஜமாலுமே மனிதனின் செயலா என சிந்திக்க துவங்கிவிடுவோம். அது தான் கதையின் வெற்றி. அதே போல் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியா என ஆராய்ச்சியை செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும் தோன்ற ஆரம்பித்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னைப் பொருத்தவரை நாடகத்தின் பலமே அன்று பகுதியில் வரும் பேச்சிக்கிழவி, ராசு, கட்டயன் தான். அதுவும் பேச்சிக்கிழவியும் ராசுவும் அட்டகாசமான நடிப்பு. பேச்சிக்கிழவியின் திமிர், இதுவரை நான் பார்த்த வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது போல் தோன்றியது. இவ்வளவு சாமார்த்தியமான கிழவியை (பாத்திரத்தை) இதுவரையில் பார்த்தே இல்லைனு கூட சொல்லலாம். பின்னாடி இந்த கிழவியை அசுரினு சொல்லும் போது, அது எந்த விதத்திலும் குறைவு இல்லைனு தான் தோணும். கருப்பு நிச்சயமா மனுஷன் தான் பின்னாடி ரீனா நம்பறதை விட, கிராமத்திலே இருந்து கருப்பு மனுஷன் தானு அந்த பாட்டி அத்தனை வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிப்பதே அதோட திறமைக்கு சான்று. அப்பறம் ஊரையே ஆட்டிப்படைக்கும் திருடன் மொக்க மாயனை கொன்று அவன் திருடின நகைகளையே கொள்ளை அடிப்பது, பிரம்மனை போலிஸ்ல பிடித்து கொடுப்பது, நியாயம் கேட்டு வரும் ஊர் மக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என துவம்சம் செய்திருக்கும் அந்த பாட்டி பாத்திரம். அதுவும் நியாயம் கேக்க வர ஊர்மக்களை பிரிச்சி மேயறது அட்டகாசமான சீன். பேச்சிக்கிழவி பேசும் போது அந்த வீடே அதிர்வது போல் எதிரோலிப்பது அருமை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சின்ன வயது ராசுவாக நடித்திருக்கும் மாஸ்டர் லோகேஷ் பத்தி சொல்லலைனா என்னை விடாது கருப்பு. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு. மொத்த நாடகத்தோட கனத்தையும் தாங்கறது அந்த பாத்திரம் தான். ஒவ்வொரு பாகத்திலும் புதிது புதிதாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். நல்லவர்கள் கெட்டவர்கள்னு எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதைப் பார்க்கும் நமக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த தொடரைப் பார்க்க விரும்புவர்கள் &lt;a href="http://www.rajshritamil.com/midpage.aspx?cntid=2703"&gt;இங்கே சொடுக்கலாம்&lt;/a&gt;. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாடகம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். Contain spoilers...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாடகம் பார்த்து முடிக்கும் போது மனம் முழுவதும் சின்ன வயது ராசு தான் நிறைந்து இருந்தான். கண்ணு முன்னாடியே நடக்குற அநியாயத்தைப் பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் துடித்து, மனம் நொந்து அவனுக்குள் கருப்பு ஒரு ஆல்டராக உருவாகுவது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. ஆனா பின்னாடி அவனே தப்பு செய்யும் போது அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஏனோ மனதை பாதிக்கவே செய்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ராசுவோட பாத்திரத்தை அப்படியே உளி கொண்டு செதுக்கும் சிற்ப கலைஞரைப் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் (கதாசிரியர்). இவனுக்கு மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் நமக்கு புரிந்திருக்கும். ஆனா கடைசியா அவனுடைய கருப்பு ஆல்டரே அவனுக்கு தண்டனைக் கொடுப்பது பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவனுக்கு இப்படி ஒரு மனநோய் வருவதற்கு காரணம் பேச்சிக்கிழவி மட்டுமல்ல, அவனுடைய அம்மாவும் தான். கருப்பு மேல் அவள் வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையும் ஒரு வகையில் காரணம் தான். இல்லைனா அவனுக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அவனும் அந்த பாட்டியுடன் சேர்ந்திருப்பான். அதே போல கிழவியின் மரணத்திற்கு பிறகு அவளுடைய நம்பிக்கையால் தான் குடும்பமே அந்த பூசாரியின் பேச்சுக்கு அடிமையாகி இருக்கும். இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடின. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதே மாதிரி ரீனா அவளுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தை வைத்து இந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அளந்தது தவறு. அவள் அமைதியாக ஊரை விட்டு போயிருந்தாலும் ராசுவின் மரணம் தவிர்க்க பட்டிருக்கும். எது எப்படியோ, சந்திரமுகி, அந்நியனை விட இது சிறந்த திரைக்கதை அமைப்பு கொண்டது. நாகா, இந்த தொடரை இயக்கியதற்காக பெருமை கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மின்பிம்பங்கள் இந்த நாடகத்தை ஒரு DVDயில் தர முயற்சி செய்யலாம். மகாபாரதம் சீரியல் இப்படி CDக்களில் பார்த்திருக்கிறேன். பல மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கு இப்படி நல்ல சீரியல்களைப் பார்க்கலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-7316670979490122192?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/7316670979490122192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=7316670979490122192' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/7316670979490122192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/7316670979490122192'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post_04.html' title='விடாது கருப்பு - மர்ம தேசம்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-7045789519990439586</id><published>2009-07-03T21:02:00.003-04:00</published><updated>2009-07-03T21:08:58.611-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி பேச்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tortoise'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நாடோடிகள்!!!</title><content type='html'>&lt;div&gt;பெங்களூர்ல வேலை செஞ்சிட்டு இருக்கும் போது, ஒரு நாள் ரூம்ல இருந்து ஃபிரெண்டு ஒருத்தன் ஃபோன் பண்ணான். பாலாஜி, இன்னைக்கு சீக்கிரம் ரூமுக்கு வந்துடு, ஒரு பஞ்சாயத்து இருக்குது. சீக்கிரம்னு சொன்னது ராத்திரி பத்து மணிக்குள். நானும் பயங்கர ஆவலா கிளம்பி போனேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ரூம்ல ப்ரதர் உக்கார்ந்திருந்தாரு. அவரை சுத்தியும் பசங்க. ப்ரதர் யாருனா மாடோட ஊர்காரர். மாடு எங்க காலேஜ் மேட் தான். ஜிம் எல்லாம் போய் செமயா உடம்பை தேத்தி வெச்சிருந்ததால மாடுனு பேர் வந்துடுச்சி. கிரிக்கெட்ல அவன் புலி. ஹாஸ்டல் டே மேட்ச்ல எல்லா கப்பும் அவன் தான் வாங்குவான். அதே மாதிரி பரிட்சைலயும் சில பல கப் வாங்குவான். ப்ரதர் எல்லாரையும் ப்ரதர்னு சொல்றதால அவர் பேரே ப்ரதர் ஆகிடுச்சி. சேலம், அம்மாப்பேட்டை ஏரியாவை சேர்ந்தவங்க. அந்த சமயத்துல மாடும், பிரதரும் வேலை தேடிட்டு இருந்தாங்க. நாங்க எல்லாம் ஆஃபிஸ் போனதுக்கு அப்பறம் ஒரு பத்து மணிக்கா ஒரு சுமோல சேலத்துல இருந்து மாடோட நண்பர்கள் வந்திருக்காங்க. அவனோட ஃபிரெண்ட் ஒருத்தவனுக்கு அன்னைக்கு மைசூர்ல வெச்சி ரிஜிஸ்டேர் மேரேஜ். கையெழுத்து போட ஒரு ஆள் தேவைனு மாட கூப்பிட வந்திருக்காங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த பொண்ணு சைட்ல கொஞ்சம் வெயிட்டு போல. அதனால மாடு கொஞ்சம் பயத்துல, இன்னைக்கு இண்டர்வியூ இருக்கு. வர முடியாதுனு சொல்லிருக்கான். சரினு பிரதர் கிளம்பி போயிருக்காரு. காலைல பத்து மணிக்கு போயிட்டு ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாம் வந்துட்டாரு. என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்க எல்லாருக்கும் பயங்கர இண்ட்ரஸ்ட். எல்லாரும் அவரை ஹீரோ கணக்கா பாக்கறாங்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”பிரதர், அது எப்படி ஒரு நாள்லே ரெஜிஸ்டர் பண்ண முடியும். அதுக்கு நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு இல்லை” &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடனே ஒரு லுக் கொடுத்துட்டு பிரதர் பேச ஆரம்பிச்சாரு, “அதெல்லாம் ஒழுங்கா பண்றவங்களுக்கு தான் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம். காசு கொடுத்தா எந்த ஃபார்மாலிட்டியும் இல்லை”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“இவ்வளவு பிரதர் செலவாச்சு?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“இருபதாயிரம் கேட்டானுங்க. நாம யாரு, அஞ்சாயிரத்துல முடிச்சிட்டோம் இல்ல”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ஏது பிரதர் காசு?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“என்ன பிரதர் அப்படி கேட்டுட்டீங்க. எல்லாம் பசங்க காசு தான். சுமோ கூட பசங்களோடது தான்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”இப்ப பொண்ணு மாப்பிளை எங்க பிரதர்?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“பொண்ணு மாப்பிளை பெங்களூர்ல தான் இருக்காங்க. சனி, ஞாயிறு முடிஞ்சதும், அந்த பொண்ணு காலேஜிக்கு போயிடும். மாப்பிளை அடுத்த வாரம் படிக்கறதுக்கு சிங்கப்பூர் போறான்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“என்ன பிரதர் சொல்றீங்க? படிக்கிற பொண்ணா?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ஆமாம் பிரதர். பையன் MS படிக்க சிங்கப்பூர் போறான். வரதுக்குள்ள பொண்ணை மிரட்டி கல்யாணம் பண்ணி வெச்சிட்டா என்ன பண்றதுனு பயந்து தான் ரிஜிஸ்டர் பண்ணிட்டான்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“என்னங்க பிரதர், பஸ்ல சீட்டு பிடிக்க துண்டை போட்டு வைக்கிற மாதிரி சொல்றீங்க”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ஆமாம் பாஸ். இப்ப எல்லா அப்படி தான். பொண்ணுங்க பதினெட்டாவது பர்த் டே கொண்டாடிட்டா, அப்பா அம்மா வயித்துல நெருப்பை கட்டிக்க வேண்டியது தான். டென்த் சர்டிஃபிகேட்டே இதுக்கு தானே யூஸ் ஆகுது”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”சரி, அந்த பொண்ணு வீட்டுக்கு எப்ப பிரதர் சொல்லுவாங்க?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“அதெல்லாம் எவனாவது மாப்பிளை அமெரிக்கால இருந்து வந்ததுக்கு அப்பறம் தான் சொல்லுவாங்க. அது வரைக்கும் மறைக்க வேண்டியது தான்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“அப்படி தெரியும் போது மேரேஜ் சர்டிஃபிகேட் தேடி கண்டுபிடிச்சி பார்ப்பாங்க இல்ல?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ஆமாம் பிரதர். ஆனா அதுக்கெல்லாம் ரெண்டு மூணு வருஷமாகும்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“சரி, அப்படி பார்க்கும் போது நீங்க கையெழுத்து போட்டது தெரிஞ்சிடுமில்லை”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ஆமாம். ஆட்ரஸ்கூட சேர்த்து எழுதி கொடுத்துட்டு தானே வந்திருக்கோம்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“அப்ப வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணுவாங்களே பிரதர். என்ன பண்ணுவீங்க?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“நான் ஏன் பயப்படணும்? மாடு தானே பயப்படணும்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதைக் கேட்டதும் மாடு டெர்ரர் ஆகிட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“நான் ஏன் பயப்படணும்?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“பின்ன, உன் கையெழுத்து போட்டு, உன் வீட்டு அட்ரஸை கொடுத்துட்டு வந்தா உன்னை பிடிக்காம என்னையா பிடிப்பாங்க?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“என்ன பிரதர் சொல்றீங்க?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ஆமாம். நான் மறந்து போய் அவன் பர்சை எடுத்துட்டு போயிட்டேன். கையெழுத்துக்கு ஐடி புருஃப் கேட்டாங்க. மாடோட பர்ஸ்ல அவன் லைசன்ச் இருந்துச்சு. அதைப் பார்த்து அவன் கையெழுத்து போட்டுட்டு, அவன் வீட்டு அட்ரஸை எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“அடப்பாவி. அதுல ஃபோட்டோ இருக்குமே. அதைக்கூடவா அவுங்க பார்க்கல”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“டேய் நம்ம ஊர் லைசன்ஸ்ல இருக்குற ஃபோட்டோல எவன் முகம் சரியா தெரிஞ்சிருக்கு. எல்லாம் குத்துமதிப்பா வெச்சி அடிக்கிறது தான்”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;...............&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த நிகழ்ச்சி முடிஞ்சி ஒரு மூணு வருஷம் கழிச்சி தான் நான் பெங்களூர் போனேன். அந்த விஷயத்தைப் பத்தி பரட்டைக்கிட்ட சொல்லி சிரிச்சிட்டு இருந்தேன். அப்ப தான் பரட்டை ஒரு விஷயத்தை சொன்னான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த பொண்ணு வீட்ல இது தெரிஞ்சவுடனே, அந்த பொண்ணை மிரட்டி டைவர்ஸ் வாங்க வெச்சிட்டாங்களாம். அப்பறம் அந்த பொண்ணோட தாய் மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி வெளிநாட்டுக்கு அனுப்பிட்டாங்களாம். மாடு தப்பிச்சிட்டானு தான் ப்ரதருக்கு ஒரே ஃபீலிங்கா போயிடுச்சி...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாடோடிகள் படத்துக்கு போக சொல்லி இன்னைக்கு மாடுக்கு ஃபோன் பண்ணனும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-7045789519990439586?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/7045789519990439586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=7045789519990439586' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/7045789519990439586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/7045789519990439586'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/07/blog-post.html' title='நாடோடிகள்!!!'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-381985098957094267</id><published>2009-06-30T01:30:00.006-04:00</published><updated>2009-06-30T08:24:57.031-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>உரையாடல் போட்டி - இன்றே கடைசி நாள்</title><content type='html'>&lt;div&gt;மூன்று வருடமாக வலையுலகில் இயங்குகிறேன். இப்படி ஒரு போட்டியைப் பார்த்ததில்லை. அதற்கு முக்கிய காரணம் இருபது கதைகளுக்கு பரிசு என்பதும் புத்தகத்தில் வரப்போகிறது என்பதும் தான். அதனால் நிறைய பதிவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் படித்த வரை நிறைய தரமான கதைகள் இருக்கின்றன. எதைத் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதில் பெரும் குழப்பம் இருக்க போவது உறுதி. தேர்வு செய்யப்படும் இருபது கதைகளைத் தெரிந்து கொள்ள நானும் ஆவலாகவே இருக்கிறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;போட்டி ஆரம்பித்தவுடன் முதல் பத்திலே ஜாம்பவான்களான லக்கி, பெனாத்தலார் எல்லாம் இறங்கி சிக்ஸர் அடித்து அதகளமாக ஆரம்பித்துவிட்டார்கள். சரி இதைப் படிச்சிட்டு போட்டி குறையும்னு பார்த்தா அதை விட அதகளமான கதைகள் வர ஆரம்பித்தன. எப்படியும் போட்டி கடைசி நாள்ல சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்னு பார்த்தேன். அதே மாதிரி நேத்து தான் வடகரை வேலன் அண்ணாச்சி, கேபில் சங்கர் எல்லாம் எழுதியிருக்காங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்னைக்கும் எப்படியும் சில கதைகள் வரும்னு எதிர்பார்க்கிறேன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவ்வளவு பேரை சிறுகதைகள் எழுத தூண்டியதற்கு சிவராமன் அண்ணாவிற்கு பாராட்டுகளும் நன்றிகளும். அதே போல இரா.வசந்தகுமாரின் &lt;a href="http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_22.html"&gt;சேவையும்&lt;/a&gt; பாராட்டுக்குரியது. அவரையும் இங்கே நான் பாராட்ட விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கதையை எழுதியவர்கள் மறக்காமல்&lt;a href="http://tamil.blogkut.com/contest-uraiyadal.php"&gt; இங்கே&lt;/a&gt; பதியவும். மேலும் sivaraman71@gmail.com க்கு மடல் அனுப்பிவிடவும். இந்திய நேரம் 12:00 மணிக்குள் அனுப்பிவிடவும். EST, PST எல்லாம் நினைத்து ஏமாந்துவிட வேண்டாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பதிவு ஒரு ரிமைண்டர் பதிவு.... மறக்காம எழுதியவர்கள் மேலே சொன்னது போல் கதையை சரியான முறையில் சமர்ப்பிக்கவும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்!!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-381985098957094267?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/381985098957094267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=381985098957094267' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/381985098957094267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/381985098957094267'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/06/blog-post_30.html' title='உரையாடல் போட்டி - இன்றே கடைசி நாள்'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-3881383133181833579</id><published>2009-06-28T22:59:00.003-04:00</published><updated>2009-06-28T23:04:55.640-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா? நானா?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tortoise'/><title type='text'>உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?</title><content type='html'>சமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து வேலைக்கு சென்ற சிலரையும் அல்லது வேலைத் தேடிக் கொண்டிருக்கும் சிலரையும் கூப்பிட்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட கேஸ்ல நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என் பெற்றோர்களின் விருப்பம். அதனாலே SRVல எங்களுடைய சக்திக்கு மீறி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று படித்து கொண்டிருந்தேன். SRVல என் கூட படித்த டாக்டர் பிள்ளைகள் மிக அதிகம். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் தெரிய ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தலைமுறை டாக்டர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் முதல் பத்து பதினைந்து வருடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் எனவும், அதன் பிறகே வசதி வாய்ப்பு வந்தது என்றும் என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மனதில் மூன்று விதமான எண்ணங்கள், டாக்டருக்கு படித்தால் அதை வெறும் சேவை மனப்பாண்மையோடு செய்ய வேண்டும். காசு, பணத்தில் அக்கரை இருக்க கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை. முதல் சில வருடங்கள் அப்படி இருந்தாலும் பின்னால் காசு, பணம், புகழ் இதை தேடி தானாக சென்று விடுவேன். அப்படி செல்லும் பட்சத்தில் என்னுடைய பெற்றோர்கள் அதை அனுபவிக்க சாத்தியமில்லை. எனக்கு அடுத்த தலைமுறை மட்டுமே அதை அனுபவிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எனக்கு பாடத்தில் பிடித்தது Nuclear Physics. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும். நன்றாக படிப்பவன் நன்றாக சம்பாதிக்கும் தொழிலிற்கு செல்ல வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம். இதை உடைக்கும் தைரியம் எனக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது ஐடி. இதை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் பணம். சின்ன வயதிலே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அப்பா, அம்மாவிற்கும் பெருமை இருக்கும். இது தவறாக கூட தெரியலாம். ஆனால் என் நான்கு தாய் மாமாக்களும் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பொழுது, ஒரு சாதாரண கிளார்க் மகனான எனக்கு சின்ன வயதிலிருந்தே பணம் சேர்ப்பது தான் குறி.&lt;br /&gt;&lt;br /&gt;புனித வளனார் பள்ளிக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் ஒரு மனிதாபிமானமில்லாத பிஸினஸ் மேனாக நான் இருந்திருப்பேன். பள்ளியிலே தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன். இப்படி இருந்த என்னை மாற்றியது நான்  ஹாஸ்டலில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன். இந்த முடிவு நான் எடுத்தது பரிட்சைக்கு ஒரு மாசத்திற்கு முன்பு தான். அதுவரை நான் தூங்கும் போது கூட பயாலஜி புத்தகம் என் கையில் இருக்கும். அதற்கு பிறகு தீர்மானமாக முடிவு எடுத்த பிறகு நான் பயாலஜி படிக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பெண்கள் வந்த பிறகு பார்த்தால் பயாலஜியில் தான் அதிக கட் ஆஃப். 1.5 மதிப்பெண் கட் ஆஃப் சேர்த்து வந்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும். கடைசி ஒரு மாதத்தில் படித்ததால் இஞ்சினியரிங் கட் ஆஃப் மிகவும் குறைவு தான். வீட்டில் இம்ப்ரூவ்மெண்ட் செய்ய சொன்னார்கள். என் ரூமேட் இருவர் மீண்டும் இம்ப்ரூவ்மெண்ட் சேர்ந்துவிட்டார்கள். அதனால் என்னையும் அதில் சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்க அப்பா அம்மா முடிவு செய்தார்கள். நான் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டேன். பஞ்சாயத்து பண்ண எங்க மாமா வீட்டிற்கு வந்தார். டாக்டருக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கிகாரம் மற்ற இத்யாதிகள் அனைத்தையும் விளக்கினார். எனக்கு தெரியாதது புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக என் அம்மாவிடம், உங்களுக்காக நான் படிக்கணும்னா டாக்டருக்கு படிக்கிறேன். ஆனா என் விருப்பம் இஞ்சினியரிங் படிக்கறது தான் அப்படினு சொன்னேன். என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு என்ன படிக்குதுனு தோணுதோ அதே படினு சொல்லிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் கவுன்சிலிங் போகும் போது அப்பா கூட வந்தாரு. நான் ஐடினு முடிவு பண்ணிட்டேன். எங்க செட்ல முதல்ல ஃபில் ஆனது ஐடி. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ். சேரும் போது இது ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. உள்ள சீட் செலக்ட் பண்றதுக்கு போகும் போது கூட அப்பா, PSGல ஏரோநாட்டிகள் இருக்கு. எடுத்துக்கறயா? இல்லை அண்ணா யுனிவர்சிட்டில சிவில் இருக்கு எடுத்துக்கறயானு கேட்டேட்டே வந்தாரு. நான் எதுவும் சொல்லல. உள்ள போய் முதல் ஆப்ஷன் கோவை ராமகிருஷ்ணா ஐடி, ரெண்டாவது திருவண்ணாமலை அருணைல ஐடி. முதல் ஆப்ஷனே கிடைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நான் இஞ்சினியரிங் சேர்ந்த கதை. எதுவுமே தெரியாம தான் நான் ஐடி சேர்ந்தேன். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஐடி சரியத் துவங்கியது. தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனா இது நான் எடுத்த முடிவு. அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதையே பெற்றோர்கள் முடிவு செய்திருந்தால் நிச்சயம் பழியை அவர்கள் மேல் போட்டிருப்பேன். நீங்க தான  சேர்த்து விட்டீங்க. இப்ப நீங்க தான் செலவு பண்ணனும் என்று திமிர் தனம் செய்திருப்பேன். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லை. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்று படித்தேன். எங்க க்ளாஸ்லயே நான் ஒருவன் தான் எல்லா லேபிலும் 90 சதவிகிதத்திற்கு மேல். &lt;div&gt;&lt;br /&gt;படித்து முடித்த பின்பும் வேலை இல்லை. வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள். நாங்க சொன்னதை கேட்டிருக்கலாம் இல்ல. சும்மா ஒரு போர்ட் மாட்டி கிளினிக் வெச்சிருந்தா கூட காசு வரும், இப்ப பார்த்தியானு கூட சொன்னார்கள். இந்த கோபத்தில் உடனே பெங்களூர் கிளம்பினேன். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆறு மாசம் வெறும் உப்புமா மட்டும். காபி குடிக்க ஆசையாக இருக்கும். ஆனா செலவாகும்னு போகறதுக்கு யோசிப்போம். அஞ்சு பேர் மூணு ரூபாய் போட்டு காபி குடிக்கறதுக்கு வீட்டுக்கு பால் வாங்கி வந்து காபி போட்டா பதிமூணு ரூபாய்ல முடிச்சிடலாம். ரெண்டு ரூபா மிச்சம்னு கணக்கு போட்டு காபி போட்டிருக்கோம். இந்த கஷ்டத்தை எல்லாம் மனசு ஏத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இது நான் தேர்ந்தெடுத்த வழி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை நான் தான் தாண்டியாகனும். ஆறு மாசம் கஷ்டத்திற்கு பிறகு ஒரு நல்ல வழி கிடைத்தது. ரெண்டு வேலை வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சொத்தக்காரவங்க ஒருத்தர் கூட அப்ப ஐடி துறைல இல்லை. இன்னும் ஒருத்தர் கூட அமெரிக்கால இல்லை. இங்க மூணு, நாலு நாள் லீவு விட்டா நிறைய பேர் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போவாங்க. ஒரு வழிக்காட்டி கூட இல்லாத நிலையிலும் இந்த துறைல வந்து வெற்றி பெற முடிந்ததுனா ஒரே காரணம், இது நான் தேர்ந்தெடுத்த வழி. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நான் பழி போட்டு தப்பிக்க வழியும் இல்லை. போராடி தான் வெற்றி பெற முடியும். போராட துணிவை இந்த நான் என்ற Ego கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நீ என்ன தான் மேன் சொல்ல வரனு கேட்டா, பெற்றோர்களே, பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பாணில சொல்லணும்னா ”உன் வாழ்க்கை உன் கையில்”னு அவுங்களுக்கு சொல்லிடுங்க. நல்லது கெட்டதை சொல்லுங்க. வழியை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-3881383133181833579?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/3881383133181833579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=3881383133181833579' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/3881383133181833579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/3881383133181833579'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/06/blog-post_28.html' title='உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-6647062475284187663</id><published>2009-06-25T23:08:00.003-04:00</published><updated>2009-06-25T23:26:13.858-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><title type='text'>உரையாடல் போட்டிக்கான கதை</title><content type='html'>சாப்ட்வேர் களம் இல்லாம ஒரு நல்ல கதை எழுதணும்னு ஆசைப்படும் போது, தானா ஒரு செய்தி வந்து மாட்டியது. அந்த உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது இந்த கதை. &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://naanrasithavai.blogspot.com/2009/06/blog-post.html"&gt;வாழையடி வாழை&lt;/a&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தலைப்பு உபயம் : பெனாத்தலார்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வழக்கம் போல உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-6647062475284187663?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/6647062475284187663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=6647062475284187663' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/6647062475284187663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/6647062475284187663'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/06/blog-post_25.html' title='உரையாடல் போட்டிக்கான கதை'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-216090608306009711</id><published>2009-06-20T22:00:00.008-04:00</published><updated>2009-07-29T23:11:55.126-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பர்மிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பர்மிதா குட்டிக்கு - 2</title><content type='html'>&lt;div&gt;அன்புள்ள பர்மி குட்டிக்கு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இது நான் உனக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நம்ம நைனாக்கு வேற வேலையே இல்ல போல, சும்மா லெட்டரே எழுதிட்டு இருக்காருனு நீ நினைக்கலாம். நீ என் பக்கத்துல இருந்தா இது எல்லாம் எழுத நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்காது. நீ அவ்வளவு அட்டகாசம் பண்றதா உங்க அம்மா கம்ப்ளைண்ட் பண்றாங்க. இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம ரொம்ப சமத்தா இருக்கனு இது வரைக்கும் வந்த ரிப்போர்ட்ஸ் சொல்லுது. நீ எங்க போனாலும் அங்க இருக்குற எல்லாரையும் அட்ராக்ட் செஞ்சிடறனு எல்லாருமே சொல்லிட்டாங்க. உனக்கு தினமும் திருஷ்டி சுத்தி போட சொல்லி தான் சொல்றாங்க. இதைப் படிக்கும் போதும் அதே மாதிரி எங்களுக்கு பேர் வாங்கி தர மாதிரி இருந்தா சந்தோஷம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது என் லாப்டாப்பில் இருக்கும் படம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சரி, நான் ரொம்ப் ப்ளேட் போட விரும்பலை. இன்னைக்கு ஒரு கதை சொல்லப் போறேன். இந்தக் கதையைப் படிக்கும் போது ரொம்ப வித்யாசமா இருக்கும். இந்த மாதிரி ஒரு கதையை நான் எங்க நைனா டயரில படிச்சிருக்கேன். 1982வது வருஷ டைரி அது. அந்த வருஷம் தான் நான் பொறந்தேன். அது படிச்சிட்டு உன் பாட்டிக்கிட்ட திட்டு வாங்கினேன். படிச்ச பையன் தானே நீ, என்ன இருந்தாலும் அப்பா டைரியைப் படிக்கலாமானு? அந்த மாதிரி எல்லாம் நீ திட்டு வாங்க வேண்டாம்னு தான் நானே அதை உனக்கு எழுதி வெச்சிடறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;குழந்தை பிறக்கப் போகுதுனு தெரிந்தவுடனே, நிச்சயம் அது இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, இன்று அனைவரையும் வரவேற்று நல்வாழ்வு கொடுக்கும் அமெரிக்கா கடைசி வரை அப்படி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சிறுபான்மையினராக இந்த இடத்தில் என் சந்ததியினர் வாழ்வதில் விருப்பமும் இல்லை. பிற்காலத்தில் எனக்கு பிறகு நீங்கள் வந்து இங்கே வாழலாம். அதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் இதை நான் ஆரம்பிக்க வேண்டாம் என்ற ஒரு எண்ணம் தான். மேலும் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்லயே படிச்சிட்டேன், அம்மா, அப்பாவோட கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருக்கணும் என்ற எண்ணமும் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உன் பாட்டி சமையலுக்கு ஈடு இணையே இல்லை. நான் சும்மா சொல்லல. இது நம்ம சொந்தக்காரவங்க எல்லாருமே சொல்ற ஒரு விஷயம் தான். ஆனா அதை தொடர்ந்து சாப்பிடும் கொடுப்பினை எனக்கு இல்லை. அவர்களை இந்த நாட்டிற்கு கொண்டு வர முடியாது. என் அம்மாவால் ஒரு வாரம் கூட இங்கு தங்க முடியாது. அவர்களை இங்கு அழைத்து வரும் எண்ணமும் இல்லை. இங்கே பணம் சம்பாதிக்க வந்திருக்கிறேன். ஓரளவு சம்பாதித்தவுடன் இந்தியா வந்துவிடுவேன். இப்படி பல காரணம். அதனால் உனக்கு இந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவு முட்டாள் தனமாக இருக்கலாம். அப்படி இருந்தால் என் முட்டாள் தனத்தை நீ உன் புத்திசாலித்தனத்தால் ஈடுகட்டி கொள்ளவும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உன் அம்மா 2008 ஜூன் மாதம் இந்தியா சென்றாள். என்னை 2008 அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியா அனுப்பி விட்டார்கள். அது என் விருப்பத்தின் பேரில் தான். நீ பிறக்கும் போது உன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை. அதை விட என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். வந்தவுடன் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தேன். நீ நவம்பர் இருபத்தி நாலு அன்று பிறப்பாய் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதனால் அப்பொழுது ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு, கள்ளக்குறிச்சி சென்றுவிட்டேன். திங்கள் அன்று பெங்களூரில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். என்னுடைய திட்டம் சனி இரவு புறப்பட்டு, ஞாயிறு காலை பெங்களூர் சென்று, ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் அலுவலகம் செல்லலாம் என்று. அது மட்டுமில்லாமல் ஞாயிறன்று நண்பர்களுடன் ஊர் சுற்றலாம் என்றும் ஒரு திருட்டு எண்ணம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சனிக்கிழமை காலையில் வந்த என் மாமா (பக்தவச்சலம்), ”ஏன் பாலாஜி சனிக்கிழமையே போற? ஞாயிறு காலைல இட்லி கறிக்குழம்பு எல்லாம் சாப்பிட்டு புறப்படலாம் இல்லைனு” சொன்னாரு. எனக்கு பகல்ல ட்ராவல் பண்றது சுத்தமா புடிக்காது. ஒரு நாள் முழுக்க வீணாகிவிடும் என்ற எண்ணம் வேறு. அதனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை. அவர் பல முறை சொல்லியும் நான் கேட்கவில்லை. பொதுவாக அவர் சொன்னால் நான் கேட்பேன். அன்றும் கேட்டிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சனிக்கிழமை புறப்பட்டு பெங்களூர் சென்றுவிட்டேன். 2006 பிப்ரவரில தான் நான் பெங்களூர்ல இருந்து பாஸ்டன் புறப்பட்டேன். 2008 நவம்பர் 2 அன்று நான் பெங்களூர் சென்ற பொழுது எனக்கு நான் இறங்க வேண்டிய இடமே தெரியவில்லை. எலக்ட்ரானிக் சிட்டிக்கு நான் வைத்திருந்த அடையாளங்கள் முழுதும் அழிக்கப்பட்டிருந்தன. ரோடிலிருந்து இன்ஃபோஸிஸ் பில்டிங்கே தெரியவில்லை. மடிவாளா சென்று அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தேன். ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்லா பேசினார். சார் காலைல நாலரை மணிக்கு வந்து விடறேன், ஒரு பத்து ரூபாய் சேர்த்து கொடுங்க சார்னு கேட்டாரு. மத்த எல்லாரும் ஆட்டோ ஸ்டாண்ட்ல அடாவடியா விலை பேசிய போது இவர் அன்பாக பேசினார். அதற்காக அவர் கேட்டதை விட பத்து ரூபாய் சேர்த்தே கொடுத்தேன். ஆல்பம்னு ஒரு படத்துல க்ளைமாக்ஸ்ல விஜயகுமார் சொல்வது, ஒருத்தன் நல்லது பண்ணும் போது அதற்குரிய பலனை நாம அவனுக்கு கொடுக்கணும். அப்ப தான் நல்ல விஷயங்கள் பரவும்னு. அது எனக்கு மறக்கவே இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கெஸ்ட் அவுஸ்ல போய் நான் என் ரூமில் செட்டில் ஆகும் பொழுது மணி ஐந்து. தூக்கம் வரவில்லை. டீவி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு ஏழரை மணி வாக்கில் என் நண்பன் பரட்டைக்கு ஃபோன் செய்தேன் (அவன் பெயர் அருள் மாதரசன். One of my Best Friend). என்னிடம் செல்ஃபோன் இருந்தது, ஆனால் சிம் கார்ட் இல்லை. அன்று தான் சென்று வாங்க வேண்டும் என்பது திட்டம். பத்திரமாக ஊர் போய் சேர்ந்தேனா என அம்மா, நைனா பயந்து கொண்டே இருப்பார்கள். அதனால் அவனுக்கு ஃபோன் செய்து, கள்ளக்குறிச்சிக்கு ஃபோன் செய்து சொல்லிவிட சொன்னேன். அவனுக்கு அன்று MBA க்ளாஸ் இருந்ததால் மதியம் ஒரு மணிக்கு வந்து என்னை வெளியே அழைத்து சொல்வதாக சொல்லியிருந்தான். அவனால் என்னை அழைக்க முடியாது. அதனால் அவனை மதியம் நான் அழைப்பதாக சொல்லியிருந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். பிறகு பத்து மணி வாக்கில் எழுந்து குளித்துவிட்டு, கம்பெனியை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து சென்றேன். என்னடா சுத்திப் பாக்கற அளவுக்கு என்ன இருக்குது நினைக்காதே. நடந்து சென்றால் இன்போஸிஸை சுற்றிப் பார்க்க குறைந்தது முப்பது நிமிடமாவது எடுக்கும், நன்றாக சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். உள்ளே STD செய்ய ஒரு டெலிஃபோன் பூத் இருந்தது. அதைப் பிடித்தால் உன் அம்மாவிற்கும், என் அம்மாவிற்கும் ஃபோன் செய்யலாம் என்ற திட்டமும் இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் கெஸ்ட் அவுஸ் வந்து சேரும் போது மணி பதினொன்று முப்பது ஆகியிருந்தது. ஒரு அரை மணி நேரம் டீவி பார்த்து கொண்டிருந்தேன். பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பரட்டைக்கு ஃபோன் செய்துவிட்டு அவனுடைய திட்டத்தை தெரிந்து கொண்டு சாப்பிட செல்லலாம் என்ற எண்ணத்தில் அவனை அழைத்தேன். அவனுடைய காலர் ட்யூன் “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்ற பாடல். இரண்டாவது ரிங்கில் எடுத்துவிட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”பாலாஜி, நானே உனக்கு எப்படி ரீச் பண்றதுனு ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உன் வீட்ல பெயின் வந்துடுச்சினு, ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்களாம். உடனே கிளம்பு. நான் எலக்ட்ரானிக் சிட்டி தான் வந்துட்டு இருக்கேன். எந்த கேட்டுக்கு வரதுனு சொல்லு நான் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்”னு சொன்னான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. உடனே அனைத்தையும் பேக் செய்துவிட்டு கிளம்பினேன். மூன்று வருடத்திற்கு முன்பு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் ஐந்து வழிகள் இருந்தன. பாதுகாப்பு காரணமாக அதை இரண்டாக்கி விட்டார்கள். பரட்டைக்கு அதில் ஒரு கேட் தான் தெரியும். அதனால் அவனுக்கு தெரிந்த கேட் ஒன்றிற்கு வர சொல்லிவிட்டு, சைக்கிளில் புறப்பட்டேன். நான் வெளியே சென்று பத்து நிமிடத்தில் அவன் வந்து சேர்ந்துவிட்டான். உடனே அவனிடமிருந்து ஃபோன் வாங்கி உன் அம்மாவிற்கு அழைத்தேன். உன் தாத்தா தான் எடுத்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;”மாப்பிளை, காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் பெயின் வர ஆரம்பிச்சிடுச்சி. உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு வந்துட்டோம். எப்படியும் சுகப்பிரசவம் ஆகிடும்னு டாக்டர் சொல்றாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க மாப்பிளை”னு சொன்னாரு. அப்படியே உன் அம்மாவிற்கும் பேசினேன். ரொம்ப வலிப்பதாக கூறினாள். சுமார் நான்கு மணி நேரமாக இப்படி வலி இருப்பதாக கூறினாள். பொறுத்து கொள்டா, பாப்பா வந்துட்டா எல்லாம் சரியாகிடும். நான் உடனே புறப்பட்டு வரேனு சொன்னேன். நான் சொன்னது சரியா தப்பானு கூட எனக்கு தெரியாது. ஏதாவது சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொன்னேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் அம்மா, நைனாவும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். நான் ஃபோன் செய்யும் போது அவர்கள் தாம்பரத்தில் இருந்தார்கள். நான் டென்ஷனாக இருப்பதைப் புரிந்து கொண்ட பரட்டை, என்னை ஊருக்கு எப்படி சீக்கிரம் அனுப்புவது என்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். ஊருக்குள் சென்று டிராவல்ஸ் வண்டியை பிடித்து செல்வதை விட, ஓசூர் சென்று அங்கிருந்து செல்வதே நல்ல திட்டமாகப்பட்டது. எலக்ட்ரானிக் சிட்டியிலே என் பெயரில் லீஸ் எடுத்த வீடு ஒன்று இருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு எடுத்த வீடு, ஆள் மாறி ஆள் வந்து கொண்டிருந்தார்களே தவிற அதை யாரும் காலி செய்யவில்லை. அங்கே சென்று என் பெட்டியை எல்லாம் வைத்துவிட்டு, பரட்டையின் பல்சரில் ஓசூருக்கு புறப்பட்டோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வழி முழுதும் ஃபோன் மேல் ஃபோன். எப்படியும் ஒரு மணி நேரத்தில் நீ பிறந்துவிடுவாய் என்பது தெரிந்தவுடன், அதைத் தெரிந்து கொண்டு புறப்படலாம் என்று திட்டமிட்டேன். ஓசூர் சரவண பவனில் சென்று இருவரும் நன்றாக சாப்பிட்டோம். பிறக்க போவது பையனா பெண்ணா என்பது எங்களுக்கு தெரியாது. அமெரிக்காவில் சொல்கிறோம் என்று சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை. அனைவரும் பையன் என்றே நினைத்திருந்தோம். அதற்கு முக்கிய காரணம் எனது நாடி ஜோதிடம். அதுவரை அதில் சொல்லியது எல்லாம் துல்லியமாக நடந்து வந்தது. எங்களுக்கு தெரிந்து நாங்கள் சொல்லவில்லை என்பது என் அம்மாவின் எண்ணம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சாப்பிட்டு விட்டு ஓசூர் பேருந்து நிலையம் வந்தோம். அது தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம். சென்னை பேருந்துகள் அங்கே நிறைய இருந்தன. ஆனால் பஸ் ஏறிவிட்டால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என்று, நீ பிறக்கும் வரை அந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். என் வாழ்வில் மிகவும் பரபரப்பாக இருந்த நிமிடங்கள் அவை. அதை எதனுடனும் ஒப்பிட எனக்கு தெரியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த நிமிடங்கள் என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தியாவே வந்திருந்தேன். ஆனால் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு இடத்தில் இருந்தேன், அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் சில பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். நான் போய் அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டேன். என் டென்ஷன் எதுவும் அவர்களை தொற்றி கொள்ளாமல் அவர்கள் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னுடைய டென்ஷனைப் பார்த்து பரட்டை என் அருகே வந்து அமர்ந்து கொண்டான். ”டென்ஷன் ஆகாதடா பாலாஜி. எல்லாம் நல்லபடியா நடக்கும்”னு சொன்னான். அது எனக்கும் தெரிந்திருந்தது. உடனே என் மாமனாரிடமிருந்து அழைப்பு. “சிசேரியன். பெண் குழந்தை மாப்பிளை. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்லை”னு சொன்னாரு. உடனே பரட்டையிடம் சொன்னேன், “மகாலஷ்மியே வந்து பிறந்திருக்காடா. கங்கிராட்ஸ்”னு சொன்னான். எனக்கு கண் கலங்கிவிட்டது (பரட்டை ரோமன் காத்தலிக். இருந்தாலும் அவன் மகாலஷ்மினு தான் சொன்னான். இதை எதுக்கு இங்க சொல்றேனு பாக்கறியா? நீ என்னை மாதிரி இருந்தா, அவர் க்ரிஸ்டியனாச்சே, அவர் நிஜமாலுமே மகாலஷ்மினு தான் சொன்னாரானு நீ கேட்டாலும் கேட்கலாம்). சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸில் ஏற்றிவிட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் சென்னை வந்து சேரும் பொழுது மணி எட்டரை இருக்கும். உதயம் தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினேன். உன் தாத்தா வந்து என்னை அழைத்து சென்றார். வழியெல்லாம் உன்னைப் பற்றிய புராணம் தான். நீ பிங் கலரில் இருப்பதாகவும் அங்கே இருந்த டாக்டர்கள் அனைவரும் உன்னைப் பற்றி பெருமையாக பேசியதாகவும் சொன்னார். அந்த மருத்துவமனையில் &lt;/div&gt;&lt;div&gt;முதல் மாடியில் உங்கள் அறை இருந்தது. நீ என் அம்மா மடியில் இருந்தாய். நேராக உள்ளே வந்த நான், உன்னைப் பார்க்காமல் என் மனைவியைப் பார்க்க சென்றேன். அவள் கையைப் பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் வைத்தேன். என் அம்மா, நைனா, மாமா, மாமியார் இருந்ததைப் பற்றி கவலைப்படவில்லை. அனைவரது கண்ணும் என் மேல் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் அம்மா தான் பேச ஆரம்பித்தார்கள். ”நான் சொன்னேன் இல்லை. நேரா உன்னைப் பார்க்க தான் வருவான்னு” அப்படினு. நான் வருவதற்கு முன்பே அங்கே ஒரு வாக்குவாதம் நடந்ததாம், நான் வந்ததும் யாரை முதலில் பார்ப்பேன் என்று. உன்னைத்தான் பார்ப்பேன் என்று உன் தாத்தா சொல்லியிருந்தாராம். ”இல்லை, அவன் பொண்டாட்டியைத் தான் முதல்ல பார்ப்பானு” எங்க அம்மா சொல்லியிருந்தாங்களாம். அம்மா சொல்லைக் காப்பாற்றிய பிள்ளை. “சிசேரியனா இல்லாம நார்மல் டெலிவரியா இருந்திருந்தா நான் முதல்ல பாப்பாவைப் பார்த்திருக்கலாம்” அப்படினு சொன்னேன். அப்பவும் பார்த்திருப்பேனானு தெரியல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது செல்ஃபோன்ல எடுத்தது. உன்னோட முதல் ஃபோட்டோ. நீ பிறந்த இரண்டு நாட்கள் கழித்து எடுத்தது. உன் பாட்டி மடியில் இருக்கிறாய். நீ பிறக்கும் போது இந்த துணில இருக்கும் கலரை விட பிங்காக இருந்தாய்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு நிமிடத்தில் உன்னை வந்து பார்த்தேன். இவ்வளவு பிங் நிறத்தில், இவ்வளவு அழகாக ஒரு குழந்தையை நான் பார்த்ததில்லை. இது பொய் இல்லை. சத்தியம். அவ்வளவு அழகு நீ. உன் கையை தொட்டுப் பார்த்தேன். என் வாழ்வின் மிகவும் சந்தோஷமான தருணம் அது. I was proud. அப்படியே உன்னையே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு தூக்க தெரியாது. இருந்தாலும் என் அம்மா உன்னை என் மடியில் படுக்க வைத்தார்கள். அப்ப நான் எப்படி உணர்ந்தேனு எனக்கு வார்த்தைல எழுத தெரியலை. ரொம்ப சந்தோஷமா இருந்தேனு மட்டும் சொல்லலாம். நீ பிறந்து ஒரு மணி நேரம் வரை உன்னை வெளியே கொண்டு வரவில்லையாம். சரியாக உன் தாத்தா, பாட்டி இருவரும் கள்ளக்குறிச்சியிலிருந்து வந்த பிறகு தான் கொண்டு வந்தார்களாம். முதலில் உன் அம்மாவின் பாட்டியிடம் கொடுக்க சொல்லி என் அம்மா சொல்லிவிட்டார்களாம். வயதில் பெரியவர் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தில். அடுத்து உன் பாட்டி கைகளில் நீ வந்தாய். ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினேன். என் அம்மாவும், மாமியாரும் அங்கு இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது ஒரு மாதத்திற்குள் எடுத்தது. நீ உன் அம்மாவின் பாட்டி கையில் இருக்கிறாய்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்று இரவு நீ சரியாக தூங்காமல் அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசியை கொடுத்தாயாம். நான் அடுத்த நாள் காலை வந்தவுடன் உன் மேல் வந்த முதல் கம்ப்ளைண்ட் அது தான். அன்று முழுதும் உன்னுடன் தான் இருந்தேன். உன் தாத்தாவிற்கு தான் அலைச்சல் அதிகம். அன்று இரவு நான் வீட்டிற்கு செல்வதற்கு முன்,&lt;/div&gt;&lt;div&gt; “குட்டி. இன்னைக்கு ஒழுங்கா தூங்கணும். அவ்வாக்கு எல்லாம் கஷ்டம் கொடுக்க கூடாது. நல்ல பொண்ணுனு பேர் வாங்கணும். சரியா” அப்படினு சொல்லிட்டு போனேன். அடுத்த நாள் வந்தா ஆச்சரியம். நீ அன்னைக்கு சமத்தா தூங்கினயாம். நைனா சொன்னவுடனே கேட்டுட்டாளேனு எங்க அம்மாக்கு ஆச்சரியம். எனக்கு பெருமை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்பு முத்தங்களுடன்,&lt;/div&gt;&lt;div&gt;நைனா...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28230384-216090608306009711?l=vettipaiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vettipaiyal.blogspot.com/feeds/216090608306009711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28230384&amp;postID=216090608306009711' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/216090608306009711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28230384/posts/default/216090608306009711'/><link rel='alternate' type='text/html' href='http://vettipaiyal.blogspot.com/2009/06/2.html' title='பர்மிதா குட்டிக்கு - 2'/><author><name>வெட்டிப்பயல்</name><uri>http://www.blogger.com/profile/11825121520834091816</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_2K_5HoMJJRA/Sl3m2eahlpI/AAAAAAAABNQ/42ZcnZ70sPU/S220/Poppeye.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28230384.post-4942998389828681814</id><published>2009-06-18T12:14:00.003-04:00</published><updated>2009-06-18T12:50:50.423-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='software'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>மணல் கயிறு = Linked List</title><content type='html'>மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்&lt;br /&gt;&lt;br /&gt;சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போ
